Skip to content

April 2023

தஞ்சை அருகே காங்., கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம்….

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் இலுப்பக்கோரை, அய்யம்பேட்டை, தியாகசமுத்திரம் ஆகிய பகுதிகளில் தஞ்சை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் லோகநாதன் தலைமையில் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் ஒன்றிய… Read More »தஞ்சை அருகே காங்., கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம்….

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு…

  • by Authour

தமிழ் நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பாபநாசத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடைப் பெற்றது. நிகழ்ச்சிக்கு தஞ்சாவூர் மாவட்டத் தலைவர் கலைச் செல்வன் தலைமை வகித்தார். மாநிலப் பொதுச் செயலாளர்… Read More »தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு…

இபி ஊழியர்கள் ஊதிய விவகாரம் குறித்து அமைச்சர் செந்தில்பாலாஜி ஆலோசனை…

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத் தலைமை அலுவலகத்தில் இன்று மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர்  செந்தில் பாலாஜி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும்… Read More »இபி ஊழியர்கள் ஊதிய விவகாரம் குறித்து அமைச்சர் செந்தில்பாலாஜி ஆலோசனை…

தஞ்சை பெரியகோவில் தேரோட்டம்…. பாதுகாப்பு முன்னேற்பாட்டினை கலெக்டர் ஆய்வு…

  • by Authour

தஞ்சாவூர் பெரிய கோயில் பெருவுடையார் திருக்கோயில் தேரோட்டத்தில் சுமார் ஒரு லட்சம் பக்தர்களும், பொதுமக்களும் பங்கேற்க இருப்பதால், அதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்… Read More »தஞ்சை பெரியகோவில் தேரோட்டம்…. பாதுகாப்பு முன்னேற்பாட்டினை கலெக்டர் ஆய்வு…

குழந்தைகளும்-கணவரும் வேண்டாம்…. கள்ளக்காதலனுடன் போலீஸ் ஸ்டேசனில் தஞ்சம்..

சேலம் மாவட்டம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த 23 வயதுடைய பெண் ஒருவருக்கு திருமணமாகி கணவரும், 2 குழந்தைகளும் உள்ளனர். அந்த பெண் ஜவுளிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். அப்போது அவருக்கும், 21 வயதுடைய… Read More »குழந்தைகளும்-கணவரும் வேண்டாம்…. கள்ளக்காதலனுடன் போலீஸ் ஸ்டேசனில் தஞ்சம்..

முசிறி அருகே தா.பேட்டை போலீஸ் ஸ்டேசனில் டிஜஜி சரவண சுந்தர் ஆய்வு…..

  • by Authour

திருச்சி சரக காவல் துறை துணைத்தலைவர் சரவணசுந்தர் முசிறி அருகே உள்ள தா.பேட்டை காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு செய்தார். அப்போது காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் போலீசார் கனிவாக நடந்து கொள்வதும்,… Read More »முசிறி அருகே தா.பேட்டை போலீஸ் ஸ்டேசனில் டிஜஜி சரவண சுந்தர் ஆய்வு…..

லிவ்-இன் முறையில் வாழ்ந்த காதலியை கொடூரமாக கொன்ற காதலன்…. அதிர்ச்சி சம்பவம்…

  • by Authour

டில்லியில் காராவல் நகர் பகுதியில் கிருஷ்ணா அரசு பள்ளியருகே அடையாளம் தெரியாத இளம்பெண் ஒருவரின் உடல் போலீசாரால் மீட்கப்பட்டு உள்ளது. இதன் பேரில் நடந்த விசாரணையில், அவர் ரோஹினா நாஜ் என்ற மஹி (25)… Read More »லிவ்-இன் முறையில் வாழ்ந்த காதலியை கொடூரமாக கொன்ற காதலன்…. அதிர்ச்சி சம்பவம்…

திமுக ஊ.ம. துணைத் தலைவர் குத்திக்கொலை..

கும்பகோணத்தை அடுத்துள்ள பட்டீஸ்வரம், அங்காளம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் மகன் ராஜேந்திரன் (65). இவர் பட்டீஸ்வரம் 4-வது திமுக வார்டு உறுப்பினராகவும், ஊராட்சி மன்ற துணைத் தலைவராகப் பதவி வகித்து வந்தார். ராஜேந்திரனுக்கும், இவரது… Read More »திமுக ஊ.ம. துணைத் தலைவர் குத்திக்கொலை..

லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் பேட்டிங் ….

  • by Authour

16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் கே.எல்.ராகுல் தலைமயிலான லக்னோவும் , ஹர்திக் பாண்டியா தலைமயிலான… Read More »லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் பேட்டிங் ….

எனது உயிரை கொடுக்க தயார்…. நாட்டை பிரிக்க விடமாட்டேன்…. மம்தா பானர்ஜி …

  • by Authour

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நடந்த கூட்டத்தில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கலந்து கொண்டு பேசினார். அவர் கூறும்போது, ரம்ஜான் பண்டிகையை ஒவ்வொருவரும் மகிழ்வுடன் கொண்டாடுங்கள். உங்கள் அனைவருக்கும் ரம்ஜான்… Read More »எனது உயிரை கொடுக்க தயார்…. நாட்டை பிரிக்க விடமாட்டேன்…. மம்தா பானர்ஜி …

error: Content is protected !!