Skip to content

4 ஆண்டு சிறை

வாரிசு சான்றிதழுக்கு ரூ.25 ஆயிரம் லஞ்சம்… வருவாய் ஆய்வாளருக்கு 4 ஆண்டு சிறை

  • by Editor

சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை, கல்லறை சாலையைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி ( 60). இவர், தண்டையார்பேட்டை தாலுகா அலுவலகத்தில், கடந்த 2014ம் ஆண்டு அக்., 24ல், வாரிசு சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்திருந்தார்.அங்கு பணியில் இருந்த… Read More »வாரிசு சான்றிதழுக்கு ரூ.25 ஆயிரம் லஞ்சம்… வருவாய் ஆய்வாளருக்கு 4 ஆண்டு சிறை

மயிலாடுதுறையில் வீட்டுக்கு தீவைப்பு: 3 வாலிபர்களுக்கு 4 ஆண்டு சிறை

  • by Authour

மயிலாடுதுறை சேந்தங்குடி குப்பங்குளம் கீழ்கரையை சேர்ந்தவர் அவையாம்பாள்(58) இவர் தள்ளு வண்டியில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். இதனால் அதே பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவரின்  காய்கறி வியாபாரம்  பாதிக்கப்பட்டது. இதனால் அவர்,   அவையாம்பாளை … Read More »மயிலாடுதுறையில் வீட்டுக்கு தீவைப்பு: 3 வாலிபர்களுக்கு 4 ஆண்டு சிறை

ரூ.7 ஆயிரம் லஞ்சம்… திருச்சி மருந்து கட்டுப்பாடு அதிகாரிகள் 2பேருக்கு தலா 4 ஆண்டு சிறை

திருச்சி உறையூரைச் சேர்ந்த அன்பரசு என்பவர் உறையூரில் மருத்துவ உபகரணங்கள் விற்பனை செய்யும் மையம் தொடங்க உரிமம் வேண்டி அதற்காக திருச்சி தில்லை நகரில் இருந்த மருந்துக் கட்டுப்பாடுத் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில்… Read More »ரூ.7 ஆயிரம் லஞ்சம்… திருச்சி மருந்து கட்டுப்பாடு அதிகாரிகள் 2பேருக்கு தலா 4 ஆண்டு சிறை

error: Content is protected !!