Skip to content

15ம் தேதி

தஞ்சை.. 15ம் தேதி 8 தொகுதி இளைஞரணி திமுக நிர்வாகிகள் சந்திப்பு மாநாடு-

  • by Editor

தஞ்சாவூரில் 8 தொகுதி இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு மாநாடு வரும் 15ந் தேதி நடைபெற உள்ளதையடுத்து மாநாடு பணிகள் தீவிரம் தஞ்சாவூரில் தஞ்சை மாவட்ட திமுக இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு மாநாடு வரும் 15ஆம்… Read More »தஞ்சை.. 15ம் தேதி 8 தொகுதி இளைஞரணி திமுக நிர்வாகிகள் சந்திப்பு மாநாடு-

திருச்சியில் 15ம் தேதி மின்தடை

  • by Editor

திருச்சி நகரியம் கோட்டம், திருச்சி 110 கி.வோ. கிரிட் துணைமின் நிலையத்தில் 15.11.2025 (சனிக்கிழமை) அன்று காலை 09.45 மணி முதல் மணி மாலை 04.00 வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால்… Read More »திருச்சியில் 15ம் தேதி மின்தடை

15ம் தேதி கல்லணையை திறக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று  டெல்டா பாசனத்திற்காக  மேட்டூர் அணையை திறந்து வைத்தார்.  இந்த தண்ணீர் 15ம்தேதி  கல்லணை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.  எனவே வரும்1 5ம் தேதி  தஞ்சை வரும் தமிழக… Read More »15ம் தேதி கல்லணையை திறக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

15ம் தேதி ஊட்டி மலர்கண்காட்சி தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

ஊட்டி மலர் கண்காட்சியை தொடங்கி வைக்க 5 நாட்கள்  பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  இன்று ஊட்டி சென்றார். இதற்காக சென்னையில் இருந்து  விமானம் மூலம் காலை 11 மணிக்கு கோவை  வந்த முதல்வருக்கு விமான… Read More »15ம் தேதி ஊட்டி மலர்கண்காட்சி தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

அமைச்சர் செந்தில் பாலாஜி 15ம் தேதி….. கரூரில் பொதுமக்களிடம் மனுக்கள் பெறுகிறார்

  • by Authour

மின்சாரம் மற்றும்  மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வரும் 15ம் தேதி (ஞாயிறு) கரூர், கிருஷ்ணராயபுரம் தொகுதிகளில் பொதுமக்களை சந்தித்து   கோரிக்கை மனுக்கள் பெற்று உரையாற்றுகிறார். இது தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி 15ம் தேதி….. கரூரில் பொதுமக்களிடம் மனுக்கள் பெறுகிறார்

வடகிழக்கு பருவமழை 15ம் தேதி தொடங்கும்

திருச்சி, புதுக்கோட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று இரவு கனமழை வெளுத்து வாங்கியது.  திருச்சியில் நேற்று மாலை 5 மணி அளவில் தொடங்கிய மழை இரவு 8 மணி வரை… Read More »வடகிழக்கு பருவமழை 15ம் தேதி தொடங்கும்

15ம் தேதி கிராம சபை கூட்டம்…. தூய்மையான குடிநீர் குறித்து விவாதம்

  • by Authour

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் குடியரசு தினம், சுதந்திர தினம், மேதினம், காந்தி ஜெயந்தி  மற்றும் உலக நீர் நாள்(மார்ச்12),  உள்ளாட்சி நாள்( நவ1)  ஆகிய  6 நாட்களில் கிராமசபைககூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு சுதந்திர தினத்தை… Read More »15ம் தேதி கிராம சபை கூட்டம்…. தூய்மையான குடிநீர் குறித்து விவாதம்

கோவை கொடீசியாவில் 15ம் தேதி திமுக முப்பெரும் விழா

  • by Authour

மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இதையொட்டி கடந்த சில தினங்களுக்கு  முன் சென்னை  அண்ணா  அறிவாலயத்தில்  முதல்வர் ஸ்டாலின் தலைமையில், திமுக நிர்வாகிகள்,  புதிய எம்.பிக்கள் கூட்டம் நடந்தது.… Read More »கோவை கொடீசியாவில் 15ம் தேதி திமுக முப்பெரும் விழா

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு விசாரணை தள்ளிவைப்பா?….15ம் தேதி தீர்ப்பு

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.  இந்த வழக்கில் அவருக்கு இதுவரை ஜாமீன் கிடைக்கவில்லை. இந்த நிலையில் இந்த வழக்கு  விசாரணையை தள்ளிவைக்க… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு விசாரணை தள்ளிவைப்பா?….15ம் தேதி தீர்ப்பு

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் …நவராத்திரி விழா 15ம் தேதி தொடக்கம்

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா வரும்  15 ம் தேதி தொடங்குகிறது.  இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்தாண்டுக்கான நவராத்திரி திருவிழா 15 ந்தேதி… Read More »சமயபுரம் மாரியம்மன் கோவிலில் …நவராத்திரி விழா 15ம் தேதி தொடக்கம்

error: Content is protected !!