Skip to content

February 2023

தஞ்சையில் பூச்சிகளின் இனகவர்ச்சி பொறி குறித்து விவசாயிகளுக்கு விளக்கம்…

  • by Authour

காட்டுத்தோட்டத்தில் தங்கியுள்ள திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண்மை கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இளம் அறிவியல் வேளாண்மை இறுதியாண்டு பயிலும் மாணவிகள் ஊரக வேளாண்மை பணி அனுபவ திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் மாவட்டம் குருங்குளம்… Read More »தஞ்சையில் பூச்சிகளின் இனகவர்ச்சி பொறி குறித்து விவசாயிகளுக்கு விளக்கம்…

சோளம் அறுவடை மிஷனில் சிக்கி பெண் உயிரிழப்பு…. பெரம்பலூரில் பரிதாபம்…

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள பொன்னகரம் கிராமத்தை சேர்ந்த குமார் .மனைவி ஜெயக்கொடி (33) குமார் வெளிநாட்டில் வேலைசெய்து வருகிறார் .இவர்களுக்கு மேனிஷா என்ற ஒரு மகள் உள்ளார்.  ஜெயக்கொடி தனக்கு சொந்தமான… Read More »சோளம் அறுவடை மிஷனில் சிக்கி பெண் உயிரிழப்பு…. பெரம்பலூரில் பரிதாபம்…

சுடுகாடு இல்லை…. இறந்தவர் உடலை 2 கிமீ தூக்கி செல்லும் அவலம்….

  • by Authour

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அருகே உள்ள முத்தரசபுரத்தில் சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இந்த நிலையில் அதே ஊரைச் சேர்ந்த விஜயகுமார் உடல்நிலை குறைவால் உயிரிழந்தார் அவரை அடக்கம் செய்வதற்கு சாலை இல்லாமல்… Read More »சுடுகாடு இல்லை…. இறந்தவர் உடலை 2 கிமீ தூக்கி செல்லும் அவலம்….

நாகை குமரன் கோவிலில் புஷ்பப் பல்லக்கு சுவாமி வீதியுலா….

  • by Authour

நாகப்பட்டினம் உள்ள பிரசித்தி பெற்ற குமரன் கோவில் தைப்பூசத் திருவிழா கடந்த 25 ம், தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. நாள்தோரும் முருகப்பெருமான் ரிஷப வாகனம், சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார்.… Read More »நாகை குமரன் கோவிலில் புஷ்பப் பல்லக்கு சுவாமி வீதியுலா….

அரசு பஸ் டூவீலர் மீது மோதி 2 வாலிபர்கள் பலி…. டிரைவர் தப்பி ஓட்டம்…..

  • by Authour

கோவை மாவட்டம், வால்பாறை அடுத்த உருளிக்கல் UD பகுதியில் குடியிருந்து வரும் அரவிந்தசாமி( 25). இவர் கோவை சரவணம்பட்டியில் தன்னுடைய மனைவியுடன் குடியிருந்து வந்துள்ளார். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். பொங்கல் அடுத்து எஸ்டேட்… Read More »அரசு பஸ் டூவீலர் மீது மோதி 2 வாலிபர்கள் பலி…. டிரைவர் தப்பி ஓட்டம்…..

ரேகா கலெக்‌ஷன் கடையில் 2600 பட்டுப்புடவைகளை அபேஸ் செய்த செக்யூரிட்டி..

  • by Authour

சென்னை தியாகராயநகரில் ரேகா கலெக்சன் என்ற பெயரில் பிரபல துணிக்கடை உள்ளது. அந்த கடைக்கு சொந்தமான குடோன் தியாகராயநகர் வடக்கு உஸ்மான் சாலை திலக் தெருவில் உள்ளது. அந்த குடோனில் லட்சக்கணக்கான மதிப்புள்ள பட்டுப்புடவைகள்… Read More »ரேகா கலெக்‌ஷன் கடையில் 2600 பட்டுப்புடவைகளை அபேஸ் செய்த செக்யூரிட்டி..

கரூரில் கடும் பனி…. மெதுவாக ஊர்ந்து செல்லும் வாகனங்கள்……

கரூர் மாவட்டம் குளித்தலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு இருந்து வந்தது.குறிப்பாக இன்று குளித்தலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான வதியம், தண்ணீர் பள்ளி, ராஜேந்திரம், திமாச்சிபுரம்,… Read More »கரூரில் கடும் பனி…. மெதுவாக ஊர்ந்து செல்லும் வாகனங்கள்……

மயிலாடுதுறையில் கடும் பனிப்பொழிவு….. விவசாயிகள் அச்சம்…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை, தரங்கம்பாடி குத்தாலம், சீர்காழி ஆகிய நான்கு தாலுகா பகுதிகளிலும் கடந்த வாரத்தில் கனமழை பெய்தது. இந்நிலையில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று கடுமையாக பனிப்பொழிவு காணப்பட்டதை அடுத்து இரண்டாவது நாளாக… Read More »மயிலாடுதுறையில் கடும் பனிப்பொழிவு….. விவசாயிகள் அச்சம்…

சமயபுரம் உண்டியலில் ரூ. 1.36 கோடி …..

  • by Authour

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள… Read More »சமயபுரம் உண்டியலில் ரூ. 1.36 கோடி …..

அப்ரூவராக மாறிய பயங்கரவாதி மீது சக கைதிகள் கொடூர தாக்குதல்… பெங்களூர் சிறையில் பயங்கரம்..

பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ள பா.ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தில் கடந்த 2013-ம் ஆண்டு குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் 3 பேர் கொல்லப்பட்டனர். இதுபற்றி பெங்களூரு போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் தேசிய புலனாய்வு… Read More »அப்ரூவராக மாறிய பயங்கரவாதி மீது சக கைதிகள் கொடூர தாக்குதல்… பெங்களூர் சிறையில் பயங்கரம்..

error: Content is protected !!