Skip to content

kovai

நடு வீதியில் நின்று சாட்டையால் அடித்துக்கொண்டார் அண்ணாமலை

  • by Authour

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து  தன்னைத்தான்  6 முறை சாட்டையால் அடித்து கொள்ளப்போவதாகவும், 48 நாள் விரதம் இருக்கப்போவதாகவும், காலில்  செருப்பு அணிவதில்லை என்றும்    தமிழ்நாடு… Read More »நடு வீதியில் நின்று சாட்டையால் அடித்துக்கொண்டார் அண்ணாமலை

3 வருடத்தில் கோவையில் மெட்ரோ ரயில்..

  • by Authour

தமிழ்நாட்டில் தற்போது  சென்னையில் மட்டும் மெட்ரோ ரயில்சேவை  உள்ளது. அடுத்ததாக  கோவை, மதுரை, திருச்சி மாநகரங்களிலும் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.  சென்னை மெட்ரோ ரயில்  நிறுவன  மேலாண் இயக்குனர்  எம்.எ. சித்திக், … Read More »3 வருடத்தில் கோவையில் மெட்ரோ ரயில்..

கோவையில் கள்ளத் துப்பாக்கி பறிமுதல், ஐடி ஊழியர் உள்பட 3 பேர் கைது

  • by Authour

கோவை சேரன் மாநகர் பகுதியைச் சேர்ந்தவர்   மணிகண்ட பிரபு. ஐ டி ஊழியர்.  இவரது நண்பர்   ஹரிஷ் என்பவரும், இவர்களுக்கு  கோவையில் வசிக்கும் பீகாரை சேர்ந்த குந்தன்ராஜ் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. சில தினங்களுக்கு… Read More »கோவையில் கள்ளத் துப்பாக்கி பறிமுதல், ஐடி ஊழியர் உள்பட 3 பேர் கைது

உள்ளூரிலும் தோல்வி, வெளியூரிலும் தோல்வி.. அமைச்சர் செந்தில்பாலாஜி “பஞ்ச்”

  • by Authour

கோவையில் நேற்று அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் பாஜக தலைவர் அண்ணாமலையின் விமர்சனங்கள் குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு அவர் அளித்த பதில் .. “சிலருக்கு ஊரில் வேலை வெட்டி இல்லை. எனவே சில கருத்துக்களை கூறி… Read More »உள்ளூரிலும் தோல்வி, வெளியூரிலும் தோல்வி.. அமைச்சர் செந்தில்பாலாஜி “பஞ்ச்”

கோவை அருகே டாப்ஸ்லிப் சாலையில் காட்டெருமை கூட்டம் உலா… அச்சம்…

  • by Authour

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பாதுகாக்கப்பட்டுள்ளது புலி. சிறுத்தை.கரடி. செந்நாய்.. யானை காட்டெருமை. போன்ற வனவிலங்குகள் அதிக அளவில் உள்ளது இந்த நிலையில் தற்போது வனப்பகுதியில் வறட்சி நிலவுவதால் உணவு மற்றும் தண்ணீருக்காக… Read More »கோவை அருகே டாப்ஸ்லிப் சாலையில் காட்டெருமை கூட்டம் உலா… அச்சம்…

அசுர வேகத்தில் வந்த தனியார் பஸ்.. டூவீலர் மீது மோதி 2 பேர் பலி..

  • by Authour

கோவையயில் இருந்து அசுர வேகத்திலிருந்து வந்த தனியார் பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதி இரண்டு பேர் பலி. இன்று மாலையில் வித்யாலயா கல்லூரி அருகில் ஒரு மிகப்பெரிய விபத்து நடந்திருக்கிறது. இருசக்கர வாகனத்தில்… Read More »அசுர வேகத்தில் வந்த தனியார் பஸ்.. டூவீலர் மீது மோதி 2 பேர் பலி..

முதியவர்களை குறிவைத்து ATM-ல் பணம் திருடும் பலே திருடன்… வீடியோ….

  • by Authour

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை பகுதியை சேர்ந்தவர் சிவசாமி(62). விவசாயியான இவர் கடந்த 31ம் தேதி தனது மகளுக்கு பணம் அனுப்ப காரமடை சாலையில் உள்ள sbi ஏடிஎம் மையத்துக்கு சென்றார். அவருக்கு… Read More »முதியவர்களை குறிவைத்து ATM-ல் பணம் திருடும் பலே திருடன்… வீடியோ….

கோவையில் கடைக்குள் புகுந்த பஸ்… முதியவர் படுகாயம்….

  • by Authour

தமிழ்நாடு அரசு விரைவு பஸ் கோவை, காந்திபுரத்தில் உள்ள பஸ் ஸ்டாண்டில் பயணிகளை இறக்கி விட்டு கவுண்டம்பாளையம் செல்ல கிராஸ் கட் ரோடு வழியாக செல்ல சாலையைக் கடந்தது. தொடர்ந்து அந்த பஸ்  கிராஸ்கட்… Read More »கோவையில் கடைக்குள் புகுந்த பஸ்… முதியவர் படுகாயம்….

குடியிருப்பு பகுதியில் புகுந்த காட்டு யானைகள்…… வீடியோ…

  • by Authour

கோவை தொண்டாமுத்தூர் இருட்டு பள்ளம் வரப்பாளையம் பொண்ணு ஊத்து சின்ன தடாகம் ஆனைகட்டி போன்ற மலைவாழ் கிராமங்கள் இருக்கின்றன. இப்பகுதியில் உள்ள மலைவாழ் கிராம விவசாயிகள் வாழை சோளம் கரும்பு போன்ற பயிர் வகைகள் பயிரிட்டு… Read More »குடியிருப்பு பகுதியில் புகுந்த காட்டு யானைகள்…… வீடியோ…

error: Content is protected !!