Skip to content

April 2023

காவிரி ஆற்றில் மீன்பிடிக்க சென்ற மூதாட்டி புதை மணலில் சிக்கி பலி..

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் ராதா (73). மீன் பிடி தொழிலாளியான இவர் இன்று காலை குளித்தலை காவிரி ஆற்றில் வழக்கம்போல் மீன் பிடிக்க சென்று உள்ளார். ஆற்றில் மீன் பிடிப்பதற்காக… Read More »காவிரி ஆற்றில் மீன்பிடிக்க சென்ற மூதாட்டி புதை மணலில் சிக்கி பலி..

திருச்சி மாநாட்டில் ஓபிஎஸ்சுடன் கைகோர்க்கும் சசிகலா..

  • by Authour

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் தொடர்ந்து எடப்பாடிக்கு எதிராக வழக்குகளை தொடர்ந்து வருகிறார். ஒரு சில வழக்குகளை தவிர மற்றவற்றில் இபிஎஸ்க்கு சாதகமாகவே தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதிமுகவில் இருந்து ஒரங்கட்டப்பட்டுள்ள ஓபிஎஸ்  தனது பலத்தை… Read More »திருச்சி மாநாட்டில் ஓபிஎஸ்சுடன் கைகோர்க்கும் சசிகலா..

தந்தைக்காக வாலிபர் கொலை.. அண்ணன். தம்பி கைது..

  • by Authour

கரூர் மாவட்டம் தென்னிலை அருகே உள்ள குமாரபாளையத்தை சேர்ந்தவர் வீராசாமி. இவர் விவசாயி. இவர் நேற்று காலையில் தனது தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது அருகே உள்ள உப்புபாளையத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவரது மகன் சிவபாலன்… Read More »தந்தைக்காக வாலிபர் கொலை.. அண்ணன். தம்பி கைது..

தெப்பக்காடு முகாமில் யானைகளுடன் பிரதமர் மோடி ஜாலி….

புலிகள் பாதுகாப்பு திட்டத்தின் 50-வது ஆண்டு பொன் விழா, நாடு முழுவதிலும் உள்ள 53 புலிகள் காப்பகங்களில் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, பிரதமர் மோடி இன்று பந்திப்பூர், முதுமலை வந்தார். பந்திபூர் புலிகள் காப்பகத்தில்… Read More »தெப்பக்காடு முகாமில் யானைகளுடன் பிரதமர் மோடி ஜாலி….

வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில் ஈஸ்டர் திருநாள் சிறப்பு பிரார்த்தனை…

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இன்று இரவு ஈஸ்டர் திருநாளையொட்டி ஏசு உயிர்ப்பு பெருநாள் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. இதையடுத்து வேளாங்கண்ணி பேராலய கலை அரங்கத்தில் ஈஸ்டர்… Read More »வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில் ஈஸ்டர் திருநாள் சிறப்பு பிரார்த்தனை…

வருங்காலத்தில் திருச்சி அனைத்து வசதிகளும் கொண்ட ‘ஹப்’ பாக மாறும்…அமைச்சர் நேரு நம்பிக்கை…

  • by Authour

திருச்சி தில்லைநகரில் உள்ள மக்கள் மன்றத்தில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்து விளக்கும் புகைப்பட கண்காட்சியை தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேரு மற்றும்  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ்… Read More »வருங்காலத்தில் திருச்சி அனைத்து வசதிகளும் கொண்ட ‘ஹப்’ பாக மாறும்…அமைச்சர் நேரு நம்பிக்கை…

திருச்சி-சென்னை பைபாஸ் ரோட்டில் இறந்து கிடந்த புள்ளி மான்..

திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே தச்சங்குறிச்சி லால்குடி செல்லும் ரோட்டின் இருபகுதியிலும் வனப்பகுதி உள்ளது. இந்த வனப் பகுதியில் மான், குரங்கு, மயில், காட்டு பன்றிகள் உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன.  இந்த வனவிலங்குகள்… Read More »திருச்சி-சென்னை பைபாஸ் ரோட்டில் இறந்து கிடந்த புள்ளி மான்..

சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா இன்று கொடியேற்றம்…

சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன்கோவில். இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரைத்தேர் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரை தேர்த்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி இன்று… Read More »சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா இன்று கொடியேற்றம்…

திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட்டில் அடிதடி.. திருநங்கைகள் 11 பேர் மீது வழக்கு..

  திருச்சி வரகனேரி பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் ( 53). இவர் தற்போது கல்கண்டார் கோட்டை பகுதியில் வீடு கட்டி அங்கு சென்று விட்டார். இவர் திருச்சி மாநகராட்சி அரியமங்கலம் கோட்டத்தில் பம்ப் ஆப்ரேட்டராக… Read More »திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட்டில் அடிதடி.. திருநங்கைகள் 11 பேர் மீது வழக்கு..

சந்திப்பை தவிர்த்த பிரதமர் மோடி… ஓபிஎஸ் ‘அப்செட்’

சென்னைக்கு வந்த பிரதமர்மோடியை சென்னை விமானநிலையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் முருகன் மற்றும் தமிழக அமைச்சர்களும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் வரவேற்றனர். பல்வேறு… Read More »சந்திப்பை தவிர்த்த பிரதமர் மோடி… ஓபிஎஸ் ‘அப்செட்’

error: Content is protected !!