Skip to content

யாருடன் கூட்டணி… தை முடிவதற்குள் அறிவிப்பேன்- ஓபிஎஸ்

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து தை மாதம் முடிவதற்குள் முடிவு அறிவிப்பதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 2 நாட்களில் சென்னையில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்படும் என்றும் மாவட்ட செயலாளர்கள், தலைமை நிர்வாகிகளுடன் ஆலோசித்து தனது முடிவை சென்னையில் அறிவிப்பேன் என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!