Skip to content

December 2022

எஸ்.ஐ தேர்வில் தாயும், மகளும் வெற்றி……தெலங்கானாவில் ருசிகரம்…

  • by Authour

தெலங்கானா மாநிலம், கம்மம் மாவட்டம் சென்னாரம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கண்ணா. விவசாயி. இவரது மனைவி நாகமணி (37). இவர்களுக்கு திரிலோகினி (21) என்கிற மகள் உள்ளார். நாகமணி தனது குடும்பத்தை நடத்த ஆரம்ப கட்டத்தில்… Read More »எஸ்.ஐ தேர்வில் தாயும், மகளும் வெற்றி……தெலங்கானாவில் ருசிகரம்…

திருச்சி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட ஆட்டோ டிரைவர்கள்….

  • by Authour

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் கலெக்டர் பிரதீப் குமார் தலைமையில் நடைபெற்றது. இம்முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை மனுக்களாக எழுதிக் கொடுத்தனர். இந்நிலையில் நாம் தமிழர்… Read More »திருச்சி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட ஆட்டோ டிரைவர்கள்….

செல்போன் திருடியவர் ஓடும் ரயிலில் இருந்து தள்ளி கொலை

டில்லிலிருந்து அயோத்தியா சென்று கொண்டிருந்த ரெயிலில் பயணித்த இளைஞர் ஒருவர், அங்கிருந்த பெண் பயணியின் மொபைல் போனை திருடியுள்ளார். தனது மொபைல் காணாமல் போனதாக பெண் கூறியதையடுத்து, அங்கிருந்தவர்கள் அதனை தேடியுள்ளனர். அப்போது, ஒரு… Read More »செல்போன் திருடியவர் ஓடும் ரயிலில் இருந்து தள்ளி கொலை

நம்ம ஸ்கூல்…. திட்டத்தை துவக்கினார்….முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தில் இயங்கி வரும் சுமார் 32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை மேம்படுத்தி, தனியார் பள்ளிகளுக்கு நிகரான பள்ளிகளாக மாற்றும் பணிகளை பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது.… Read More »நம்ம ஸ்கூல்…. திட்டத்தை துவக்கினார்….முதல்வர் ஸ்டாலின்

பெரம்பலூரில் அன்பழகன் நூற்றாண்டு விழா கொண்டாட்டம்

பேராசிரியர் அன்பழகன்  நூற்றண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு, பெரம்பலூர் பாலக்கரை மாவட்ட திமுக அலுவலகத்தில் பேராசிரியர்அன்பழகன்  உருவப்படத்திற்கு மாவட்ட செயலாளர் குன்னம் சி. ராஜேந்திரன் தலைமையில், சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் முன்னிலையில் மலர் தூவி… Read More »பெரம்பலூரில் அன்பழகன் நூற்றாண்டு விழா கொண்டாட்டம்

கலப்பட விதை நெல்…..பாதிக்கப்பட்ட விவசாயி… கரூர் கலெக்டரிடம் புகார்

கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த மேல சுக்காம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்ற விவசாயி நங்கவரம் வேளாண்துறைக்கு சொந்தமான விதை நெல் அலுவலகத்தில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக பொன்மணி என்ற ரக விதை… Read More »கலப்பட விதை நெல்…..பாதிக்கப்பட்ட விவசாயி… கரூர் கலெக்டரிடம் புகார்

கரூர்….ஊராட்சி துணைத்தலைவர் தேர்தல்…. திமுக வெற்றி

  • by Authour

கரூர் மாவட்டம் புன்னம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல்,தேர்தல் நடத்தும் அலுவலர் கரூர் பரமத்தி வட்டார வளர்ச்சி… Read More »கரூர்….ஊராட்சி துணைத்தலைவர் தேர்தல்…. திமுக வெற்றி

திருச்சி மாநகராட்சி சார்பில் நல்லாட்சி அனுசரிப்பு சிறப்பு முகாம் ….

  • by Authour

திருச்சி மாநகராட்சி அனைத்து மண்டல அலுவலகங்களிலும் நல்லாட்சி அனுசரிப்பு வாரம் சிறப்பு முகாம்கள் இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது.கோ அபிஷேகபுரம் கோட்ட முகாமில் திருச்சி மாநகராட்சி… Read More »திருச்சி மாநகராட்சி சார்பில் நல்லாட்சி அனுசரிப்பு சிறப்பு முகாம் ….

குடிநீர் துண்டிப்பு….கரூர் மாநகராட்சி ஊழியர்களை தாக்கிய தந்தை , மகன் கைது…

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் கட்டணம், காலியிட வரி, தொழில் வரி, வரியில்லா இனங்கள், பாதாள சாக்கடை கட்டணம் ஆகியவற்றில் நிலுவை தொகைகளை 15.12.2022க்குள் நிலுவையின்றி செலுத்த வேண்டும்,… Read More »குடிநீர் துண்டிப்பு….கரூர் மாநகராட்சி ஊழியர்களை தாக்கிய தந்தை , மகன் கைது…

நாய் மீது பாய்ந்த கார்….. நாய்கள் பரிதாப பலி ….

  • by Authour

கோவை சேரன் மாநகர் பகுதியில் சேர்ந்தவர் ஆஸ்டின். இவர் வீட்டில் வளர்க்கப்படும் செல்ல பிராணிகளின் பிரியர். இவர் வீட்டில் செல்ல பிராணிகளை ஆசையாக வளர்த்து வருகின்றார். இந்நிலையில் கோவை ரத்தினபுரி பகுதியில் தனது 2… Read More »நாய் மீது பாய்ந்த கார்….. நாய்கள் பரிதாப பலி ….

error: Content is protected !!