Skip to content

December 2022

பிஎப்7 கொரோனா… 2வது பூஸ்டர் தடுப்பூசி போடப்படுமா?

சீனா, ஜப்பான், தென்கொரியா, அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் பிஎப்.-7 என்ற புதிய வகை கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் இந்த வகை தொற்றுகள் பரவ தொடங்கி உள்ளன. எனினும் புதிய… Read More »பிஎப்7 கொரோனா… 2வது பூஸ்டர் தடுப்பூசி போடப்படுமா?

விழுப்புரம் அருகே……கடல் நீரை மேகம் உறிஞ்சும் அரிய காட்சி….

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே ஆலம்பாறை என்ற இடத்தில் இருந்து கடலுக்குள் 5 கிலோ மீட்டர் தொலைவில் விசைப்படகில் மரக்காணம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் தங்கியிருந்து மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது, திடீரென மேகங்கள்… Read More »விழுப்புரம் அருகே……கடல் நீரை மேகம் உறிஞ்சும் அரிய காட்சி….

ரொனால்டோவுக்கு காதலி அளித்த கிறிஸ்துமஸ் பரிசு

கால்பந்து விளையாட்டின் ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் காதலியான ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் அவருக்கு இந்த கிறிஸ்துமஸுக்கு ரூ. 7 கோடி மதிப்புள்ள வெள்ளை நிற ரோல்ஸ் ராய்ஸ்  கார் ஒன்றை பரிசாக வழங்கினார். அதனைப் பார்த்த… Read More »ரொனால்டோவுக்கு காதலி அளித்த கிறிஸ்துமஸ் பரிசு

100வது டெஸ்டில் இரட்டை சதமடித்த வார்னர்

  • by Authour

தென் ஆப்பிரிக்க அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகள்… Read More »100வது டெஸ்டில் இரட்டை சதமடித்த வார்னர்

ஸ்ரீரங்கம் பகல்பத்து 5ம் நாள்…. பாண்டியன் கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள்

பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி திருவிழா நடந்து வருகிறது. பகல்பத்து திருநாளில் 5ம் நாள் விழா இன்று நடக்கிறது. இதையொட்டி நம்பெருமாள் இன்று அதிகாலை பாண்டியன் கொண்டை,ரத்தின… Read More »ஸ்ரீரங்கம் பகல்பத்து 5ம் நாள்…. பாண்டியன் கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள்

சபரிமலையில் 39 நாட்களில், ரூ.223 கோடி வருமானம்

நடப்பு மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 16-ந் தேதி சபரிமலை ஐயப்பன் கோவிலில்  நடை திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும் பக்தர்கள் அய்யப்பனை தரிசிக்க அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த சீசனில் வரலாறு காணாத… Read More »சபரிமலையில் 39 நாட்களில், ரூ.223 கோடி வருமானம்

கோடநாடு வழக்கு…. சிபிஐ எஸ்.பி. முரளி ரம்பாவுக்கு சம்மன்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 24.4.2017-ந் தேதி காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். மேலும் பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டன. இதுதொடர்பாக சயான், வாளையாறு மனோஜ், சந்தோஷ் சாமி,… Read More »கோடநாடு வழக்கு…. சிபிஐ எஸ்.பி. முரளி ரம்பாவுக்கு சம்மன்

தொடர் கார் திருட்டு.. வக்கீல் உள்பட 5 பேர் கைது…

  • by Authour

சென்னை அயனாவரம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 3 மாதங்களாக, 4 கார்கள் மற்றும் 2 குட்டி யானை எனப்படும் மினி வேன் திருடுபோனதை தொடர்ந்து கார்களை குறி வைத்து திருடும், திருட்டு… Read More »தொடர் கார் திருட்டு.. வக்கீல் உள்பட 5 பேர் கைது…

கிறிஸ்துமஸ் பண்டிகை… கேரளாவில் மதுபான விற்பனை புதிய சாதனை…

  • by Authour

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி 23, 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் மதுபான விற்பனை கேரளாவில் அமோகமாக நடந்துள்ளது. கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு 90 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனையான நிலையில் இந்த ஆண்டு… Read More »கிறிஸ்துமஸ் பண்டிகை… கேரளாவில் மதுபான விற்பனை புதிய சாதனை…

இன்றைய ராசிப்பலன் (27.12.2022)

  • by Authour

செவ்வாய்கிழமை: ( 27.12.2022) நல்ல நேரம்   : காலை: 7.45-8.45, மாலை: 4.45-5.45 இராகு காலம் : 03.00-04.30 குளிகை  : 12.00-01.30 எமகண்டம் : 09.00-10.30 சூலம் : வடக்கு சந்திராஷ்டமம்: புனர்பூசம், பூசம். மேஷம்… Read More »இன்றைய ராசிப்பலன் (27.12.2022)

error: Content is protected !!