Skip to content

4 பேர் பலி

ஹாங்காங் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து-4 பேர் பலி!

  • by Authour

ஹாங்காங் : வடக்கு பகுதியில் உள்ள தை போ (Tai Po) பகுதியில் உள்ள வாங் ஃபுக் கோர்ட் (Wang Fuk Court) என்ற 35 அடுக்குமாடி குடியிருப்பு கூட்டமில் நவம்பர் 26 அன்று பிற்பகல்… Read More »ஹாங்காங் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து-4 பேர் பலி!

கோவை-மதுபோதையில் காரை மரத்தில் மோதி விபத்து… 4 வாலிபர்கள் பலி

  • by Authour

கோவை சிறுவாணி சாலையில் நேற்று இரவு அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியது. இந்த சமப்வத்தில் நண்பர்களான பிரகாஷ் (22), ஹரிஷ் (21), சபரி (21), அகத்தியன் (20) ஆகிய 4… Read More »கோவை-மதுபோதையில் காரை மரத்தில் மோதி விபத்து… 4 வாலிபர்கள் பலி

அமெரிக்கா…. பாரில் துப்பாக்கி சூடு… 4 பேர் பலி… 20 பேர் காயம்..

  • by Authour

அமெரிக்காவில் பாரில் நடந்த துப்பாக்கி சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் காயமடைந்துள்ளனர். அமெரிக்காவில் சமீபகாலமாக அடிக்கடி துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. கால்பந்து மைதானம் மற்றும் பள்ளி என… Read More »அமெரிக்கா…. பாரில் துப்பாக்கி சூடு… 4 பேர் பலி… 20 பேர் காயம்..

பாத யாத்திரை சென்ற பக்தர்கள் மீது ஆம்னி பஸ் மோதல்… 4 பேர் பலி…

கர்நாடக மாநிலம் கொப்பள் மாவட்டம் ஹுலிகி நகரில் ஹுலிகியம்மா தேவி என்ற அம்மன் கோவில் உள்ளது. இந்தகோவிலுக்கு பண்டிகை காலங்களில் பக்தர்கள் பாத யாத்திரையாக சென்று அம்மனை வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்நிலையில், குடகு… Read More »பாத யாத்திரை சென்ற பக்தர்கள் மீது ஆம்னி பஸ் மோதல்… 4 பேர் பலி…

அமெரிக்கா… தேவாலயத்தில் துப்பாக்கி சூடு…4 பேர் பலி.. 9பேர் காயம்

அமெரிக்காவில் தேவாலயத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 9 பேர் காயம் அடைந்துள்ளனர். அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணம் கினிசி நகரின் அருகே கிராண்ட் பிளாங் டவுன்ஷிப் என்ற பகுதி உள்ளது. இந்த… Read More »அமெரிக்கா… தேவாலயத்தில் துப்பாக்கி சூடு…4 பேர் பலி.. 9பேர் காயம்

லடாக்கில் மாநில அந்தஸ்து கோரி போராட்டம்…4 பேர் பலி.. ஊரடங்கு அமல்

லடாக்கில் மாநில அந்தஸ்து மற்றும் அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையில் சேர்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, 2021 முதல் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 2019-ல் ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டத்தின் மூலம் லடாக் யூனியன்… Read More »லடாக்கில் மாநில அந்தஸ்து கோரி போராட்டம்…4 பேர் பலி.. ஊரடங்கு அமல்

கார் டயர் வெடித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி..

திருக்கோவிலூர் அருகே சொகுசு காரின் டயர் வெடித்ததில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.  மேலும் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் இருந்து  இன்று காலை, அயுதப்படை போலிசார் மாதவன் (44) என்பவர்… Read More »கார் டயர் வெடித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி..

கரூர்…பஸ்-டிராக்டர்-சுற்றுலா வாகனம் மீது மோதி கோர விபத்து-4 பேர் பலி

https://youtu.be/iyEYWgbRq_E?si=qY_dgSBOaHA_vMqNகரூர், செம்மடை அருகே கரூர் – சேலம் தேசிய நெடுஞ்சாலையில், பெங்களூரில் இருந்து நாகர்கோவில் சென்ற சொகுசு பேருந்து கரூர் நோக்கி வந்து கொண்டிருந்தபோது செம்மடை பகுதியில் சொகுசு பேருந்து டிராக்டர் மீது மோதி… Read More »கரூர்…பஸ்-டிராக்டர்-சுற்றுலா வாகனம் மீது மோதி கோர விபத்து-4 பேர் பலி

திருப்பூர் அருகே பஸ் கவிழ்ந்து விபத்து … 4 பேர் பலி…

திருப்பூர் பேருந்து நிலையத்தில் இருந்து ஈரோடு நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் ஏராளமானோர் பயணம் செய்தனர். செங்கப்பள்ளி அருகே சென்றுகொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த… Read More »திருப்பூர் அருகே பஸ் கவிழ்ந்து விபத்து … 4 பேர் பலி…

அனந்தபுரம் அருகே நின்றிருந்த லாரி மீது வேன் மோதி… 4 பேர் பலி…

  • by Authour

ஆந்திர மாநிலம் அனந்தபுரம் அருகே சாலையோரம் நின்றுக்கொண்டிருந்த லாரி மீது வேன் மோதி4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ஸ்ரீ சத்யசாய் மாவட்டத்தில் இருந்து 13 பேர் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி… Read More »அனந்தபுரம் அருகே நின்றிருந்த லாரி மீது வேன் மோதி… 4 பேர் பலி…

error: Content is protected !!