Skip to content

6 பேர் கைது

3 மாத பெண் குழந்தை விற்பனை- பெற்றோர் உட்பட 6 பேர் கைது

  • by Authour

சென்னையை சேர்ந்தவர் ஸ்ரீஜி (27), பெயிண்டர். இவரது மனைவி வினிஷா (23). இவர்களுக்கு ஏற்கனவே 3 பெண் குழந்தைகள் உள்ளன. கடந்த மே மாதம் 4-வதாக வினிஷாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. வறுமை காரணமாக… Read More »3 மாத பெண் குழந்தை விற்பனை- பெற்றோர் உட்பட 6 பேர் கைது

ரயிலை கவிழ்க்க சதி… 6 பேர் கைது.. கோவையில் அதிர்ச்சி

கோவையில் இருந்து இருகூர் வழியாக சிங்காநல்லூர் செல்லும் ரயில் பாதையில் சூர்யா நகர் என்ற பகுதியில் கடந்த 22 ஆம் தேதி தண்டவாளத்தில் மரக்கட்டைகள் இருப்பதாக ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் தெரியவந்தது. இதுகுறித்து… Read More »ரயிலை கவிழ்க்க சதி… 6 பேர் கைது.. கோவையில் அதிர்ச்சி

கோவை.. 2000 போலி பான்கார்டுகள் விற்ற 6 பேர் கொண்ட கும்பல் கைது..

https://youtu.be/9qHhqXsLKdo?si=W7uYZPj1H2ro2m1Cகடந்த 5 ஆண்டுகளாக போலி பான்கார்டுகள் தயாரித்து விற்ற ஆறு பேர் கும்பலை கோவை பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். மேலும் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்து உள்ளது. தமிழகத்தில் பயங்கரவாதத்தை… Read More »கோவை.. 2000 போலி பான்கார்டுகள் விற்ற 6 பேர் கொண்ட கும்பல் கைது..

கரூரில் யானை தந்தம் விற்பனை… பெண் உட்பட 6 பேர் கைது…

கரூரில், யானை தந்தம் விற்பனை செய்ய தனியார் விடுதியில் தங்கியிருந்த பெண் உட்பட ஆறு பேர் கைது. சுமார் 20 லட்ச ரூபாய் மதிப்புள்ள மூன்றரை கிலோ யானை தந்தம் பறிமுதல். கரூர் மாவட்ட… Read More »கரூரில் யானை தந்தம் விற்பனை… பெண் உட்பட 6 பேர் கைது…

சென்னை ஈசிஆரில் பெண்களை மிரட்டிய 6 பேர் கைது

சென்னை ஈசிஆர் சாலையில் முட்டுக்காடு பகுதியில் இளம்பெண்கள் 2க்கும் மேற்பட்டோர் கடந்த 25ம் தேதி இரவு காரில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் சென்ற காரை, 2 கார்களில் வந்த 8 இளைஞர்கள் நடுரோட்டில் இடைமறித்தனர்.… Read More »சென்னை ஈசிஆரில் பெண்களை மிரட்டிய 6 பேர் கைது

பொள்ளாச்சி அருகே நெடுஞ்சாலைத்துறையின் இரும்பு தடுப்புகளை திருடிய 6 பேர் கைது..

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை குளத்துபுதூர் பகுதி யில் தாத்தூர்-பெரியபோது சாலையோரத் தில் விபத்துகளை தடுக்க நெடுஞ்சாலைத் துறை மூலம் 120 மீட்டர் நீளத்துக்கு இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டது. இதில் 60 மீட் டர்… Read More »பொள்ளாச்சி அருகே நெடுஞ்சாலைத்துறையின் இரும்பு தடுப்புகளை திருடிய 6 பேர் கைது..

திருச்சியில் கஞ்சா வேட்டை…. பெண்கள் உள்பட 6 பேர் கைது

திருச்சி மாநகரில் எடமலைப்பட்டி புதூர், திருவரங்கம் உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது .இதையடுத்து எடமலைப் பட்டிபுதூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட ராம்ஜி நகர் மில் காலனி, கொத்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில்… Read More »திருச்சியில் கஞ்சா வேட்டை…. பெண்கள் உள்பட 6 பேர் கைது

ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேர் கைது…. இலங்கை அட்டகாசம்

ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த மீனவர்கள்  இந்திய எல்லையில் கச்சத்தீவு, நெடுந்தீவு இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.  அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையில், ராமேஸ்வரம் மீனவர்கள்  6 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக… Read More »ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேர் கைது…. இலங்கை அட்டகாசம்

கோவையில் பனை மரங்களை வெட்டி கடத்த முயன்ற 6 பேர் கைது….

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை கோட்டூரில் லீலாவதி என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. அந்த தோட்டத்தில் வேலை பார்த்து வருபவர் மகாலிங்கம் . இவர் தோட்டத்தின் உரிமையாளருக்கு தெரியாமல் ஆட்களை வைத்து… Read More »கோவையில் பனை மரங்களை வெட்டி கடத்த முயன்ற 6 பேர் கைது….

error: Content is protected !!