Skip to content

April 2023

நாடாளுமன்றம் காலவரையின்றி ஒத்திவைப்பு

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி தகுதி நீக்கம் தொடர்பாக கடந்த 3-ந்தேதி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்றத்தின் லோக்சபா மற்றும் ராஜ்யசபா ஆகிய இரு அவைகளும், 5-ந்தேதிக்கு (நேற்று காலை) வரை… Read More »நாடாளுமன்றம் காலவரையின்றி ஒத்திவைப்பு

ஈவிகேஎஸ் இளங்கோவன் டிஸ்சார்ஜ்….

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏவும், காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான  ஈவிகேஎஸ் இளங்கோவன் நெஞ்சுவலி காரணமாக கடந்த மாதம் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பரிசோதனை நடத்தியதில்  சுவாசக்கோளாறு, மற்றும் கொரோனா இருப்பது… Read More »ஈவிகேஎஸ் இளங்கோவன் டிஸ்சார்ஜ்….

9-ம் கட்ட அகழாய்வு பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைத்தார்…

சிவகங்கை மாவட்டம், கீழடியில் பழங்காலத்தில் தமிழர்கள் வாழ்ந்த தொல்பொருட்கள் தென்பட்டன. இதனையடுத்து அங்கு அகழாராய்ச்சி நடத்த தமிழக அரசு முடிவு செய்து அகழாய்வு நடத்தப்பட்டது. கடந்த 2015-ம் ஆண்டு முதல் அங்கு அகழாய்வு நடைபெற்று… Read More »9-ம் கட்ட அகழாய்வு பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைத்தார்…

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு முதல் முறையாக பெண் ஓதுவார் நியமனம்…

  • by Authour

உலகப்புகழ்பெற்ற கோவில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள். பக்தர்களின்… Read More »கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு முதல் முறையாக பெண் ஓதுவார் நியமனம்…

கல்லூரி பஸ் மோதி தந்தை -மகன் பலி…. பதைபதைக்கும் சிசிடிவி காட்சி….

கோவை, சூலூர் அருகே அதிகாலையில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி பேருந்து மோதி தந்தை மகன் பலியான சம்பவத்தின் பதை பதைக்க வைக்கும் சிசிடிவி வெளியாகி சோகத்தை ஏற்படுத்தி உள்ளது‌. கோவை மாவட்டம் சூலூர் அடுத்த… Read More »கல்லூரி பஸ் மோதி தந்தை -மகன் பலி…. பதைபதைக்கும் சிசிடிவி காட்சி….

அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு திட்டம்… பொதுமக்கள் பயன்பெற கலெக்டர் வேண்டுகோள்….

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தமிழக மக்களின் முன்னேற்றத்திற்காக எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களை தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். இதன்படி தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் பல்வேறு சிறப்பான திட்டங்கள்… Read More »அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு திட்டம்… பொதுமக்கள் பயன்பெற கலெக்டர் வேண்டுகோள்….

திருச்சி பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி…. பெற்றோர்கள் நெகிழ்ச்சி…

திருச்சி மேலக்கல்கண்டார் கோட்டையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான தூய மரியன்னை நடுநிலைப் பள்ளியில் 69 ஆவது ஆண்டு விழா பள்ளியின் கலையரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியர் பாத்திமா விஜயஸ்ரீ… Read More »திருச்சி பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி…. பெற்றோர்கள் நெகிழ்ச்சி…

பிரசன்ன ராஜகோபால சாமி கோயில் தேரோட்டம்… வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்….

தஞ்சை மாவட்டம், அய்யம்பேட்டை பிரசன்ன ராஜகோபால சாமி கோவில் தேரோட்டம் நடைப் பெற்றது. அய்யம்பேட்டையில் கிருஷ்ணன் கோவில் என்றழைக்கப்படும் ருக்மணி சத்யபாமா சமேத பிரசன்ன ராஜகோபால சாமி கோயில் உள்ளது. இக்கோயிலின் பிரம்மோத்சவ விழாவை… Read More »பிரசன்ன ராஜகோபால சாமி கோயில் தேரோட்டம்… வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்….

16ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம்….. எடப்பாடி அறிவிப்பு

  • by Authour

அதிமுக செயற்குழு கூட்டம் நாளை(7ம் தேதி) நடப்பதாக இருந்தது. பின்னர் அது திடீரென ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில்   அதிமுக  அவசர செயற்குழு கூட்டம் வரும் 16ம் தேதி(ஞாயிறு) நடைபெறும் என  அதிமுக பொதுச்செயலாளர் … Read More »16ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம்….. எடப்பாடி அறிவிப்பு

காதலில் தோல்வி….. சினிமாவில் வெற்றி….. ராஷ்மிகா மந்தனாவின் பிளாஷ் பேக்

  • by Authour

2016ல் திரையுலகில் அறிமுகமான ராஷ்மிகா, ஆறு வருடங்களில் அபாரமாக வளர்ந்துள்ளார். நடிகை ராஷ்மிகா சினிமாவில் இவ்வளவு உயரத்தை எட்டுவதற்கு பின்னால் வலி நிறைந்த ஒரு கதை இருக்கிறது. அதைப் பற்றி பார்க்கலாம்.  கிரிக் பார்ட்டி… Read More »காதலில் தோல்வி….. சினிமாவில் வெற்றி….. ராஷ்மிகா மந்தனாவின் பிளாஷ் பேக்

error: Content is protected !!