Skip to content

2 பேர் கைது

தஞ்சை.. ஆடுதுறை பேரூராட்சி தலைவர் கொலை முயற்சி… மேலும் 2 பேர் கைது

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே ஆடுதுறை பேரூராட்சி தலைவரும் – பாமக வடக்கு மாவட்ட செயலாளருமான ம.க.ஸ்டாலினை மர்ம நபர்கள் கடந்த 5 ஆம் தேதி கொலை செய்ய முயற்சி செய்தனர்.  இது தொடர்பாக… Read More »தஞ்சை.. ஆடுதுறை பேரூராட்சி தலைவர் கொலை முயற்சி… மேலும் 2 பேர் கைது

கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என தெரிவித்த போலி டாக்டர்கள் 2 பேர் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம் மேலூர், அசகளத்தூர் பகுதியை மையமாக வைத்து சில போலி டாக்டர்கள் கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை கருவி மூலம் கண்டறிந்து  பணம் பறித்து வந்துள்ளனர். இதுபற்றி தகவல் கிடைத்த … Read More »கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என தெரிவித்த போலி டாக்டர்கள் 2 பேர் கைது

தொழிலதிபர் வீட்டில் 140 சவரன் நகை கொள்ளை: 2 பேர் கைது

சென்னை அருகே சிங்கபெருமாள் கோவில் பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக தொழிலதிபர் ரித்தீஷ் வீட்டில் 140 சவரன் தங்க நகை மற்றும் வெள்ளிப்பொருட்கள், பணம் கொள்ளை அடிக்கப்பட்டது. இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக… Read More »தொழிலதிபர் வீட்டில் 140 சவரன் நகை கொள்ளை: 2 பேர் கைது

பொள்ளாச்சி அருகே பரபரப்பு..விவசாயி வெட்டிக்கொலை-2 பேர் கைது

கோவை மாவட்டம், நெகமம் அருகே ஆவலப்பம்பட்டி கிராமத்தில் பணம் தகராறில் விவசாயி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இருவரை போலீஸார் தேடி வருகின்றனர். நெகமம் அருகே ஆவலப்பட்டியை சேர்ந்தவர் முத்துக்குமார் வயது 47 விவசாயி.… Read More »பொள்ளாச்சி அருகே பரபரப்பு..விவசாயி வெட்டிக்கொலை-2 பேர் கைது

தஞ்சை அருகே 2130 கிலோ கடத்தல் ரேசன் அரிசி பறிமுதல்.. 2 பேர் பைது..

  • by Authour

தஞ்சை அருகே போலீசார் நடத்திய வாகன சோதனையில் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 2,130 கிலோ ரேஷன் அரிசி மற்றும் மினி லாரி, சரக்கு ஆட்டோ பறிமுதல்… Read More »தஞ்சை அருகே 2130 கிலோ கடத்தல் ரேசன் அரிசி பறிமுதல்.. 2 பேர் பைது..

திருச்சி…ஆயுதத்துடன் சதிதிட்டம்.. 6 பேர் கொண்ட கும்பல்… 2 பேர் கைது

திருச்சி கோணக்கரை ரோடு அண்ணாமலை ரோடு பகுதியில் ஆயுதத்துடன் 6 பேர் கொண்ட கும்பல் சதித்திட்டம் தீட்டிக் கொண்டிருப்பதாக உறையூர் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் சண்முகவேல் தலைமையிலான போலீசார் அப்பகுதியில்… Read More »திருச்சி…ஆயுதத்துடன் சதிதிட்டம்.. 6 பேர் கொண்ட கும்பல்… 2 பேர் கைது

பிறந்த நாள் விழாவில் வாலிபருக்கு கத்திகுத்து.. 2பேர் கைது .. திருச்சியில் பரபரப்பு

திருச்சி முத்தரசநல்லூர் முருங்கைப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஜீவானந்தம். (வயது 24). சிந்தாமணி பஜார் பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார் .இவர் தனது சகோதரர் தனசேகரன் என்பவருடன் திருச்சி… Read More »பிறந்த நாள் விழாவில் வாலிபருக்கு கத்திகுத்து.. 2பேர் கைது .. திருச்சியில் பரபரப்பு

கேரளாவில் ரூ.3 கோடி வழிப்பறி: திருவாரூா் பாஜக நிர்வாகிகள் 2 பேர் கைது

கேரள மாநிலம் ஆலப்​புழா மாவட்​டம் காயங்​குளம் என்ற இடத்​தில் கடந்த ஜூன் 13-ம் தேதி ரூ.3.24 கோடி ரொக்கத்தை நகைக் கடை அதிபர் ஒரு​வரிட​மிருந்து 12 பேர் கொண்ட கும்​பல் வழிப்​பறி செய்​து​விட்​டு, ஆரி​யங்காவு… Read More »கேரளாவில் ரூ.3 கோடி வழிப்பறி: திருவாரூா் பாஜக நிர்வாகிகள் 2 பேர் கைது

குடிபோதையில் தகராறு.. தொழிலாளி குத்திக்கொலை.. டிரைவர் உட்பட 2 பேர் கைது

கோவை, மதுக்கரை அருகே உள்ள போடிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார், கட்டிட தொழிலாளி. ஜெயக்குமார் நேற்று முன்தினம் தனது நண்பர் ஜீவன் பிரசாத் மற்றும் நண்பர்களுடன் ஆத்து பொள்ளாச்சி பகுதியில் ஆற்றில் குளித்து விட்டு… Read More »குடிபோதையில் தகராறு.. தொழிலாளி குத்திக்கொலை.. டிரைவர் உட்பட 2 பேர் கைது

கரூர் அருகே 15 கிலோ புகையிலை பொருட்கள்-2 கார் பறிமுதல்.. 2 பேர் கைது

  • by Authour

கர்நாடகா மாநிலம் பெங்களூருரிலிருந்து சட்டவிரோதமாக காரில் குட்கா புகையிலை பொருட்களை கடத்தி வருவதாக கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கரூர் மாவட்ட ரவுடிகள் தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர்… Read More »கரூர் அருகே 15 கிலோ புகையிலை பொருட்கள்-2 கார் பறிமுதல்.. 2 பேர் கைது

error: Content is protected !!