Skip to content

April 2023

அடுத்த 3 மணி நேரத்தில் திருச்சி உட்பட 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…..

  • by Authour

தென் இந்தியப் பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசைக் காற்றும், மேற்கு திசைக் காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுவதாக வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.  இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் திருச்சி உட்பட 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…..

நாகையில் குடிநீர் குழாயில் கழிவு நீர் கலந்து வருவதாக பொதுமக்கள் புகார். …

நாகப்பட்டினம் நகராட்சி 36 வார்டுகளில் பாதாள சாக்கடை மூலம் கழிவு நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 19, 20, 21, வார்டுகளில் சுமார் 5 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர் இங்கு செல்லும்… Read More »நாகையில் குடிநீர் குழாயில் கழிவு நீர் கலந்து வருவதாக பொதுமக்கள் புகார். …

முன்விரோதம்…. கத்தியால் குத்தி வாலிபர் கொடூர கொலை….

  • by Authour

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள தழுதாழை மேடு மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் சேட்டு என்கிற பாலசுப்பிரமணியன் ( 58). விவசாயி.இவருடைய மகன் பவித்ரன்(27). இவருக்கு கடந்த ஜனவரி மாதம் 27ம் தேதி… Read More »முன்விரோதம்…. கத்தியால் குத்தி வாலிபர் கொடூர கொலை….

மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை….

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டத்தில் கோடைமழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. மயிலாடுதுறை அதன் சுற்றுவட்டார பகுதியில் விட்டு விட்டு சாரல் மழைபெய்து வருகிறது. மயிலாடுதுறை, மன்னம்பந்தல், சங்கரன் பந்தல், பெரம்பூர் கோமல், குத்தாலம், மணல்மேடு உள்ளிட்ட பல்வேறு… Read More »மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை….

12மணி நேர வேலை மசோதா நிறுத்திவைப்பு….தொழிற்சங்க ஸ்டிரைக்கும் நிறுத்தம்

  • by Authour

தொழிலாளர்களுக்கு  வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தும் சட்டமசோதா தமிழக சட்டசபையில் கடந்த 21-ந் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு பா.ஜ.க., பா.ம.க. மற்றும் தி.மு.க. கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு… Read More »12மணி நேர வேலை மசோதா நிறுத்திவைப்பு….தொழிற்சங்க ஸ்டிரைக்கும் நிறுத்தம்

வங்கதேசத்தில் மிதமான நிலநடுக்கம்

  • by Authour

இந்தியாவின் வடகிழக்கு எல்லையில் உள்ள நாடு வங்கதேசம். இதன்  தலைநகர் டாக்கா.  இங்கிருந்து 29 கி.மீ தொலையில் இன்று அதிகாலை 2.15 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4 ஆக… Read More »வங்கதேசத்தில் மிதமான நிலநடுக்கம்

குடந்தை காவிரி கரையோர சாலை அகலப்படுத்தும் பணி…. அமைச்சர் ஆய்வு

கும்பகோணத்தில் காவிரி ஆற்றங்கரையோரம் சாலை அகலப்படுத்தும் பணி தொடர்பாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று ஆய்வு மேற்கொண்டார்.அப்போது  அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது: புகழ்பெற்ற கும்பகோணம் மாநகரத்திற்கு நாள்தோறும் வருகை தரும் ஆன்மீக சுற்றுலா பயணிகளின்… Read More »குடந்தை காவிரி கரையோர சாலை அகலப்படுத்தும் பணி…. அமைச்சர் ஆய்வு

வேங்கைவயல்…..11 பேரிடம் இன்று ரத்த மாதிரி சேகரிப்பு

புதுக்கோட்டை மாவட்டம்  வேங்கைவயல் கிராமத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித மலம் கலந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி.… Read More »வேங்கைவயல்…..11 பேரிடம் இன்று ரத்த மாதிரி சேகரிப்பு

திண்டுக்கல்-பாலக்காடு ரயில்வே மின் பாதை …. பிரதமர் மோடி இன்று திறக்கிறார்

  • by Authour

திண்டுக்கல்-பாலக்காடு இடையே 179 கி.மீ. தூர ரெயில் மின்பாதையை பிரதமர் நரேந்திரமோடி இன்று திறந்து வைக்கிறார். திண்டுக்கல்-பாலக்காடு மின்பாதை கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல் வழியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு… Read More »திண்டுக்கல்-பாலக்காடு ரயில்வே மின் பாதை …. பிரதமர் மோடி இன்று திறக்கிறார்

கர்நாடகா தேர்தல் ….இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

  • by Authour

224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்யும் பணி கடந்த 13-ந் தேதி தொடங்கி 20-ந் தேதி வரை நடைபெற்றது. இதில் மொத்தம்… Read More »கர்நாடகா தேர்தல் ….இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

error: Content is protected !!