Skip to content

April 2023

திருச்சி சிறை காவலர் தீக்குளித்து தற்கொலை..

திருச்சி மாவட்டம், லால்குடி காவல் நிலையம் முன்பு நேற்று சிறை காவலர் ராஜா என்பவர் தீக்குளித்த விவகாரத்தில் எஸ்.ஐஆக பணிபுரிந்து வந்த பொற்செழியன் பணிஇடை நீக்கம் செய்து திருச்சி மண்டல காவல்துறை துணைத் தலைவர்… Read More »திருச்சி சிறை காவலர் தீக்குளித்து தற்கொலை..

அஐித் பட தயாரிப்பாளர் மரணம்…

  • by Authour

தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் SS சக்கரவர்த்தி புற்றுநோயால் காலமானார்.அஜித்தின் வாலி, முகவரி, வில்லன், வரலாறு, விக்ரமின் காதல் சடுகுடு, சிம்புவின் காளை உட்பட பல படங்களைத் தயாரித்தவர். புற்றுநோய் காரணமாக கடந்த 8 மாதங்களாக… Read More »அஐித் பட தயாரிப்பாளர் மரணம்…

தஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழா..பள்ளி, கல்லூரி மாணவர்கள் பரதம் ஆடி அசத்தல்…

உலகப்புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவில் தமிழர்களை மட்டுமின்றி வெளிநாட்டினரையும் தன்வசம் ஈர்த்துக் கொண்டிருக்கிறது. சிற்பக்கலை, கட்டிக்கலைக்கும் சான்றாக இருக்கும் இந்த கோவிலை பார்த்து வியக்காதவர்கள் இருக்கவே முடியாது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுற்றுலாப்… Read More »தஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழா..பள்ளி, கல்லூரி மாணவர்கள் பரதம் ஆடி அசத்தல்…

திருச்சி அருகே பனையடி கருப்பசாமி கோவில் திருவிழா

திருச்சி மாவட்டம் வயலூர் அருகே அதவத்தூரில் சுமார் 200 ஆண்டுகளுக்கு மேலாக பழமை வாய்ந்த ஸ்ரீ ஏகிரி அம்மன், பனையடி கருப்பு, தேரடி கருப்பு, கருவை அய்யனார், சாம்புவன் கோவில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற… Read More »திருச்சி அருகே பனையடி கருப்பசாமி கோவில் திருவிழா

சரளப்பதி அருகே வனத்துறை வாகனம் மீது மக்னா தாக்குதல்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வேட்டை தடுப்பு காவலர்கள்…

கிருஷ்ணகிரி மாவட்டம் தர்மபுரி பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் விவசாய நிலங்களை சேதப்படுத்தியும் பொது மக்களை அச்சுறுத்தியும் மக்னா யானை ஒன்று சுற்றி திரிந்தது.அதனை வனத்துறையினர் பிடித்து ஆனைமலை புலிகள் காப்பக டாப்சிலிப்பில் உள்ள யானை… Read More »சரளப்பதி அருகே வனத்துறை வாகனம் மீது மக்னா தாக்குதல்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வேட்டை தடுப்பு காவலர்கள்…

கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனையில் இரத்த வங்கி..

கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் இயங்கி வரும் இரத்த வங்கி, தற்போது புதிதாக மேம்படுத்தப்பட்ட கட்டிடத்திற்கு மாற்றியமைத்து, அதன் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு இரத்த வங்கி மருத்துவ அலுவலர் சுகந்தி தலைமை… Read More »கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனையில் இரத்த வங்கி..

நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா…

நாகப்பட்டினம் நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா 16,ம் தேதி பந்தகால் முகூர்த்ததுடன் தொடங்கியது. 1,மாதம் நடைபெறும் சித்திரை திருவிழாவின் முதல் நாள் நிகழ்ச்சியான இன்று அம்மனுக்கு பூச்சொரிதல் அபிஷேகம் நடைபெற்றது. காக்கா பிள்ளையார்… Read More »நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா…

11 பேரை பலி கொண்ட கண்ணிவெடியை 2 மாதங்களுக்கு முன்பே புதைத்த நக்சலைட்டுகள்…

சத்தீஷ்காரின் தண்டேவாடா மாவட்டத்தில் அரண்பூர் அருகே கடந்த 26-ந்தேதி நக்சலைட்டுகள் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் 10 போலீஸ்காரர்கள் உள்பட 11 பேர் கொல்லப்பட்டனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொலை… Read More »11 பேரை பலி கொண்ட கண்ணிவெடியை 2 மாதங்களுக்கு முன்பே புதைத்த நக்சலைட்டுகள்…

அதிமுக எம்.பி ரவீந்திரநாத் தேர்தல் வெற்றியை எதிர்த்த வழக்கு… தீர்ப்பு ஒத்திவைப்பு..

  • by Authour

கடந்த 2019-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், தேனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். அவரது வேட்புமனுவில், சொத்து விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை மறைத்துள்ளார். எனவே, தேனி தொகுதியில்… Read More »அதிமுக எம்.பி ரவீந்திரநாத் தேர்தல் வெற்றியை எதிர்த்த வழக்கு… தீர்ப்பு ஒத்திவைப்பு..

தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு…

தென்னிந்தியப் பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசைக் காற்றும், மேற்கு திசைக் காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக ஏப். 29-ம் தேதி (இன்று) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்… Read More »தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு…

error: Content is protected !!