Skip to content

December 2022

மாநில அளவில் கராத்தே…. வெற்றி பெற்ற பாபநாசம் மாணவர்கள்….

  • by Authour

தஞ்சாவூரில் மாநில அளவிலான கராத்தே போட்டி நடந்தது. இதில் பாபநாசம் ஒக்கினாவா சோஜென் – றியூ கராத்தே – டூ கழகம் சார்பில் மாணவ, மாணவிகள் கலந்துக் கொண்டனர். இதில் முதலிடத்தில் 5 பேரும்,… Read More »மாநில அளவில் கராத்தே…. வெற்றி பெற்ற பாபநாசம் மாணவர்கள்….

பாகிஸ்தான் சந்தையில் குண்டுவெடிப்பு

பாகிஸ்தான் நாட்டில் பலூசிஸ்தான் மாகாணம் குர்ஸ்தர் மாவட்டத்தில் உள்ள ஒரு சந்தையில் நேற்று இரவு குண்டு வெடித்தது. சந்தையில் நிறுத்தப்பட்டிருந்த பைக்கில் வைக்கப்பட்ட குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் 13 பேர் காயமடைந்தனர்.… Read More »பாகிஸ்தான் சந்தையில் குண்டுவெடிப்பு

கூட்டுறவு பண்டகசாலையில் புதுகை கலெக்டர் ஆய்வு….

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு நேற்று நத்தம்பண்ணை பள்ளத்து வயலில் உள்ள மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில் திடீர் ஆய்வு நடத்தினார். அப்போது அங்குள்ள உணவு பொருட்களின் தரம் குறித்து… Read More »கூட்டுறவு பண்டகசாலையில் புதுகை கலெக்டர் ஆய்வு….

காதலிக்க மறுத்தால் கொன்று விடுவேன்…. மிரட்டிய 3 வாலிபர்கள் போக்சோவில் கைது….

கரூர் மாவட்டம்,  வேலாயுதம்பாளையம் அருகே உள்ள ஒரு பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி வீட்டிலிருந்து கொண்டு டுடோரியலில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.இந்நிலையில் அந்த சிறுமி தனது வீட்டின் வாசலில் அமர்ந்திருந்துள்ளார். அப்போது… Read More »காதலிக்க மறுத்தால் கொன்று விடுவேன்…. மிரட்டிய 3 வாலிபர்கள் போக்சோவில் கைது….

புதுகை எஸ்.பியின் தனிப்படைக்கு டிஐஜி பாராட்டு

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி போலீஸ் சரகத்தில்  ஒரு பெண் கொலை  செய்யப்பட்ட வழக்கில்  மாவட்ட எஸ்.பி. வந்திதா பாண்டேவின் தனிப்படையினர் தீவிரமாக துப்புதுலக்கி, குற்றவாளிகளை 24 மணி நேரத்தில் கைது செய்தனர். இதையொட்டி  நேற்று… Read More »புதுகை எஸ்.பியின் தனிப்படைக்கு டிஐஜி பாராட்டு

மாடியில் இருந்து தள்ளி மாணவன் கொலை….கர்நாடக ஆசிரியர் வெறி

  • by Authour

கர்நாடக மாநிலம் ஹாக்லி என்ற கிராமத்தில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்த பாரத் என்ற மாணவனை, அவனது ஆசிரியர் முத்தப்பா இன்று மண்வெட்டியால் கடுமையாக தாக்கி உள்ளார். அப்போதும்… Read More »மாடியில் இருந்து தள்ளி மாணவன் கொலை….கர்நாடக ஆசிரியர் வெறி

வாகனம் மோதி பெரம்பலூர் வாலிபர் பலி

  • by Authour

பெரம்பலூர் அருகே உள்ள கோனேரிப்பாளையம் பிரிவு சாலையில், ஒரு வாலிபர் இறந்து கிடந்தார்.  தகவல் அறிந்து சென்ற பெரம்பலூர் போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்து கிடந்த வாலிபர், பெரம்பலூர் மாவட்டம்,… Read More »வாகனம் மோதி பெரம்பலூர் வாலிபர் பலி

காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.  காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல்… Read More »காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

சேகர் ரெட்டி மகளுடன் அடுத்த மாதம் திருமணம்…மணமகனுக்கு மாரடைப்பு…கவலைக்கிடம்

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி. இவரது மகன் சந்திரமவுலி ரெட்டி (வயது 27). இவருக்கும், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தமிழ்நாடு – புதுச்சேரி மாநில ஆலோசனைக்குழு தலைவரும், தொழில் அதிபருமான… Read More »சேகர் ரெட்டி மகளுடன் அடுத்த மாதம் திருமணம்…மணமகனுக்கு மாரடைப்பு…கவலைக்கிடம்

இன்றைய ராசிபலன்…(20.12.2022)

  • by Authour

செவ்வாய்கிழமை: ( 20.12.2022) நல்ல நேரம்   : காலை: 7.45-8.45, மாலை: 4.45-5.45 இராகு காலம் : 03.00-04.30 குளிகை  : 12.00-01.30 எமகண்டம் : 09.00-10.30 சூலம் : வடக்கு சந்திராஷ்டமம்: அசுபதி. மேஷம் இன்று… Read More »இன்றைய ராசிபலன்…(20.12.2022)

error: Content is protected !!