Skip to content

April 2023

கோவையில் கஞ்சா விற்ற வாலிபர் கைது

  • by Authour

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக துடியலூர் காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கவுண்டம்பாளையம், SKR பார்க் பகுதிக்கு சென்ற காவல்துறையினர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த ஒரு நபரை… Read More »கோவையில் கஞ்சா விற்ற வாலிபர் கைது

சமயபுரம்….. சித்திரை தேரோட்டத்துக்கு….. இன்று முகூர்த்தகால் நடப்பட்டது

தமிழகத்தில் உள்ள அம்மன் தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவிலாகும். தன்னை தரிசிக்க வரும் பக்தர்கள் நோய்,நொடியின்றி வாழவும்,குடும்பம் செழிக்கவும் மாசி மாதத்தில் நடைபெறும் பூச்சொரிதல் விழாக்காலங்களில்  பக்தர்களுக்காக 28 நாட்கள்… Read More »சமயபுரம்….. சித்திரை தேரோட்டத்துக்கு….. இன்று முகூர்த்தகால் நடப்பட்டது

மயிலாடுதுறை……ஊர்க்காவல்படை தளபதி பொறுப்பேற்பு

தமிழகத்தின் 38 வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது இதையடுத்து புதிய மாவட்டத்தின் ஊர்க்காவல் படை வட்டாரத் தளபதியாக அலெக்சாண்டர், துணை வட்டார தளபதி கோதம் சந்த் ஆகியோரின் பதவி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட… Read More »மயிலாடுதுறை……ஊர்க்காவல்படை தளபதி பொறுப்பேற்பு

கொரோனா அதிகரிப்பு…….புதுச்சேரியில் முககவசம் கட்டாயம்

இந்தியாவில் கட்டுக்குள் இருந்த கொரோனா பரவல் தற்போது அதிகரிக்க தொடங்கியுளது. ஒருநாள் பாதிப்பு 6 ஆயிரத்தை தாண்டியதால், மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  இந்த நிலையில், புதுச்சேரியிலும் கொரோனா பரவல் அதிகரித்து… Read More »கொரோனா அதிகரிப்பு…….புதுச்சேரியில் முககவசம் கட்டாயம்

திருச்சி காட்டூர் ஜல்லிக்கட்டு….. வீரர்களை தூக்கி வீசி கெத்து காட்டிய காளைகள்

  • by Authour

திருச்சி தெற்கு  காட்டூர் அழகு முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு காட்டூர் பாலாஜி நகர் விரிவாக்க பகுதியில் (மாநகராட்சி 39 வது வார்டு) இன்று காலை 8.15 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. இந்த… Read More »திருச்சி காட்டூர் ஜல்லிக்கட்டு….. வீரர்களை தூக்கி வீசி கெத்து காட்டிய காளைகள்

சென்னை-கோவை வந்தேபாரத் ரயில் முன்பதிவு தொடங்கியது

  • by Authour

சென்னை ரெயில் நிலையத்தில் இருந்து கோயம்புத்தூர் வரை செல்லும் வந்தே பாரத் ரெயில் சேவையை 8-ந் தேதி (நாளை) பிரதமர் மோடி சென்னையில் தொடங்கி தொடங்கி வைக்கிறார். இந்த ரெயில் சென்னையில் இருந்து காட்பாடி,… Read More »சென்னை-கோவை வந்தேபாரத் ரயில் முன்பதிவு தொடங்கியது

நாயை விட்டினார்……..மீண்டும் குருவி பிடித்தார்… எலான் மஸ்க்

உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்தாண்டு அக்டோபரில் 44 பில்லியன் டாலருக்கு டுவிட்டரை விலைக்கு வாங்கினார். அதனை தொடர்ந்து டுவிட்டரில் பல்வேறு மாற்றங்களை எலான் மஸ்க் ஏற்படுத்தி வருகிறார். இந்த நிலையில்… Read More »நாயை விட்டினார்……..மீண்டும் குருவி பிடித்தார்… எலான் மஸ்க்

இந்திய நர்சுகளை பணியமர்த்த இங்கிலாந்து திட்டம்

  • by Authour

இங்கிலாந்தின் வேல்சில் அடுத்த 4 ஆண்டுகளுக்கு சுமார் 900 நர்சுகளை இந்தியா உள்பட வெளிநாடுகளில் இருந்து நியமிக்க அங்குள்ள சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. இதில் பெரும்பாலானோரை கேரளாவில் இருந்து தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டு… Read More »இந்திய நர்சுகளை பணியமர்த்த இங்கிலாந்து திட்டம்

குருவாயூர் எக்ஸ்பிரஸ் இயக்கத்தில் மாற்றம்

தென்னக ரெயில்வேக்கு உட்பட்ட திருவனந்தபுரம் கோட்டத்தில், சேருதாலா, மராறிக்குளம், ஆலப்புழை மற்றும் கொல்லம், பெரிநாடு ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள தண்டவாள பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இதற்காக அந்த பாதையில் ரெயில்களின்… Read More »குருவாயூர் எக்ஸ்பிரஸ் இயக்கத்தில் மாற்றம்

கோவில் விழாவில் நடனம்….. எஸ்.ஐ.சஸ்பெண்ட்

  • by Authour

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திற்கு உட்பட்ட சாந்தன்பாறை அருகே உள்ள கிராமத்தல் கோயில் விழா நடைபெற்றது. இதில் பாதுகாப்பு பணிக்காக, உதவி ஆய்வாளர் ஷாஜி தலைமையிலான போலீசார் சென்றனர். விழாவில், தமிழ் பக்திப் பாடல்… Read More »கோவில் விழாவில் நடனம்….. எஸ்.ஐ.சஸ்பெண்ட்

error: Content is protected !!