Skip to content

4 பேர் பலி

கார் டயர் வெடித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி..

திருக்கோவிலூர் அருகே சொகுசு காரின் டயர் வெடித்ததில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.  மேலும் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் இருந்து  இன்று காலை, அயுதப்படை போலிசார் மாதவன் (44) என்பவர்… Read More »கார் டயர் வெடித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி..

கரூர்…பஸ்-டிராக்டர்-சுற்றுலா வாகனம் மீது மோதி கோர விபத்து-4 பேர் பலி

https://youtu.be/iyEYWgbRq_E?si=qY_dgSBOaHA_vMqNகரூர், செம்மடை அருகே கரூர் – சேலம் தேசிய நெடுஞ்சாலையில், பெங்களூரில் இருந்து நாகர்கோவில் சென்ற சொகுசு பேருந்து கரூர் நோக்கி வந்து கொண்டிருந்தபோது செம்மடை பகுதியில் சொகுசு பேருந்து டிராக்டர் மீது மோதி… Read More »கரூர்…பஸ்-டிராக்டர்-சுற்றுலா வாகனம் மீது மோதி கோர விபத்து-4 பேர் பலி

திருப்பூர் அருகே பஸ் கவிழ்ந்து விபத்து … 4 பேர் பலி…

திருப்பூர் பேருந்து நிலையத்தில் இருந்து ஈரோடு நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் ஏராளமானோர் பயணம் செய்தனர். செங்கப்பள்ளி அருகே சென்றுகொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த… Read More »திருப்பூர் அருகே பஸ் கவிழ்ந்து விபத்து … 4 பேர் பலி…

அனந்தபுரம் அருகே நின்றிருந்த லாரி மீது வேன் மோதி… 4 பேர் பலி…

  • by Authour

ஆந்திர மாநிலம் அனந்தபுரம் அருகே சாலையோரம் நின்றுக்கொண்டிருந்த லாரி மீது வேன் மோதி4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ஸ்ரீ சத்யசாய் மாவட்டத்தில் இருந்து 13 பேர் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி… Read More »அனந்தபுரம் அருகே நின்றிருந்த லாரி மீது வேன் மோதி… 4 பேர் பலி…

உ.பி. மண்சரிவில்….. 4 பேர் பலி…20 பேர் கதி என்ன?

  • by Authour

உத்திரப்பிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் பகுதியில்  வீடுகளுக்கு பூச்சுவேலைக்காக திறந்தவெளியில் மண் அள்ளிய போது  மண் சரிவு ஏற்பட்டது.  இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்ட பெண்கள் மண் சரிவில் சிக்கினர். இதில் 4 பேர் உயிரிழந்த… Read More »உ.பி. மண்சரிவில்….. 4 பேர் பலி…20 பேர் கதி என்ன?

விஜய் மாநாட்டுக்கு சென்ற….. திருச்சி நிர்வாகிகள் உள்பட 4 பேர் பலி

திருச்சி  மலைக்கோட்டையைச் சேர்ந்தவர் லட்சுமணன் மகன் சீனிவாசன்; திருச்சி தெற்கு மாவட்ட த.வெ.க., இளைஞரணி தலைவர். இவரது தலைமையில் ஏழு பேர்,  விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் நேற்று நடந்த  விஜய் கட்சி மாநாட்டில் பங்கேற்க,… Read More »விஜய் மாநாட்டுக்கு சென்ற….. திருச்சி நிர்வாகிகள் உள்பட 4 பேர் பலி

திருப்பூர் கார்-வேன் மோதல்….4பேர் பலி

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே கார் – சுற்றுலா வேன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பழனியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர், கிணத்துக்கடவில் உள்ள… Read More »திருப்பூர் கார்-வேன் மோதல்….4பேர் பலி

சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்து….. பலி 4 ஆக உயர்வு

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பந்துவார்பட்டியல் சகாதேவன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை  இயங்கி வருகிறது.  உரிமம் பெற்று இயங்கும் இந்தப் பட்டாசு ஆலையில் 10-க்கும் மேற்பட்ட அறைகளில் பட்டாசு தயாரிக்கப்பட்டு வருகிறது.… Read More »சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்து….. பலி 4 ஆக உயர்வு

சமையல் வாயு கசிவு…… தம்பதி , 2 மகள் மூச்சு திணறி பலி…. மைசூரில் சோகம்

கர்நாடக மாநிலம் மைசூரு டவுன் யரகனஹள்ளி பகுதியில் வசித்து வந்தவர் குமாரசாமி(45). இவரது மனைவி மஞ்சுளா(39). இவர்களுக்கு அர்ச்சனா(19), சுவாதி(17) என 2 மகள்கள் இருந்தனர். இவர்களது சொந்த ஊர் சிக்கமகளூரு மாவட்டம் கடூர்… Read More »சமையல் வாயு கசிவு…… தம்பதி , 2 மகள் மூச்சு திணறி பலி…. மைசூரில் சோகம்

விருதுநகர் அருகே வெடிவிபத்து….4பேர் உடல் சிதறி பலி

விருதுநகர் மாவட்டம்  காரியாப்பட்டியில்  ஒரு தனியார் கல்குவாரியில் இன்று காலை  பாறைகளை உடைக்கும் வெடிமருந்துகளை இறக்கினர். அப்போது திடீரென ஏற்பட்ட விபத்தில்  வெடிமருந்துகள்  எதிர்பாராமல் வெடித்து சிதறியது.  வெடிமருந்துகள் கொண்டு வந்த 2 வாகனங்கள்… Read More »விருதுநகர் அருகே வெடிவிபத்து….4பேர் உடல் சிதறி பலி

error: Content is protected !!