Skip to content

December 2022

ஓசி பயணம்…. மூதாட்டியை தரக்குறைவாக பேசிய கண்டக்டர் சஸ்பெண்ட்…

  • by Authour

தஞ்சையிலிருந்து திருக்கருக்காவூர் வழித்தடத்தில்  அரசு பஸ் இயங்கி வருகிறது. இந்த பஸ்சில் மூதாட்டி ஒருவர் மெலட்டூரில் ஏறி தஞ்சாவூருக்கு சென்றுள்ளார். இந்நிலையில் மீண்டும் அதே பஸ்சில் திரும்பி ஏறியுள்ளார். இதற்கு கண்டக்டர் அந்த மூதாட்டியிடம்… Read More »ஓசி பயணம்…. மூதாட்டியை தரக்குறைவாக பேசிய கண்டக்டர் சஸ்பெண்ட்…

அரியலூர்…. இந்து மக்கள் கட்சியை கண்டித்து விசிக கண்டன ஆர்ப்பாட்டம்…

  • by Authour

அரியலூர் – அண்ணல் அம்பேத்காருக்கு காவி அணிவித்து சுவரொட்டி ஒட்டிய இந்து மக்கள் கட்சியை கண்டித்து அரியலூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். அண்ணல் அம்பேத்கரை காவி சட்டை, திருநீறு பட்டை,… Read More »அரியலூர்…. இந்து மக்கள் கட்சியை கண்டித்து விசிக கண்டன ஆர்ப்பாட்டம்…

திருச்சியில் விலைவாசி உயர்வை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்….

  • by Authour

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் வழிகாட்டுதலின்படி கூத்தைப்பார் பேரூராட்சியில் விடியா திமுக அரசின் மக்கள் விரோத செயல்களான, சட்ட ஒழுங்கு சீர்கேடு, பால் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு, மின் கட்டண… Read More »திருச்சியில் விலைவாசி உயர்வை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்….

அரியலூர்…கழுத்தளவு நீரில் இறந்தவரின் உடலை தூக்கி செல்லும் அவலம்…

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கழுவந்தோண்டி கிராமத்தில் உள்ள நைனார் ஏரி சுமார் 64 ஏக்கர் பரப்பளவு கொண்டது. மழை காலங்களில் இந்த ஏரி நிரம்பி வடிகால் மதகு வழியாக வழிந்து சென்று… Read More »அரியலூர்…கழுத்தளவு நீரில் இறந்தவரின் உடலை தூக்கி செல்லும் அவலம்…

புதுகையில் பயணியர் நிழற்குடையை திறந்து வைத்த எம்எல்ஏ முத்துராஜா …..

புதுகையில் பயணியர் நிழற்குடை எம்.எல்.ஏ.முத்துராஜா திறந்து வைத்தார். புதுக்கோட்டை ராம்தியோட்டர் பஸ்டாப்பில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் நிதியில் (39வது வார்டு)கட்டப்பட்ட பயணியர் நிழற்குடையை எம்.எல்.ஏ.வை.முத்துராஜா திறந்து வைத்தார். நிகழ்வில் புதுக்கோட்டை நகரசெயலாளர்  ஆ.செந்தில், ஒன்றிய… Read More »புதுகையில் பயணியர் நிழற்குடையை திறந்து வைத்த எம்எல்ஏ முத்துராஜா …..

புதுகையில் கள ஆய்வு மேற்கொண்ட கலெக்டர்….

  • by Authour

புதுக்கோட்டை நகராட்சியில் , வாக்காளர் பட்டியல் சிறப்பு முறை சுருக்கத் திருத்தத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது  மாவட்ட கலெக்டர் கவிதாராமு இன்று சின்னப்பாநகர் முதலாம் வீதியில் கள ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை கடற்கரையில் புதிய வகை வெளிநாட்டு பறவைகள்….

  • by Authour

வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் கடந்த வாரம் மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. அப்போது பலத்த சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. தற்போது இந்த புயல் காற்றிற்கு பின்னர் சென்னை கடற்கரை பகுதிகளுக்கு தற்போது… Read More »சென்னை கடற்கரையில் புதிய வகை வெளிநாட்டு பறவைகள்….

பாலியல் தொல்லை … தலைமை ஆசிரியருக்கு உருட்டுக்கட்டை அடி….

  • by Authour

கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தில் உள்ள கட்டேரி கிராமத்தில் மகளிர் உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளி அருகிலேயே மாணவிகள் தங்கும் விடுதி உள்ளது. இங்கு 30-க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கியிருந்து கல்வி பயின்று… Read More »பாலியல் தொல்லை … தலைமை ஆசிரியருக்கு உருட்டுக்கட்டை அடி….

திருச்சி கல்லூரி மாணவி சாவில் திடீர் திருப்பம்… தந்தை-அத்தை கைது…

  • by Authour

திருச்சி, ஜீயபுரம், முக்கொம்பு அருகே ராமவாத்தலை வாய்க்கால் கரையில் கடந்த 5ந் தேதி இரவு குழந்தை அழுகும் சத்தம் கேட்டுள்ளது. இது குறித்த தகவலின் பேரில் ஜீயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அப்பகுதியில்… Read More »திருச்சி கல்லூரி மாணவி சாவில் திடீர் திருப்பம்… தந்தை-அத்தை கைது…

ரூ. 18.80 கோடியில் புதிய திட்ட பணிகள் துவக்கம்…

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  இன்று (16.12.2022) தலைமைச் செயலகத்தில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில், 18 கோடியே 80 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையக்… Read More »ரூ. 18.80 கோடியில் புதிய திட்ட பணிகள் துவக்கம்…

error: Content is protected !!