Skip to content

April 2023

தங்கமணியை சந்தித்து வாழ்த்து பெற்ற திருச்சி மனோகரன்…

கடந்த சில நாட்களுக்கு முன்பு அமமுக பொருளாளர் மனோகரன் அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் கட்சியில் சேர்ந்தார். இந்தநிலையில் மனோகரன் திருச்சி மாவட்ட அதிமுக பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் தங்கமணியை நாமக்கல்லில் உள்ள… Read More »தங்கமணியை சந்தித்து வாழ்த்து பெற்ற திருச்சி மனோகரன்…

பராமரிப்பு பணிக்காக ஓயாமரி எரிவாயு தகன மையம் மூடல்…

  • by Authour

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் எண்4 வார்டு எண் .11 கோணக்கரை நவீன எரிவாயு தகன மையம் பராமரிப்பு பணிக்காக 26.04.2023 முதல் தற்காலிகமாக மூடப்படுகிறது . எனவே , பொது மக்கள் அருகில் செயல்பட்டு… Read More »பராமரிப்பு பணிக்காக ஓயாமரி எரிவாயு தகன மையம் மூடல்…

போதை மருந்து கொடுத்து 5 பெண்கள் பலாத்காரம்….பாஜ., நிர்வாகி குற்றவாளி….

  • by Authour

ஆஸ்திரேலியாவில் பாஜகவின் வெளிநாடு வாழ் நண்பர்கள் அணியின் முன்னாள் தலைவராக இருந்தவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாலேஷ் தன்கர் (43). இவர் அங்கு 5 கொரிய பெண்களுக்கு போதை மருந்தை கொடுத்ததாக தெரிகிறது. அவர்கள்… Read More »போதை மருந்து கொடுத்து 5 பெண்கள் பலாத்காரம்….பாஜ., நிர்வாகி குற்றவாளி….

திருமண நாளில் அஜித்-ஷாலினி ரொமான்ஸ்….

  • by Authour

அஜித் மற்றும் ஷாலினி கடந்த 2000 ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி திருமணம் செய்து கொண்ட நிலையில் நேற்று அஜித் – ஷாலினி தம்பதியின் 23 வது திருமண நாள் கொண்டாடப்பட்டது. இதனை அடுத்து… Read More »திருமண நாளில் அஜித்-ஷாலினி ரொமான்ஸ்….

உலக டெஸ்ட் சாம்பியன் கிரிக்கெட்…. இந்திய அணி அறிவிப்பு

  • by Authour

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், டெஸ்ட் அணியில் அனுபவ வீரரான ரஹானே மீண்டும் இடம்பிடித்துள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா இந்தியா மோதுகிறது.உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப்… Read More »உலக டெஸ்ட் சாம்பியன் கிரிக்கெட்…. இந்திய அணி அறிவிப்பு

சுற்றுலா தளம் செல்ல மேலும் ஒரு ஆன்மீது ரயில்…..

தஞ்சாவூர் வழியாக புனிதத் தலமான காசி மாநகருக்கு அறிவிக்கப்பட்ட ஆன்மீக சுற்றுலா ரயில் பயணிகளின் வரவேற்பை பெற்றதால் மற்றுமொரு ஆன்மீக ரயில் காசிக்கு விடப்படுகிறது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது…. இந்திய… Read More »சுற்றுலா தளம் செல்ல மேலும் ஒரு ஆன்மீது ரயில்…..

கரூர் மாவட்டத்தில் மிதமான மழை…. பொதுமக்கள் மகிழ்ச்சி….

தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து 107 டிகிரி பாரன்ஹீட் மேல் பதிவாகி வெயில் வாட்டி வதைத்து வருகிறது. மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக… Read More »கரூர் மாவட்டத்தில் மிதமான மழை…. பொதுமக்கள் மகிழ்ச்சி….

மே1ம் தேதி கிராம சபை கூட்டம்…. அரசு உத்தரவு

குடியரசு தினம், சுதந்திர தினம், தொழிலாளர் தினம், காந்தி ஜெயந்தி, உள்ளாட்சி தினம், உலக தண்ணீர் தினம் உள்ளிட்ட முக்கிய தினங்களில் தமிழகம் முழுவதும் அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டம் நடத்தப்படுகிறது. இந்த… Read More »மே1ம் தேதி கிராம சபை கூட்டம்…. அரசு உத்தரவு

கேரளாவில் வந்தே பாரத் ரயில் சேவை…. பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

பிரதமர் மோடி கேரளாவில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக நேற்று மாலை மத்திய பிரதேசத்தில் இருந்து தனி விமானம் மூலம் கொச்சிக்கு வருகை தந்தார். கேரள கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் வேட்டி, சட்டையுடன்… Read More »கேரளாவில் வந்தே பாரத் ரயில் சேவை…. பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

திருச்சி ஜி-ஸ்கொயர் அலுவலகத்தில் 2ம் நாளா ரெய்டு… ஆவணங்கள் பறிமுதல்..?..

ரியல் எஸ்டேட் தொழில்  செய்து வரும்  ஜி-ஸ்கொயர் நிறுவனம் தொடர்புடைய அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் நேற்று  சோதனை நடத்தினர். சென்னை, திருச்சி, கோவை,  உள்பட வெளிமாநிலங்களிலும் சுமார் 50 இடங்களில் இந்த சோதனை… Read More »திருச்சி ஜி-ஸ்கொயர் அலுவலகத்தில் 2ம் நாளா ரெய்டு… ஆவணங்கள் பறிமுதல்..?..

error: Content is protected !!