Skip to content

5 பேர் கைது

கரூர்…. பாஸ்போட் இல்லாமல் வேலை பார்த்து வந்த வங்கதேசத்தை சேர்ந்த 5 பேர் கைது…

கரூர் மாவட்டத்தில் உள்ள ஜவுளி ஏற்றுமதி நிறுவனங்கள், கொசுவலை தயாரிப்பு ஆலைகள், விசைத்தறிக் கூடங்கள் பல்வேறு தனியார் ஆலைகள் மற்றும் கட்டிட வேலைகள் போன்றவற்றில் வட மாநிலத்தவர்கள் ஆயிரக்கணக்கில் வேலை செய்து வருகின்றனர். இதில்… Read More »கரூர்…. பாஸ்போட் இல்லாமல் வேலை பார்த்து வந்த வங்கதேசத்தை சேர்ந்த 5 பேர் கைது…

திருச்சி அருகே லாரியிலிருந்த ரூ.50 லட்சம் திருட்டு…. 5 பேர் அதிரடி கைது.

திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காவல்காரபாளையம் தனியார் டிபன் சென்டர் அருகே கடந்த 3 ஆம் தேதி மாலை , கும்பகோணம் தாராசுரம் காய்கறி மார்க்கெட்டில் காய்கறி இறக்கி விட்டு திரும்ப… Read More »திருச்சி அருகே லாரியிலிருந்த ரூ.50 லட்சம் திருட்டு…. 5 பேர் அதிரடி கைது.

திருச்சி அருகே பெண் உள்பட 6 பேருக்கு அரிவாள் வெட்டு… 5 பேர் கைது…

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்சீலி வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் தமிழரசன். இவரது மகன் யுவராஜ். இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு இளம் பெண்ணிடம் கடந்த 3 மாதத்திற்கு முன்பு செல்போன் நம்பர்… Read More »திருச்சி அருகே பெண் உள்பட 6 பேருக்கு அரிவாள் வெட்டு… 5 பேர் கைது…

மதுவை கொடுத்து 15 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்….. காரைக்குடியில் பகீர்

  • by Authour

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவருக்கு 15 வயதில் மகள் உள்ளார். ஒரு கோவில் திருவிழாவுக்கு சென்றபோது சூர்யா (வயது 19), நிஷாந்த் (20) ஆகிய 2 வாலிபர்கள் அந்த சிறுமியிடம் அறிமுகமாகி… Read More »மதுவை கொடுத்து 15 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்….. காரைக்குடியில் பகீர்

கரூர் அருகே 2 லட்சம் மதிப்பிலான காப்பர் வயர் திருட்டு…. 5 பேர் கைது…

கரூர் மாவட்டம் புகளூர் காகித புரத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலைக்குள் ஏராளமான காப்பர் வயர்கள் ,காப்பர் ட்யூப்கள், காப்பர் நைப் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சுமார் ரூ… Read More »கரூர் அருகே 2 லட்சம் மதிப்பிலான காப்பர் வயர் திருட்டு…. 5 பேர் கைது…

ஆக்ரா… ஓட்டல் பெண் ஊழியர் கூட்டு பலாத்காரம்….. 5 பேர் கைது

உ.பி. மாநிலம் ஆக்ரா சதார் காவல் உதவி ஆணையர் அர்ச்சனா சிங் கூறியதாவது: “நேற்று முன் தினம் (சனிக்கிழமை) இரவு ஆக்ராவில் உள்ள ஒரு  சொகுசு ஓட்டலில் பணியாற்றிய பெண் ஊழியர் ஒருவர் கூட்டு… Read More »ஆக்ரா… ஓட்டல் பெண் ஊழியர் கூட்டு பலாத்காரம்….. 5 பேர் கைது

தானா சோ்ந்த கூட்டம் சினிமா பாணியில்… போலி ஐடி ரெய்டு… டில்லியில் 5 பேர் கைது

  • by Authour

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ‘தானா சேர்ந்த கூட்டம்’ என்ற படத்தில் சூர்யா தலைமையிலான குழு பெரும் பணக்காரர்கள் வீட்டில் போலியான வருமான வரிசோதனை நடத்தி பணத்தை சுருட்டுவதாக காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். அதேபோல் ஒரு… Read More »தானா சோ்ந்த கூட்டம் சினிமா பாணியில்… போலி ஐடி ரெய்டு… டில்லியில் 5 பேர் கைது

ஓய்வு கண்டக்டரிடம் போலீஸ் எனக்கூறி ரூ.5 லட்சத்தை பறித்துசென்ற 5 பேர் கைது…

கோவை மாவட்டம், பொள்ளாச்சி சுந்தரம் நகரை சேர்ந்தவர் துரையன் ( 70). ஓய்வு பெற்ற அரசு பஸ் கண்டக்டர். இவரது நண்பர். சூளேஸ்வரன்பட்டியை சேர்ந்த சித் திக்(40). இவர், துரையனிடம் தனக்கு தெரிந்த நபர்… Read More »ஓய்வு கண்டக்டரிடம் போலீஸ் எனக்கூறி ரூ.5 லட்சத்தை பறித்துசென்ற 5 பேர் கைது…

கோவையில் வடமாநில தொழிலாளர்கள் 5 பேர் மீது தாக்குதல்…. 4 பேர் கைது

  • by Authour

தாக்குதலில் ஈடுபட்ட கோவை இடையர்வீதியை சேர்ந்த சூரியபிரகாஷ், பிரகாஷ், பிரகதீஸ்வரன், வேல்முருகன். ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர்.தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வட மாநில தொழிலாளர்கள் தங்களுடைய சொந்த… Read More »கோவையில் வடமாநில தொழிலாளர்கள் 5 பேர் மீது தாக்குதல்…. 4 பேர் கைது

அண்ணாமலை உருவப்படம் எரித்த அதிமுகவினர் 25 பேர் கைது….

  • by Authour

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி கடைவீதியில் அதிமுக எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் ரவி தலைமையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உருவப்படம் எரிப்பு நடைபெற்றது. அண்மையில் அண்ணாமலை தன்னை ஜெயலலிதாவுடன் ஒப்பிட்டு பேசியது அதிமுகவினர்… Read More »அண்ணாமலை உருவப்படம் எரித்த அதிமுகவினர் 25 பேர் கைது….

error: Content is protected !!