Skip to content

2 பேர் கைது

திருச்சி…ஆயுதத்துடன் சதிதிட்டம்.. 6 பேர் கொண்ட கும்பல்… 2 பேர் கைது

திருச்சி கோணக்கரை ரோடு அண்ணாமலை ரோடு பகுதியில் ஆயுதத்துடன் 6 பேர் கொண்ட கும்பல் சதித்திட்டம் தீட்டிக் கொண்டிருப்பதாக உறையூர் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் சண்முகவேல் தலைமையிலான போலீசார் அப்பகுதியில்… Read More »திருச்சி…ஆயுதத்துடன் சதிதிட்டம்.. 6 பேர் கொண்ட கும்பல்… 2 பேர் கைது

பிறந்த நாள் விழாவில் வாலிபருக்கு கத்திகுத்து.. 2பேர் கைது .. திருச்சியில் பரபரப்பு

திருச்சி முத்தரசநல்லூர் முருங்கைப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஜீவானந்தம். (வயது 24). சிந்தாமணி பஜார் பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார் .இவர் தனது சகோதரர் தனசேகரன் என்பவருடன் திருச்சி… Read More »பிறந்த நாள் விழாவில் வாலிபருக்கு கத்திகுத்து.. 2பேர் கைது .. திருச்சியில் பரபரப்பு

கேரளாவில் ரூ.3 கோடி வழிப்பறி: திருவாரூா் பாஜக நிர்வாகிகள் 2 பேர் கைது

கேரள மாநிலம் ஆலப்​புழா மாவட்​டம் காயங்​குளம் என்ற இடத்​தில் கடந்த ஜூன் 13-ம் தேதி ரூ.3.24 கோடி ரொக்கத்தை நகைக் கடை அதிபர் ஒரு​வரிட​மிருந்து 12 பேர் கொண்ட கும்​பல் வழிப்​பறி செய்​து​விட்​டு, ஆரி​யங்காவு… Read More »கேரளாவில் ரூ.3 கோடி வழிப்பறி: திருவாரூா் பாஜக நிர்வாகிகள் 2 பேர் கைது

குடிபோதையில் தகராறு.. தொழிலாளி குத்திக்கொலை.. டிரைவர் உட்பட 2 பேர் கைது

கோவை, மதுக்கரை அருகே உள்ள போடிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார், கட்டிட தொழிலாளி. ஜெயக்குமார் நேற்று முன்தினம் தனது நண்பர் ஜீவன் பிரசாத் மற்றும் நண்பர்களுடன் ஆத்து பொள்ளாச்சி பகுதியில் ஆற்றில் குளித்து விட்டு… Read More »குடிபோதையில் தகராறு.. தொழிலாளி குத்திக்கொலை.. டிரைவர் உட்பட 2 பேர் கைது

கரூர் அருகே 15 கிலோ புகையிலை பொருட்கள்-2 கார் பறிமுதல்.. 2 பேர் கைது

  • by Authour

கர்நாடகா மாநிலம் பெங்களூருரிலிருந்து சட்டவிரோதமாக காரில் குட்கா புகையிலை பொருட்களை கடத்தி வருவதாக கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கரூர் மாவட்ட ரவுடிகள் தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர்… Read More »கரூர் அருகே 15 கிலோ புகையிலை பொருட்கள்-2 கார் பறிமுதல்.. 2 பேர் கைது

முன்விரோதம்..வாலிபரை அரிவாளால் தாக்கிய 2 சிறுவர்கள் கைது… திருச்சி க்ரைம்

தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து வாலிபர் சாவு  திருச்சி பீமநகர் நியூ ராஜா காலனியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் இவரது மகன் கார்த்தி (வயது 24) இவர் குடிபோதையில்… Read More »முன்விரோதம்..வாலிபரை அரிவாளால் தாக்கிய 2 சிறுவர்கள் கைது… திருச்சி க்ரைம்

டீக்கடை பூட்டை உடைத்து பணம் திருட்டு-2 பேர் கைது- போதை மாத்திரை விற்பனை

டீக்கடை பூட்டை உடைத்து பணம் திருட்டு திருச்சி பொன்மலை பொன்னேரிபுரம் 2 -வது தெரு பகுதியைச் சேர்ந்தவர் நைனார் காஜா (வயது 62). ரிவர் பொன்னேரிபுரம் எல்லை மாரியம்மன் கோவில் தெரு பகுதியில் டீக்கடை… Read More »டீக்கடை பூட்டை உடைத்து பணம் திருட்டு-2 பேர் கைது- போதை மாத்திரை விற்பனை

கரூர் அருகே மணல் கடத்தி பதுக்கிய 2 பேர் கைது-2 லாரிகள் – கார் பறிமுதல்

கரூர் அருகே ஏமூர் புதூரில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் சட்ட விரோதமாக ஆற்று மணலை கடத்தி விற்பனை செய்வதாக காவல் கண்காணிப்பாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படையினர் ஏமூர் புதூரில் உள்ள பழனிச்சாமி… Read More »கரூர் அருகே மணல் கடத்தி பதுக்கிய 2 பேர் கைது-2 லாரிகள் – கார் பறிமுதல்

பெயிண்டர் சாவு.. கஞ்சா விற்ற 2 பேர் கைது- திருச்சி க்ரைம்

https://youtu.be/E2myPZ6gm2c?si=Xy62rl-JqoVsJ6OCஅடையாளம் தெரியாத முதியவர் சடலம்.. போலீசார் விசாரணை திருச்சி சத்திரம். கலைஞர் அறிவாலயம் அருகே உள்ள விழி இழந்தோர் பள்ளியின் அருகாமையில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க ஒரு முதியவர் மயங்கிய நிலையில் கிடந்தார்.… Read More »பெயிண்டர் சாவு.. கஞ்சா விற்ற 2 பேர் கைது- திருச்சி க்ரைம்

திருச்சி … வாடகை கார் எடுத்து பணம் தராமல் ஏமாற்றிய 2 பேர் கைது…

திருவெறும்பூர் அருகே கார்களை வாடகைக்கு எடுத்து வாடகை பணம் கொடுக்காமல் ஏமாற்றிய இருவர் கைது திருவெறும்பூர் மே 2 திருவெறும்பூர் அருகே கார்களை மாத வாடகைக்கு எடுத்துக்கொண்டுவேறு இடங்களில் அடமானம் வைத்து கார் உரிமையாளர்களை… Read More »திருச்சி … வாடகை கார் எடுத்து பணம் தராமல் ஏமாற்றிய 2 பேர் கைது…

error: Content is protected !!