Skip to content

+2 பொதுத்தேர்வு

கோவையில் +2 பொதுத்தேர்வை 35,712 மாணவர்கள் எழுதுகின்றனர்

  • by Editor

கோவையில் பிளஸ்–2 பொதுத்தேர்வு தொடக்கம் – 35,712 மாணவர்கள் எழுதுகின்றனர். தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் சார்பில் 2025–2026 கல்வியாண்டிற்கான பிளஸ்–2 பொதுத்தேர்வு இன்று கோவை மாவட்டத்தில் தொடங்கியது. இந்தத் தேர்வு மார்ச் 26ஆம்… Read More »கோவையில் +2 பொதுத்தேர்வை 35,712 மாணவர்கள் எழுதுகின்றனர்

மராட்டியத்தில் 12-ம் வகுப்பு வேதியியல் வினாத்தாள் வாட்ஸ்அப்பில் கசிந்தது

  • by Editor

மராட்டிய மாநில தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வின் வினாத்தாள் சமூக வலைதளத்தில் கசிந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த புதன்கிழமை, நாக்பூரில் உள்ள தேர்வு மையத்தில் மாணவி ஒருவர் தேர்வு… Read More »மராட்டியத்தில் 12-ம் வகுப்பு வேதியியல் வினாத்தாள் வாட்ஸ்அப்பில் கசிந்தது

10 நாள் கைக்குழந்தையுடன் +2 பொதுத்தேர்வு எழுதிய மாணவி

  • by Editor

மராட்டியத்தின் நான்டெட் நகரில் ஷிதல் சந்திரகாந்த் சித்தே (21) என்ற மாணவி 12-ம் வகுப்பு பொது தேர்வை எழுதுவதற்காக தேர்வு மையத்திற்கு இன்று வந்துள்ளார். அவர் தன்னுடன், பிறந்து 10 நாளேயான கைக்குழந்தையையும் தூக்கியபடி… Read More »10 நாள் கைக்குழந்தையுடன் +2 பொதுத்தேர்வு எழுதிய மாணவி

திருச்சி மாவட்டத்தில் +2 பொதுத்தேர்வு எழுதும் 31,580 மாணவர்கள் ….

தமிழ்நாடு முழுவதும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகியது. திருச்சி மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 131 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது. அந்த தேர்வில் 16,864 மாணவிகள் 14,716 மாணவர்கள் என மொத்தம்… Read More »திருச்சி மாவட்டத்தில் +2 பொதுத்தேர்வு எழுதும் 31,580 மாணவர்கள் ….

+2 பொதுத்தேர்வு…. புதுகையில் கலெக்டர் மெர்சி ரம்யா ஆய்வு…

  • by Authour

புதுக்கோட்டை நகராட்சி, திருக்கோகர்ணம் அரசு மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் நடைபெறுவதை, மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்… Read More »+2 பொதுத்தேர்வு…. புதுகையில் கலெக்டர் மெர்சி ரம்யா ஆய்வு…

+2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் … நாகை கலெக்டர் ஆய்வு…

  • by Authour

மாணவ,மாணவிகளின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் பொதுத்தேர்வு மையங்களில் தமிழக பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் பழனிச்சாமி ஆய்வு; நாகை மாவட்டத்தில் 7071,மாணவ மாணவிகள் பிளஸ் 2 தேர்வு எழுதினர். தேர்வில் முறைகேடுகளில் ஈடுபடுவோரை கண்காணிக்க 88,பறக்கும்படைகள்… Read More »+2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் … நாகை கலெக்டர் ஆய்வு…

+2 பொதுத்தேர்வு…. புதுகையில் எம்எல்ஏ நேரில் வாழ்த்து….

புதுக்கோட்டை  மாவட்டத்தில் இந்த ஆண்டு  +2 பொதுத்தேர்விற்கு 10796 மாணவிகள்,9758 மாணவர்கள் என 20 ஆயிரத்து 554 பேர் விண்ணப்பித்திருந்தனர். விண்ணப்பித்த மாணவர்களில் 10 ஆயிரத்து 303 மாணவிகளும்,8 ஆயிரத்து 903 மாணவர்கள் என… Read More »+2 பொதுத்தேர்வு…. புதுகையில் எம்எல்ஏ நேரில் வாழ்த்து….

error: Content is protected !!