Skip to content

April 2023

தஞ்சை அருகே பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ வீதிஉலா …

  • by Authour

தஞ்சை அடுத்த கண்டியூரில் 108 திவ்ய தேசத்தில் 15-வது தலமாக விளங்கி வரும் ஸ்ரீ அரசாப விமோசன பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் 6-வது நாள் விழாவான நேற்று பெருமாள் யானை வாகனத்தில் யாணைபாகன் கொண்டையுடன்… Read More »தஞ்சை அருகே பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ வீதிஉலா …

தஞ்சையில் தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி…

நமது பண்பாட்டின் பெருமையை இளைய தலைமுறைக்கு, குறிப்பாகக் கல்லூரி மாணவர்களுக்கு உணர்த்துவதென்பது ஆரோக்கியமான எதிர்காலச் சமூகக் கட்டமைப்பின் ஒரு முக்கியமான பகுதியாகும் என்று தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் இதயா மகளிர் கல்லூரியில் நடந்த தமிழ்… Read More »தஞ்சையில் தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி…

துருக்கி நிலநடுக்கம்….56 நாளுக்கு பின்னர் தாயுடன் சேர்ந்த குழந்தை

துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள நகரம் காசியான்டெப். இந்த நகரத்தில் கடந்த பிப்ரவரி 6-ந்தேதி அதிகாலை 4.17 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது  காசியான்டெப் அருகே 17.9 கிலோ மீட்டர்… Read More »துருக்கி நிலநடுக்கம்….56 நாளுக்கு பின்னர் தாயுடன் சேர்ந்த குழந்தை

கீழடி 9ம் கட்ட அகழாய்வு பணி…. 6ம் தேதி முதல்வர் தொடங்கி வைக்கிறார்

சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் நடைபெற்ற 8 கட்ட அகழாய்வு பணிகளின் போது பழங்கால தமிழர்கள் பயன்படுத்திய தொல்பொருட்கள் ஏராளமாக கிடைத்தன. இவை அனைத்தும் 2600 ஆண்டுகள் பழமையானவை என… Read More »கீழடி 9ம் கட்ட அகழாய்வு பணி…. 6ம் தேதி முதல்வர் தொடங்கி வைக்கிறார்

கேரளா ரயிலில் தீவைத்தவர் கைது

  • by Authour

கோழிக்கோடு மாவட்டம் எலத்தூர் அருகே, இரவு 10 மணியளவில் ஆலப்புழா-கண்ணூர் மெயின் எக்ஸிகியூட்டிவ் எக்ஸ்பிரஸ் டி1 பெட்டியில் ஓடும் ரயிலில், ஒருவர் சகபயணி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார்.  இதில் குழந்தை உள்பட… Read More »கேரளா ரயிலில் தீவைத்தவர் கைது

உள்ளாடையுடன் மெட்ரோ ரயிலில் பயணித்த பெண்……

  • by Authour

டில்லியில் மெட்ரோ ரயிலில் உள்ளாடை மட்டும் அணிந்து மினிஸ்கர்ட் போன்று ஒரு அரைகுறை ஆடை அணிந்து கொண்டு மடியில் பேக் ஒன்றை வைத்துக்கொண்டு இளம் பெண் ஒருவர் அமர்ந்திருக்கும் வீடியோ ஒன்று நேற்று டுவிட்டரில்… Read More »உள்ளாடையுடன் மெட்ரோ ரயிலில் பயணித்த பெண்……

மருத்துவமனையில் 2ம் தளத்தில் கீழே விழுந்த இரும்பு கம்பி… நோயாளிகள்-முதியவர்கள் அவதி …

கரூர், காந்திகிராமம் பகுதியில் இயங்கி வரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளிகளாக 500க்கும் மேற்பட்ட நோயாளிகள் 7 மாடிகளில் அமைந்துள்ள பல்வேறு பிரிவுகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். தினந்தோறும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்… Read More »மருத்துவமனையில் 2ம் தளத்தில் கீழே விழுந்த இரும்பு கம்பி… நோயாளிகள்-முதியவர்கள் அவதி …

நாகையில் அபித குஜாம்பாள் கோயில் தேரோட்டம்…. திரளான பக்தர்கள் தரிசனம்…

  • by Authour

நாகப்பட்டினத்தில் 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த அபித குஜாம்பாள் உடனுறை அமர நந்தீஸ்வரர் சுவாமி திருக்கோவிலின் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா, கடந்த 24,ஆம் தேதி விக்னேஷ்வர பூஜையுடன் துவங்கியது. திருவிழாவை முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று… Read More »நாகையில் அபித குஜாம்பாள் கோயில் தேரோட்டம்…. திரளான பக்தர்கள் தரிசனம்…

எவன் எவகூட போனா…. எனக்கென்ன? நடிகை சமந்தா கொதிப்பு

ஐதராபாத் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நாக சைதன்யா. நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சமந்தாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2021ல் விவாகரத்து பெற்றார். அப்போதிருந்து, படங்களில் பிசியாக இருக்கும்… Read More »எவன் எவகூட போனா…. எனக்கென்ன? நடிகை சமந்தா கொதிப்பு

அருணாச்சல் விவகாரம்… சீனா தொடர்ந்து திமிர்வாதம்….. இந்தியா கண்டனம்

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாசல பிரதேச மாநிலம் தங்களுக்கு சொந்தம் என சீனா  உரிமை கொண்டாடி வருகிறது. அதனை தெற்கு திபெத் என கூறி வருகிறது. இந்நிலையில், அருணாசல பிரதேச மாநிலத்தில் உள்ள… Read More »அருணாச்சல் விவகாரம்… சீனா தொடர்ந்து திமிர்வாதம்….. இந்தியா கண்டனம்

error: Content is protected !!