Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

April 2023

நீதி, சிறைத்துறை செயல்பாடு…. தமிழ்நாடு நம்பர் 1

மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் டாடா அறக்கட்டளை சார்பில் கடந்த 2019-ம் ஆண்டு முதல் நாட்டில் போலீஸ், சிறை, நீதி மற்றும் சட்டஉதவி வழங்கலில் சிறந்த மாநிலங்கள் தேர்வு செய்யப்பட்டு ‘இந்திய நீதி அறிக்கை’… Read More »நீதி, சிறைத்துறை செயல்பாடு…. தமிழ்நாடு நம்பர் 1

தலைமன்னார்-தனுஷ்கோடி கப்பல் போக்குவரத்து…. இலங்கை திட்டம்

இலங்கையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் துறைமுகங்கள், கப்பல் துறை மற்றும் விமான சேவைகள் துறை மந்திரி நிமல் சிறிபால டி சில்வா தலைமையிலான கலந்துரையாடல்… Read More »தலைமன்னார்-தனுஷ்கோடி கப்பல் போக்குவரத்து…. இலங்கை திட்டம்

வங்கதேசம்…ஜவுளி மார்க்கெட்டில் பயங்கர தீ….. கோடிகணக்கில் சேதம்

  • by Authour

வங்காளதேசத்தின் தலைநகரான டாக்காவில் நாட்டின் மிகப்பெரிய ஜவுளி சந்தையான பங்கா பஜார் உள்ளது. இங்கு 3 ஆயிரத்துக்கும் அதிகமான கடைகள் உள்ளன. இந்த சந்தையில் நேற்று காலை திடீரென தீப்பிடித்தது. கண்இமைக்கும் நேரத்தில் அடுத்தடுத்த… Read More »வங்கதேசம்…ஜவுளி மார்க்கெட்டில் பயங்கர தீ….. கோடிகணக்கில் சேதம்

நாளை பூமியை நோக்கி சீறி வரும் சிறிய கோள்….. பூமிக்கு ஆபத்தா?

கற்பனைக்கும், அளவுக்கும் அப்பாற்பட்டு விரிந்துகிடக்கிறது விண்வெளி. அதிலிருந்து அவ்வப்போது சில சிறு, குறுங்கோள்கள் அழையா விருந்தாளியாய்  அதிரடியாய் பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழைந்துவிடுவது உண்டு. ஆனால் அவை பூமியின் வளிமண்டலத்துக்குள் பிரவேசித்ததுமே எரிந்து பொசுங்கிவிடும். அல்லது… Read More »நாளை பூமியை நோக்கி சீறி வரும் சிறிய கோள்….. பூமிக்கு ஆபத்தா?

போலீஸ் நிலையத்தில் பல்பிடுங்கல்…….3 இன்ஸ்பெக்டர்கள் மீதும் நடவடிக்கை

  • by Authour

நெல்லை மாவட்டம் அம்பை போலீஸ் உட்கோட்டத்தில் உள்ள போலீஸ் நிலைய எல்லை பகுதிகளில் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை அம்பை உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய பல்வீர்சிங், பற்களை பிடுங்கியதாக எழுந்த புகாரால் அவர் பணி இடைநீக்கம்… Read More »போலீஸ் நிலையத்தில் பல்பிடுங்கல்…….3 இன்ஸ்பெக்டர்கள் மீதும் நடவடிக்கை

இப்படி நடக்கும் என நினைக்கவில்லை…. கைது குறித்து டிரம்ப் புலம்பல்

அமெரிக்க முன்னாள் அதிபரான டிரம்ப் மீது 10-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் புகார் தெரிவித்ததோடு, வீடியோ ஆதாரங்களையும் வெளியிட்டு இருந்தனர். இதனிடையே ஆபாச பட நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸ் டிரம்புடனனான உறவு குறித்து அவர்… Read More »இப்படி நடக்கும் என நினைக்கவில்லை…. கைது குறித்து டிரம்ப் புலம்பல்

குளித்தலையில் அய்யர்மலை ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் கோவில் தெப்ப உற்சவம்…

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அய்யர் மலையில் 1067 அடி உயரத்தில் மலை உச்சியின் மீது புகழ்பெற்ற சுரும்பார் குழலி உடனுறை ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் சிவஸ்தலம் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான குளித்தலை தெப்பக்குளத்தில் உள்ளது… Read More »குளித்தலையில் அய்யர்மலை ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் கோவில் தெப்ப உற்சவம்…

இன்றைய ராசிபலன்… (05.04.2023)

இன்றைய ராசிபலன் –  05.04.2023 மேஷம் இன்று உங்களுக்கு திடீர் தனவரவுகள் உண்டாகும். உறவினர்கள் வழியில் அனுகூலம் பெறுவீர்கள். சிலருக்கு புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் சாதகப் பலன் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உடன் பிறந்தவர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். சுப செலவுகள் செய்ய நேரிடும். ரிஷபம் இன்று உங்களுக்கு உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிள்ளைகளால் தேவையற்ற வீண் செலவுகள் ஏற்படலாம். வேலையில் உயர் அதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். மிதுனம் இன்று நீங்கள் எதிலும் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்பட்டாலும் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. வேலையில் உடனிருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். தொழிலில் நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். கடகம் இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளுக்கு கல்வி விஷயமாக மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். இதுவரை எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். சிம்மம் இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியற்ற சூழ்நிலை உருவாகும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் தடைப்படும். பணவரவு சுமாராக இருந்தாலும் உங்கள் தேவைகள் நிறைவேறும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன்கள் ஓரளவு குறையும். நண்பர்களின் உதவி மகிழ்ச்சியை அளிக்கும். கன்னி இன்று நீங்கள் மனமகிழ்ச்சியுடனும், சுறுசுறுப்புடனும் காணப்படுவீர்கள். சிலருக்கு கொடுக்கல் வாங்கலில் லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும். வருமானம் பெருகும். துலாம் இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். சுப முயற்சிகளில் தாமத நிலை ஏற்படும். பிள்ளைகளுடன் கருத்து வேறுபாடு தோன்றும். எடுக்கும் புதிய முயற்சிகளில் தடைக்கு பின்பு நற்பலன் கிட்டும். வியாபாரத்தில் தேக்கங்கள் விலகி எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். விருச்சிகம் இன்று உங்களுக்கு சுபசெலவுகள் உண்டாகும். சகோதர, சகோதரிகள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். பணிபுரிபவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு பல போட்டிகளுக்கு இடையே வெற்றி ஏற்படும். வங்கி சேமிப்பு உயரும். தனுசு இன்று உங்களுக்கு மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். தொழிலில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும், பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும். மகரம் இன்று நீங்கள் செய்யும் வேலையில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் சில இடையூறுகள் ஏற்படும். வாகனங்களால் எதிர்பாராத செலவுகள் உண்டாகலாம். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்கள் வழியில் இருந்த பிரச்சினைகள் சற்று குறையும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் கிட்டும். கும்பம் இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மனஉளைச்சல் அதிகமாகும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். வண்டி வாகனங்களில் சற்று எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. மற்றவர் செயல்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம். பணியில் கவனம் தேவை. மீனம்… Read More »இன்றைய ராசிபலன்… (05.04.2023)

இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம்…புதிய கிளைகள் துவக்க விழா..

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே நம்பர் 1 டோல்கேட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் திருச்சி மாவட்டத்தில் 5 புதிய வட்டார கிளைகள் தொடக்க விழா… Read More »இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம்…புதிய கிளைகள் துவக்க விழா..

காசி விஸ்வநாதர் கோவிலில் தீ மிதித்து பக்தர்கள் நேர்த்திகடன்….

  • by Authour

பங்குனி உத்திரம் மற்றும் தைப்பூசம் ஆகிய நன்னாளில் முருகப்பெருமான் வீட்டிருக்கும் ஆலயங்களில் திருதேரோட்டம் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் திருச்சி மாவட்டம் சர்க்கார் பாளையத்தில் காவிரி தென்கரையில் வீட்டிற்கும்… Read More »காசி விஸ்வநாதர் கோவிலில் தீ மிதித்து பக்தர்கள் நேர்த்திகடன்….

தஞ்சையில் கோடிக்கணக்கில் மோசடி…. உரிமையாளரின் சகோதர் கைது…

  • by Authour

தஞ்சாவூர், அய்யம்பேட்டையை சேர்ந்தவர் கமாலுதீன். இவர் ராஹத் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தை நடத்தி வந்தார். தனது நிறுவனத்தில், முதலீடு செய்தால் லாபத்தில் பங்கு தருவதாக கூறினார். இதை நம்பி பலரும் கோடிக்கணக்கான ரூபாயை முதலீடு செய்தனர்.… Read More »தஞ்சையில் கோடிக்கணக்கில் மோசடி…. உரிமையாளரின் சகோதர் கைது…

திருச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 22 பவுன் நகை கொள்ளை…

  • by Authour

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே பிச்சாண்டார்கோயில் ஊராட்சியில் உள்ள பசுமைநகர் இரண்டாவது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் 50 வயதான குமரன். இவர் மருந்து மாத்திரைகள் விற்பனை பிரதிநிதியாக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி… Read More »திருச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 22 பவுன் நகை கொள்ளை…

நிலக்கரி சுரங்க விவகாரம்…பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்…

  • by Authour

காவிரி டெல்டா மாவட்டங்களில் 5 புதிய நிலக்கரி சுரங்கங்களும், காவிரிப் படுகையையொட்டி ஒரு சுரங்கமும் அமைப்பதற்கான தொடக்க கட்ட பணிகளை மத்திய அரசு தொடங்கி உள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து… Read More »நிலக்கரி சுரங்க விவகாரம்…பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்…

பழநி முருகன் கோவிலில் பங்குனி தேரோட்டம் கோலாகலம்…

  • by Authour

தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழநி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். சூரர்களை வென்றபின் பங்குனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திர நாளன்று… Read More »பழநி முருகன் கோவிலில் பங்குனி தேரோட்டம் கோலாகலம்…

நடிகை காஜல் அகர்வால் படத்திற்கு தடை.. கோர்ட் அதிரடி உத்தரவு…

ஹாரர் த்ரில்லர் கதைக்களத்தில் நடிகை காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கருங்காப்பியம்’.   ‘யாமிருக்க பயமேன்’, ‘கவலை வேண்டாம்’, ‘காட்டேரி’ போன்ற படங்களை’ இயக்கிய டிகே இந்த படத்தை இயக்கியுள்ளார். வெற்றிவேல் டாக்கீஸ் தயாரிக்கும் இப்படம் ஹாரர்… Read More »நடிகை காஜல் அகர்வால் படத்திற்கு தடை.. கோர்ட் அதிரடி உத்தரவு…

வீட்டில் தனியா இருக்கேன் வர்றியா….? கலாஷேத்ரா பேராசிரியரின் காதல் லீலை….

சென்னை கலாஷேத்ரா பேராசிரியர் ஹரிபத்மன், கேரள மாணவியின் பாலியல் புகாரின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பேராசிரியர் ஹரிபத்மன், தன்னிடம் அத்துமீறி பேசியதாகவும், அருவெறுக்கத்தக்க வகையில் நடந்து கொண்டதாகவும் அவர் குற்றச்சாட்டுகளை கூறி… Read More »வீட்டில் தனியா இருக்கேன் வர்றியா….? கலாஷேத்ரா பேராசிரியரின் காதல் லீலை….

திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,450 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 60 ரூபாய் உயர்ந்து 5,510 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு… Read More »திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

கொரோனா அதிகரிப்பு…. மாஸ்க் கட்டாயம்… பொது சுகாதாரத்துறை அறிவிப்பு…

  • by Authour

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றின் தாக்கம் படிப்படியாக அதிகரித்துவருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக சுகாதரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இதற்கிடையே கடந்த 1-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள… Read More »கொரோனா அதிகரிப்பு…. மாஸ்க் கட்டாயம்… பொது சுகாதாரத்துறை அறிவிப்பு…

கள்ளக்காதலை கைவிட சொன்ன மனைவி அடித்து கொலை…

 பெங்களூரு புறநகர் மாவட்டத்தில் தேவனஹள்ளி தாலுகாவில் ஜெயமஹால் என்கிற பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமிபதி. இவரின் மனைவி ஜெயந்தி.   16 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆன தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது . இந்நிலையில்… Read More »கள்ளக்காதலை கைவிட சொன்ன மனைவி அடித்து கொலை…

பிரதமர் மோடி வருகை…..முதுமலை சரணாலயம் 4 நாள் மூடல்

  • by Authour

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள முகாமில் பராமரிக்கப்பட்டு வரும் ரகு, பொம்மி என்ற குட்டி யானைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படத்துக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது. இதைத்தொடர்ந்து… Read More »பிரதமர் மோடி வருகை…..முதுமலை சரணாலயம் 4 நாள் மூடல்

சிவகாமசுந்தரி உடனுறை சிதம்பரேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா…

  • by Authour

திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்துள்ள எரகுடி கிராமத்தில் அமைந்துள்ள சிவகாமசுந்தரி உடனுறை சிதம்பரேஸ்வரர்  கோவிலில் 19ம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு அம்பாளுக்கு 2ம் ஆண்டு திருக்கல்யாண வைபோகம் இன்று நடைபெற்றது. காலை… Read More »சிவகாமசுந்தரி உடனுறை சிதம்பரேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா…

கலாஷேத்ரா ஹரிபத்மன்….. வக்கிர சேட்டைகள் …போலீஸ் காவலில் எடுக்க முடிவு

சென்னை கலாஷேத்ரா பேராசிரியர் ஹரிபத்மன், கேரள மாணவியின் பாலியல் புகாரின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பேராசிரியர் ஹரிபத்மன், தன்னிடம் அத்துமீறி பேசியதாகவும், அருவருக்கத்தக்க வகையில் நடந்து கொண்டதாகவும் அவர் குற்றச்சாட்டுகளை கூறி… Read More »கலாஷேத்ரா ஹரிபத்மன்….. வக்கிர சேட்டைகள் …போலீஸ் காவலில் எடுக்க முடிவு

10ம் பொதுத்தேர்வு…. பாபநாசம் பள்ளி மாணவிகளுக்கு மோடிவேட் நிகழ்ச்சி…

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழுச் சார்பில் 10ம் வகுப்பு தேர்வு எழுத உள்ள மாணவிகளுக்கான மோடிவேட் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவி லட்சுமி… Read More »10ம் பொதுத்தேர்வு…. பாபநாசம் பள்ளி மாணவிகளுக்கு மோடிவேட் நிகழ்ச்சி…

ஏப்.8ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு… வானிலை மையம்…

  • by Authour

தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில்… Read More »ஏப்.8ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு… வானிலை மையம்…

பிரபல ரியாலிட்டி ஷோ பாடகி மரணம்….

  • by Authour

பிரபல தொலைக்காட்சி ஜீ தமிழ் டிவி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ரமணியம்மாள். அந்த தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். பல இளம் பாடகர்களுடன் போட்டிப்போட்டி ரன்னர்… Read More »பிரபல ரியாலிட்டி ஷோ பாடகி மரணம்….

கேரளாவை உலுக்கிய ஆதிவாசி இளைஞர் கொலை…..14 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு

  • by Authour

கேரள மாநிலம் அட்டபாடி பகுதியில் ஆதிவாசி இளைஞர் மது (27) என்பவரை கடைகளில் அரிசி திருடியதாக கூறி அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கபட்டது. இதில் 16 பேரில் 14 பேர்… Read More »கேரளாவை உலுக்கிய ஆதிவாசி இளைஞர் கொலை…..14 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு

புதுகை அரிமழம் வடமாடு மஞ்சுவிரட்டு… விமரிசையாக நடந்தது

புதுக்கோட்டை மாவட்டம் அரிமழம் அருகே பிரசித்திபெற்ற ஓனாங்குடி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பங்குனி தேர்த் திருவிழாவை முன்னிட்டு ஆண்டு தோறும் கிராமத்து இளைஞர்கள் சார்பில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெறுவது வழக்கம் அதன்படி இன்று… Read More »புதுகை அரிமழம் வடமாடு மஞ்சுவிரட்டு… விமரிசையாக நடந்தது

விபத்து ஏற்படுவதை தத்ரூபமாக நடித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்…..

தஞ்சை மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயம் தலைகவசம் அணிந்து செல்ல வேண்டும் என்ற போக்குவரத்து விதிமுறை அமல்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. தலைகவசம் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு போலீசார் அபராதமும் விதித்து வருகிறார்கள். மேலும்… Read More »விபத்து ஏற்படுவதை தத்ரூபமாக நடித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்…..

அசைவ உணவு கேட்ட காதல் மனைவி கொலை….உ.பி. பயங்கரம்

  • by Authour

உத்தர பிரதேசத்தில் ஷாம்லி மாவட்டத்தில் பந்திகேரா கிராமத்தில் வசித்து வருபவர் அன்ஷூ. இவரது காதல் மனைவி ஈஷா என்ற நயீமா. 20 வயது பருவத்தினர். இருவரும் காதல் செய்து, 10 மாதங்களுக்கு முன்பு கோர்ட்டில்… Read More »அசைவ உணவு கேட்ட காதல் மனைவி கொலை….உ.பி. பயங்கரம்

பாலியல் குற்றச்சாட்டு… இங்கிலாந்து பள்ளிகளில் ஓராண்டில் 3 ஆயிரம் பேர் வெளியேற்றம்

  • by Authour

இங்கிலாந்தில் ஓராண்டில் பாலியல் துன்புறுத்தல் மற்றும் சில்மிஷத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்காக 3 ஆயிரம் பள்ளி மாணவர்கள் வெளியேற்றப்பட்டு உள்ளனர். லண்டன், உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று பரவலை தொடர்ந்து, பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி… Read More »பாலியல் குற்றச்சாட்டு… இங்கிலாந்து பள்ளிகளில் ஓராண்டில் 3 ஆயிரம் பேர் வெளியேற்றம்

தஞ்சை அருகே பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ வீதிஉலா …

  • by Authour

தஞ்சை அடுத்த கண்டியூரில் 108 திவ்ய தேசத்தில் 15-வது தலமாக விளங்கி வரும் ஸ்ரீ அரசாப விமோசன பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் 6-வது நாள் விழாவான நேற்று பெருமாள் யானை வாகனத்தில் யாணைபாகன் கொண்டையுடன்… Read More »தஞ்சை அருகே பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ வீதிஉலா …

தஞ்சையில் தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி…

நமது பண்பாட்டின் பெருமையை இளைய தலைமுறைக்கு, குறிப்பாகக் கல்லூரி மாணவர்களுக்கு உணர்த்துவதென்பது ஆரோக்கியமான எதிர்காலச் சமூகக் கட்டமைப்பின் ஒரு முக்கியமான பகுதியாகும் என்று தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் இதயா மகளிர் கல்லூரியில் நடந்த தமிழ்… Read More »தஞ்சையில் தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி…

துருக்கி நிலநடுக்கம்….56 நாளுக்கு பின்னர் தாயுடன் சேர்ந்த குழந்தை

துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள நகரம் காசியான்டெப். இந்த நகரத்தில் கடந்த பிப்ரவரி 6-ந்தேதி அதிகாலை 4.17 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது  காசியான்டெப் அருகே 17.9 கிலோ மீட்டர்… Read More »துருக்கி நிலநடுக்கம்….56 நாளுக்கு பின்னர் தாயுடன் சேர்ந்த குழந்தை

கீழடி 9ம் கட்ட அகழாய்வு பணி…. 6ம் தேதி முதல்வர் தொடங்கி வைக்கிறார்

சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் நடைபெற்ற 8 கட்ட அகழாய்வு பணிகளின் போது பழங்கால தமிழர்கள் பயன்படுத்திய தொல்பொருட்கள் ஏராளமாக கிடைத்தன. இவை அனைத்தும் 2600 ஆண்டுகள் பழமையானவை என… Read More »கீழடி 9ம் கட்ட அகழாய்வு பணி…. 6ம் தேதி முதல்வர் தொடங்கி வைக்கிறார்

கேரளா ரயிலில் தீவைத்தவர் கைது

  • by Authour

கோழிக்கோடு மாவட்டம் எலத்தூர் அருகே, இரவு 10 மணியளவில் ஆலப்புழா-கண்ணூர் மெயின் எக்ஸிகியூட்டிவ் எக்ஸ்பிரஸ் டி1 பெட்டியில் ஓடும் ரயிலில், ஒருவர் சகபயணி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார்.  இதில் குழந்தை உள்பட… Read More »கேரளா ரயிலில் தீவைத்தவர் கைது

உள்ளாடையுடன் மெட்ரோ ரயிலில் பயணித்த பெண்……

  • by Authour

டில்லியில் மெட்ரோ ரயிலில் உள்ளாடை மட்டும் அணிந்து மினிஸ்கர்ட் போன்று ஒரு அரைகுறை ஆடை அணிந்து கொண்டு மடியில் பேக் ஒன்றை வைத்துக்கொண்டு இளம் பெண் ஒருவர் அமர்ந்திருக்கும் வீடியோ ஒன்று நேற்று டுவிட்டரில்… Read More »உள்ளாடையுடன் மெட்ரோ ரயிலில் பயணித்த பெண்……

மருத்துவமனையில் 2ம் தளத்தில் கீழே விழுந்த இரும்பு கம்பி… நோயாளிகள்-முதியவர்கள் அவதி …

கரூர், காந்திகிராமம் பகுதியில் இயங்கி வரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளிகளாக 500க்கும் மேற்பட்ட நோயாளிகள் 7 மாடிகளில் அமைந்துள்ள பல்வேறு பிரிவுகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். தினந்தோறும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்… Read More »மருத்துவமனையில் 2ம் தளத்தில் கீழே விழுந்த இரும்பு கம்பி… நோயாளிகள்-முதியவர்கள் அவதி …

நாகையில் அபித குஜாம்பாள் கோயில் தேரோட்டம்…. திரளான பக்தர்கள் தரிசனம்…

  • by Authour

நாகப்பட்டினத்தில் 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த அபித குஜாம்பாள் உடனுறை அமர நந்தீஸ்வரர் சுவாமி திருக்கோவிலின் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா, கடந்த 24,ஆம் தேதி விக்னேஷ்வர பூஜையுடன் துவங்கியது. திருவிழாவை முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று… Read More »நாகையில் அபித குஜாம்பாள் கோயில் தேரோட்டம்…. திரளான பக்தர்கள் தரிசனம்…

எவன் எவகூட போனா…. எனக்கென்ன? நடிகை சமந்தா கொதிப்பு

ஐதராபாத் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நாக சைதன்யா. நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சமந்தாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2021ல் விவாகரத்து பெற்றார். அப்போதிருந்து, படங்களில் பிசியாக இருக்கும்… Read More »எவன் எவகூட போனா…. எனக்கென்ன? நடிகை சமந்தா கொதிப்பு

அருணாச்சல் விவகாரம்… சீனா தொடர்ந்து திமிர்வாதம்….. இந்தியா கண்டனம்

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாசல பிரதேச மாநிலம் தங்களுக்கு சொந்தம் என சீனா  உரிமை கொண்டாடி வருகிறது. அதனை தெற்கு திபெத் என கூறி வருகிறது. இந்நிலையில், அருணாசல பிரதேச மாநிலத்தில் உள்ள… Read More »அருணாச்சல் விவகாரம்… சீனா தொடர்ந்து திமிர்வாதம்….. இந்தியா கண்டனம்

டெல்டாவில் நிலக்கரி சுரங்கம்…. அனுமதிக்கமாட்டோம்….. அமைச்சர் உதயநிதி பேட்டி

  • by Authour

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான தஞ்சை, திருவாரூர்,  மற்றும் அரியலூர் மாவட்டங்களில்  நிலக்கரி சுரங்கம் அமைக்க மத்திய அரசு டெண்டர் கோரி உள்ளது. இதனால் டெல்டா மாவட்ட விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த திட்டத்தை தமிழக… Read More »டெல்டாவில் நிலக்கரி சுரங்கம்…. அனுமதிக்கமாட்டோம்….. அமைச்சர் உதயநிதி பேட்டி

அரசு பஸ் மோதி பெண் உடல் நசுங்கி பரிதாப பலி…

  • by Authour

கோவை மாவட்டம் , சூலூர் அருகே உள்ள கரவழி மாதப்பூர் பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி. இவருக்கு தங்கமணி என்ற மனைவி மற்றும் திருமணம் ஆகிய பிரதீப் குமார் என்ற மகன் உள்ளனர் . இந்நிலையில்… Read More »அரசு பஸ் மோதி பெண் உடல் நசுங்கி பரிதாப பலி…

உலக தடகளம்…3 தங்கம் வென்ற இந்திய தங்க பாட்டி பகவானி தேவி

  • by Authour

போலந்து நாட்டின் தோரன் நகரில் உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சமீபத்தில் நடந்தது. உள்விளையாட்டு அரங்கத்தில் நடந்த போட்டியில், 90 முதல் 95 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் இந்தியாவை சேர்ந்த பகவானி தேவி… Read More »உலக தடகளம்…3 தங்கம் வென்ற இந்திய தங்க பாட்டி பகவானி தேவி

ஆட்டோவில் கஞ்சா டோர் டெலிவரி… 2 பேர் கைது…. 4 கிலோ பறிமுதல்…

  • by Authour

கோவை புறநகர் பகுதியில் கஞ்சா விற்பனை அதிகமாக நடைபெறுவதாக மாவட்ட எஸ்பி தலைமையில் இயங்கும் தனிப்படை போலீசார் தனிப்படை அமைத்து கஞ்சா நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர் மாநகர காவல் துறைக்கும் புறநகர் காவல் துறை… Read More »ஆட்டோவில் கஞ்சா டோர் டெலிவரி… 2 பேர் கைது…. 4 கிலோ பறிமுதல்…

7ம் தேதி நடக்க இருந்த அதிமுக செயற்குழு கூட்டம் திடீர் ரத்து

  • by Authour

அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக செயற்குழு கூட்டம் 7.4.2023 அன்று நடைபெறும் என ஏற்கெனவே அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.  ஒருசில காரணங்களால், 7.4.2023 வெள்ளிக் கிழமை… Read More »7ம் தேதி நடக்க இருந்த அதிமுக செயற்குழு கூட்டம் திடீர் ரத்து

டெல்டாவில் நிலக்கரி திட்டம்…..தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கடும் எதிர்ப்பு

தஞ்சை, திருவாரூர், அரியலூர் மாவட்டங்களில்  நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க  மத்திய அரசு டெண்டர் கோரி உள்ளது.  இது டெல்டா விவசாயிகள், பொதுமக்கள், தொழிலாளர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில்  தமிழ்நாடு… Read More »டெல்டாவில் நிலக்கரி திட்டம்…..தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கடும் எதிர்ப்பு

கோவை பெண் போலீசாருக்கு ஓட்டுநர் பயிற்சி…

பெண் காவலர்கள் காவல்துறை பணியில் சேர்க்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் அறிவுரையின்படி மாநகரில் பணிபுரியும் பெண் காவலர்களுக்கு காவல் வாகனங்களை ஓட்டுவதற்கு ஓட்டுனர் பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன்… Read More »கோவை பெண் போலீசாருக்கு ஓட்டுநர் பயிற்சி…

மெட்ரோ ரயில் திட்டம்….. திருச்சி உயர்மட்ட பாலம் தற்காலிக நிறுத்தம்…. அமைச்சர் நேரு

திருச்சி அரசு மருத்துவமனையில் ருபாய் 2 கோடி மதிப்பீட்டிலான இயந்திரங்களை அமைச்சர் கே.என்.நேரு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார். திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் புதிய  மருத்துவ கருவிகளை  துவக்கி வைக்கும்… Read More »மெட்ரோ ரயில் திட்டம்….. திருச்சி உயர்மட்ட பாலம் தற்காலிக நிறுத்தம்…. அமைச்சர் நேரு

அனைவரும் மாஸ்க் அணியுங்கள்…. சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

  • by Authour

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றின் தாக்கம் படிப்படியாக அதிகரித்துவருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக சுகாதரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இதற்கிடையே கடந்த 1-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள… Read More »அனைவரும் மாஸ்க் அணியுங்கள்…. சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

புதுகையில் கோடைகால நீர்மோர் பந்தல்… அமைச்சர் ரகுபதி துவங்கி வைத்தார்…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க. அலுவலகம் பெரியண்ணன் மாளிகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டுவடக்கு மாவட்டதி.மு.க. மருத்துவர் அணி துணை அமைப்பாளர் டாக்டர் முத்தக்கருப்பன் ஏற்பாட்டில் நடைபெற்ற கோடைகால நீர்… Read More »புதுகையில் கோடைகால நீர்மோர் பந்தல்… அமைச்சர் ரகுபதி துவங்கி வைத்தார்…

10ம் வகுப்பு தேர்வு… நாளை மறுநாள் தொடக்கம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மாதம் 13-ந்தேதி தொடங்கி நேற்று முடிந்தது. பிளஸ்-1 தேர்வு 14-ந்தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று நாளையுடன் நிறைவுபெறுகிறது. இதையடுத்து 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை மறுநாள்… Read More »10ம் வகுப்பு தேர்வு… நாளை மறுநாள் தொடக்கம்

நாங்க நிலவுக்கு போறோம்

  • by Authour

அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா ஆர்ட்டெமிஸ் திட்டத்தின் மூலம் 50 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதன் முதற்கட்ட சோதனை முயற்சியாக ஆர்ட்டெமிஸ் 1 ஆளில்லா விண்கலத்தை… Read More »நாங்க நிலவுக்கு போறோம்

டெல்டாவில் நிலக்கரி சுரங்கம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை…. விவசாயிகள் கொந்தளிப்பு

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் 11 இடங்களில்  நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.  தஞ்சை மாவட்டத்தில் ஒரத்தநாடு தாலுகாவிலும், திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி தாலுகாவிலும்… Read More »டெல்டாவில் நிலக்கரி சுரங்கம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை…. விவசாயிகள் கொந்தளிப்பு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து….

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற 6-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்சும் மோதின. டாஸ்… Read More »சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து….

டில்லி கல்லூரி விழாக்களில் மாணவிகளிடம் பாலியல் சேட்டை… மகளிர் ஆணையம் விசாரணை

  • by Authour

டில்லி இந்திரபிரஸ்தா பெண்கள் கல்லூரியில் கடந்த மாதம் 28-ந் தேதி நடைபெற்ற கல்லூரி விழாவின்போது சுவரேறி குதித்து உள்ளே நுழைந்த சிலர், மாணவிகளிடம் அத்துமீறி நடந்ததாக அக்கல்லூரி மாணவிகள் குற்றம் சாட்டினர். அதையடுத்து வழக்குப்… Read More »டில்லி கல்லூரி விழாக்களில் மாணவிகளிடம் பாலியல் சேட்டை… மகளிர் ஆணையம் விசாரணை

கோவை மெத்தை கம்பெனியில் பயங்கர தீ

  • by Authour

கோவை மாவட்டம் குனியமுத்தூர் அருகே உள்ள அறிவொளிநகர் பகுதியில், மெத்தை கம்பனி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கம்பெனியில் ஏராளமான தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர்.  மெத்தை கம்பனியில் இன்று திடீரென பயங்கர தீ… Read More »கோவை மெத்தை கம்பெனியில் பயங்கர தீ

பல்பிடுங்கிய விவகாரம்…. நெல்லை எஸ்.பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

  • by Authour

நெல்லை மாவட்டம் அம்பை போலீஸ் உட்கோட்டத்தில் உள்ள போலீஸ் நிலைய எல்லை பகுதிகளில் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை அம்பை உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய பல்வீர்சிங், பற்களை பிடுங்கியதாக எழுந்த புகாரால் அவர் பணி இடைநீக்கம்… Read More »பல்பிடுங்கிய விவகாரம்…. நெல்லை எஸ்.பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

திருச்சி மலைக்கோட்டை தெப்பத் திருவிழா…… ஏராளமான பக்தர்கள் தரிசனம்..

  • by Authour

திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக, மேற்கு பார்த்த நிலையில் மிகப்பெரிய சிவலிங்க வடிவில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். இந்த கோவிலில் உள்ள தாயுமான சுவாமிக்கு மலைக்கோட்டை மேற்கு பகுதியில் கரிகால்… Read More »திருச்சி மலைக்கோட்டை தெப்பத் திருவிழா…… ஏராளமான பக்தர்கள் தரிசனம்..

6முதல் 9ம் வகுப்பு வரை தேர்வு தேதி அறிவிப்பு

  • by Authour

தமிழகத்தில் 6 முதல் 9 ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 21-ம் தேதி முழு ஆண்டு தேர்வு தொடங்குகிறது. ஏப்.21-ம் தேதி தொடங்கி ஏப்.28-ம் தேதி வரை முழு ஆண்டு தேர்வு நடைபெற உள்ளதாக… Read More »6முதல் 9ம் வகுப்பு வரை தேர்வு தேதி அறிவிப்பு

கலாஷேத்ராவின் விசாரணைக்குழு கண்துடைப்பு…. மாணவிகள் கருத்து

சென்னை கலாஷேத்ரா மாணவிகளுக்கு பேராசிரியர்கள் பாலியல் தொல்லை அளித்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி கே.கண்ணன், முன்னாள் டிஜிபி லத்திகா சரண், மருத்துவர் ஷோபா வர்தமான் ஆகியோர் அடங்கிய குழுவை கலாஷேத்ரா… Read More »கலாஷேத்ராவின் விசாரணைக்குழு கண்துடைப்பு…. மாணவிகள் கருத்து

டவீட்டர் லோகோ மாற்றம்…. குருவிக்கு பதில் நாய்

உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்தாண்டு அக்டோபரில் 44 பில்லியன் டாலருக்கு டுவிட்டரை விலைக்கு வாங்கினார். அதனை தொடர்ந்து டுவிட்டரில் பல்வேறு மாற்றங்களை எலான் மஸ்க் ஏற்படுத்தி வருகிறார். இந்த நிலையில்… Read More »டவீட்டர் லோகோ மாற்றம்…. குருவிக்கு பதில் நாய்

சிஎஸ்கே வெற்றி….ஹர்பஜன் வித்தியாசமான ட்வீட்

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று  சென்னையில் நடைபெற்ற 6-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்சும் மோதின. சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது. 20… Read More »சிஎஸ்கே வெற்றி….ஹர்பஜன் வித்தியாசமான ட்வீட்

புதுகையில் மோடி அரசைக் கண்டித்தும் கண்டன பொதுக்கூட்டம்

  • by Authour

புதுக்கோட்டைமாவட்டம் ஆலங்குடி மில் காங்கிரஸ் கட்சி யின் சார்பில் ராகுல்காந்தி அவர்களின் எம்.பி.பதவியை நீக்கம் செய்த மோடி அரசைக் கண்டித்தும் கண்டன பொதுக்கூட்டம் முன்னாள் எம்.எல்.ஏ. ராம்.சுப்புராம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் மத்திய… Read More »புதுகையில் மோடி அரசைக் கண்டித்தும் கண்டன பொதுக்கூட்டம்

திருச்சி அருகே மாமனாரை வெட்டி கொன்ற மருமகள் கைது…

திருச்சி மாவட்டம், முசிறி அருகேசி சிட்டிலரை மேலமேடு பகுதியை சேர்ந்தவர் விவசாயி மாணிக்கம் (75). கடந்த 2-ந் தேதி வயலில் இருந்த மாணிக்கத்தின் மருமகள் மருதாம்பாள் (46) என்பவர் நிலத்தகராறு தொடர்பாக தகராறு செய்து… Read More »திருச்சி அருகே மாமனாரை வெட்டி கொன்ற மருமகள் கைது…

இன்றைய ராசிபலன் -(04.04.2023)

இன்றைய ராசிப்பலன் –  04.04.2023 (செவ்வாய்கிழமை) மேஷம் இன்று உறவினர்களால் வீண் செலவு ஏற்படலாம். குடும்பத்தில் பெரியவர்களுடன் கருத்து வேறுபாடு உண்டாகும். அலுவலகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபார விஷயமாக மேற்கொள்ளும் பயணம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். ரிஷபம் இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைவு உண்டாகலாம். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். வீண் செலவுகளால் சேமிப்பு குறையும். வெளியூர் பயணங்களால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உதவியாக இருப்பார்கள். மிதுனம் இன்று உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வேலையில் சக ஊழியர்களிடம் ஒற்றுமை நிலவும். இதுவரை இருந்த போட்டி பொறாமைகள் குறையும். கூட்டாளிகளின் உதவியால் தொழிலில் இருந்த பிரச்சினைகள் தீரும். குடும்பத்தில் அமைதி நிலவும். கடகம் இன்று உங்களுக்கு பிள்ளைகளால் அலைச்சல் அதிகரிக்கலாம். நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். பூர்வீக சொத்துக்கள் வழியில் அனுகூலப்பலன்கள் கிட்டும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால் லாபத்தை அடைய முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும். சிம்மம் இன்று உத்தியோகத்தில் மனம் மகிழும் மாற்றங்கள் உண்டாகும். புதிய முயற்சிகளில் நண்பர்களின் ஆலோசனைகள் நற்பலனை தரும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். தொழிலில் புதிய திட்டங்கள் வெற்றியை தரும். கொடுத்த கடன் வசூலாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். கன்னி இன்று உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். உற்றார் உறவினர்களுடன் சிறுசிறு மனஸ்தாபங்கள் தோன்றலாம். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். துலாம் இன்று உங்கள் ஆரோக்கியம் சீராக இருக்கும். குடும்பத்தில் திடீரென்று சுபசெய்திகள் வந்து சேரும். சகோதர, சகோதரிகள் நட்புடன் இருப்பார்கள். வேலையில் மேலதிகாரிகளுடன் இருந்த பிரச்சினைகள் தீரும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் திருப்திகரமாக இருக்கும். விருச்சிகம் இன்று நீங்கள் எந்த செயலையும் மனஉறுதியோடு செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். திருமண சுபமுயற்சிகளில் சாதகப் பலன் உண்டாகும். தொழில் வியாபார ரீதியான புதிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தனுசு இன்று நீங்கள் நினைத்த காரியம் நிறைவேற உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரத்தில் எதிர்பாராத பண நெருக்கடிகள் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் அதற்கான நற்பலன்கள் கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். மகரம் இன்று உங்களுக்கு எதிர்பாராத மருத்துவ செலவுகள் உண்டாகலாம். உங்கள் ராசிக்கு மாலை 4.05 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த விஷயத்திலும் அவசரம் காட்டாமல் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. மாலை நேரத்திற்கு பிறகு உங்களுக்கு இருக்கும் நெருக்கடிகள் குறையும். கும்பம்… Read More »இன்றைய ராசிபலன் -(04.04.2023)

திருச்சியில் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட 2975 பேர் கைது…

  • by Authour

பொதுமக்களுக்கும் பொது அமைதிக்கும் பங்கம் விளைவிக்கும் வகையில் கத்தியை காட்டி வழிப்பறையில் ஈடுபட்ட ரவுடிகள் – குற்ற வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள், போதைப் பொருட்களை விற்பனை செய்தவர்கள் என கண்டறிந்து மூன்று மாதங்களில் 19… Read More »திருச்சியில் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட 2975 பேர் கைது…

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் பங்குனி மாத சோமவார பிரதோஷ விழா..

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்கார வள்ளி, சௌந்தரநாயகி, உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி மாத சோமவார பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர்,… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் பங்குனி மாத சோமவார பிரதோஷ விழா..

மின்சார ரயிலில் இளம்பெண் மயங்கி விழுந்து சாவு.. காரணம் என்ன?

  • by Authour

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே பூ.கொளக்குடி கிராமத்தை சேர்ந்தவர் மோனிஷா (21). இவர் சென்னையில் உள்ள நிறுவனம் ஒன்றில் தங்கி பணிபுரிந்து வந்துள்ளார்.  சம்பவத்தன்று நண்பர்களுடன் மெரினா கடற்கரைக்கு சென்ற மோனிஷா அங்கு பானிபூரி,… Read More »மின்சார ரயிலில் இளம்பெண் மயங்கி விழுந்து சாவு.. காரணம் என்ன?

சமயபுரம் சித்திரைத் தேர்… திருச்சிக்கு விடுமுறை அறிவிப்பு..

திருச்சி மாவட்டம் சமயரம் மாரியம்மன் கோயில் சித்திரைத் தேர் திருவிழாவை ஒட்டி ஏப்.18-ல் திருச்சி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி கல்லூரி தேர்வுகள் வழக்கம் போல் நடைபெறும் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர்… Read More »சமயபுரம் சித்திரைத் தேர்… திருச்சிக்கு விடுமுறை அறிவிப்பு..

காதலிக்க மறுத்த +2 மாணவியை வெட்டிய வாலிபர்…. பரபரப்பு….

  • by Authour

தூத்துக்குடி அருகே உள்ள செக்காரக்குடி கிராமத்தை சேர்ந்தவர் கருப்புசாமி. இவரது மகள் தங்கமாரி செக்காரக்குடியில் உள்ள அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவரை செக்காரக்குடி கிராமம் அருகே உள்ள பகுதியை சேர்ந்த… Read More »காதலிக்க மறுத்த +2 மாணவியை வெட்டிய வாலிபர்…. பரபரப்பு….

மாயூரநாதர் கோயிலில் செப்.,3ம் தேதி கும்பாபிஷேகம்… திருவாவடுதுறை ஆதீனம் தகவல்….

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாயூரநாதர் கோயில் உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற கோயிலாகும். பார்வதி தேவி மயில் உருவம் எடுத்து சிவபெருமானை பூஜித்த தலம்.… Read More »மாயூரநாதர் கோயிலில் செப்.,3ம் தேதி கும்பாபிஷேகம்… திருவாவடுதுறை ஆதீனம் தகவல்….

சிறுவனுக்கு மருத்துவ உதவி கேட்டு கதறி அழுத தாய்… கரூர் கலெக்டரிடம் மனு….

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராமானூர், ராஜா நகர் 4வது தெருவில் வசிப்பவர் ரவி, உத்திராபதி தம்பதியினர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்களுடைய 8 வயது இளைய மகன் அஸ்வின். அவரக்கு கடந்த நவம்பர்… Read More »சிறுவனுக்கு மருத்துவ உதவி கேட்டு கதறி அழுத தாய்… கரூர் கலெக்டரிடம் மனு….

கரூரில் திமுகவில் புதிய உறுப்பினர் சேர்க்கை துவக்க விழா….

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கோடங்கிபட்டி பகுதியில் இன்று திமுகவில் ஒரு கோடி புதிய உறுப்பினர்களை இணைத்து திராவிட முன்னேற்றக் கழகத்தை விரிவடைய செய்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்தும் புதிய உறுப்பினர் சேர்க்கை… Read More »கரூரில் திமுகவில் புதிய உறுப்பினர் சேர்க்கை துவக்க விழா….

தஞ்சை அருகே கடந்த 10 வருடமாக சிவனுக்கு பூஜை செய்யும் பெண்….

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், ஆடுதுறை அடுத்த கோட்டூர் (கஞ்சனூர் அருகில்) கிராமத்தில் சாலையோரம் காசி விசாலாட்சி அம்பாள் உடனாகிய அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக் கோயில் உள்ளது. இது மேற்கு பார்த்த சிவாலயம்… Read More »தஞ்சை அருகே கடந்த 10 வருடமாக சிவனுக்கு பூஜை செய்யும் பெண்….

கேரள ரயிலில் தீவைத்தவர் நொய்டாவை சேர்ந்தவரா?

  • by Authour

கேரளாவில் நேற்று இரவு ஒரு ரயிலில்  பயணம் செய்த பயணி மீது மர்ம நபர் தீவைத்து விட்டு தப்பி ஓடினான். இந்த சம்பவத்தில் ஒரு குழந்தை உள்பட 3 பேர் பலியானார்கள். பலர் காயமடைந்தனர். … Read More »கேரள ரயிலில் தீவைத்தவர் நொய்டாவை சேர்ந்தவரா?

ராகுலுக்கு ஜாமீன்…. குஜராத் அரசுக்கு சூரத் கோர்ட் உத்தரவு

பிரதமர் மோடி குறித்த அவதூறு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து சூரத் அமர்வு நீதிமன்றத்தில் ராகுல் காந்தி இன்று மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம்… Read More »ராகுலுக்கு ஜாமீன்…. குஜராத் அரசுக்கு சூரத் கோர்ட் உத்தரவு

பாலியல் புகார் … கலாஷேத்ராவில் 4 பேர் சஸ்பெண்ட்

  • by Authour

சென்னை கலாஷேத்ராவில்  பேராசிரியர் மற்றும் அலுவலர்கள் மாணவிகளிடம் அத்து மீறி நடந்ததாகவும், பாலியல் தொந்தரவு அளித்ததாகவும்  கூறி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து உதவிப் பேராசிரியயர் ஹரி  பத்மனை… Read More »பாலியல் புகார் … கலாஷேத்ராவில் 4 பேர் சஸ்பெண்ட்

கரகாட்டத்தை கோவில் விழாவில் நடத்த அனுமதிக்க வேண்டும்…. நடன கலைஞர்கள் கோரிக்கை….

  • by Authour

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்தார். இதில் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்கள்… Read More »கரகாட்டத்தை கோவில் விழாவில் நடத்த அனுமதிக்க வேண்டும்…. நடன கலைஞர்கள் கோரிக்கை….

ஒகேனக்கல்லில் 2 யானைகள் மர்ம சாவு

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனப்பகுதியில் போடூர் என்ற இடத்தில் ஒரு யானை இறந்து கிடந்தது. இதனை இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து உடனடியாக வனத்துறையினருக்கும், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில்… Read More »ஒகேனக்கல்லில் 2 யானைகள் மர்ம சாவு

கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு மாற்றுதிறனாளி தற்கொலை முயற்சி…

  • by Authour

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை ரோட்டில் உள்ள ஸ்ரீ ரங்கராய ஓடை பகுதியில் வசித்து வருபவர் முகமது சாதிக் பாஷா. மாற்றுத்திறனாளியான இவருக்கு திருமணம் ஆகி ஒரு பெண் மற்றும் ஒரு ஆண்… Read More »கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு மாற்றுதிறனாளி தற்கொலை முயற்சி…

பிளேபாய் கவர்ச்சி இதழுக்கு போஸ் கொடுத்த பெண் மந்திரி

உலகெங்கிலும் அதிக வாசகர்களை கொண்ட பிரபல கவர்ச்சி இதழ் ‘பிளேபாய்’ /இதன் அட்டைப்படம் எப்போதும் கவர்ச்சியாகவே இருக்கும். பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெண் மந்திரி மார்லின் ஷியாப்பா(40)  இந்த இதழுக்கு போஸ் கொடுத்துள்ளார். வழக்கமாக… Read More »பிளேபாய் கவர்ச்சி இதழுக்கு போஸ் கொடுத்த பெண் மந்திரி

அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு….

தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் (இன்று) ஒருசில… Read More »அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு….

திருச்சி… இன்றைய தங்கம் விலை நிலவரம்….

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வௌியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,470 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 20 ரூபாய் குறைந்து 5,450 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கத்திற்கு… Read More »திருச்சி… இன்றைய தங்கம் விலை நிலவரம்….

ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கியது…..சூரத் செசன்ஸ் கோர்ட்…

  • by Authour

பிரதமர் மோடி குறித்து  அவதூறாக பேசியதாக ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து சூரத் கோர்ட் உத்தரவிட்டது. இதனால் ராகுலின் எம்.பி. பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில்  தண்டனைக்கு … Read More »ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கியது…..சூரத் செசன்ஸ் கோர்ட்…

பாவாடை தாவணியில், ஸ்ரீதேவியின் மகள்கள் திருப்பதியில் சாமி தரிசனம்…. வீடியோ….

  • by Authour

இந்தி திரையுலகின் பிரபல நடிகையான மறைந்த ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர். இவர் தடக் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில்,  திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலில்… Read More »பாவாடை தாவணியில், ஸ்ரீதேவியின் மகள்கள் திருப்பதியில் சாமி தரிசனம்…. வீடியோ….

செறிவூட்டப்பட்ட அரிசி உணவுப்பொருட்களை புதுகை கலெக்டர் ஆய்வு…

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் கூட்டுறவு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் செறிவூட்டப்பட்ட அரிசியில் தயாரிக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்களை , மாவட்ட கலெக்டர் கவிதா ராமு இன்று நேரில் பார்வையிட்டு விழிப்புணர்வு துண்டு… Read More »செறிவூட்டப்பட்ட அரிசி உணவுப்பொருட்களை புதுகை கலெக்டர் ஆய்வு…

புதுகையில் கோரிக்கை மனுக்களை பெற்ற கலெக்டர்….

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி மாவட்ட ஊரக வளர்ச்சி… Read More »புதுகையில் கோரிக்கை மனுக்களை பெற்ற கலெக்டர்….

கொரோனா…. காரைக்கால் பெண் பலி

  • by Authour

இந்தியாவில் மீண்டும் கொரோனா அதிகரித்து வருகிறது.  குறிப்பாக கேரளம், தமிழகம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா  அதிக அளவில் பரவி  உள்ளது. இந்த நிலையில்  கடந்த சில  நாட்களுக்கு முன் காரைக்காலை சேர்ந்த பெண்… Read More »கொரோனா…. காரைக்கால் பெண் பலி

மயிலாடுதுறையில் திடீர் மழை…. பொதுமக்கள் மகிழ்ச்சி….

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டி வதைத்து வந்த நிலையில் இன்று மதியம் திடீரென சுமார் அரை மணி நேரம் பலத்த மழை பெய்தது. மயிலாடுதுறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான குத்தாலம்,… Read More »மயிலாடுதுறையில் திடீர் மழை…. பொதுமக்கள் மகிழ்ச்சி….

ஊழல்வாதி ஒருவர் கூட தப்பிவிடக்கூடாது…சிபிஐ வைரவிழாவில் பிரதமர் பேச்சு

  • by Authour

நாட்டின் மத்திய விசாரணை அமைப்புகளில் ஒன்றான சி.பி.ஐ. அமைப்பு, கடந்த 1963-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி தொடங்கப்பட்டது. அதன் வைர விழா கொண்டாட்டம் இன்றுடில்லி விஞ்ஞான் பவனில் நடந்தது. வைர விழா நிகழ்ச்சியை பிரதமர்… Read More »ஊழல்வாதி ஒருவர் கூட தப்பிவிடக்கூடாது…சிபிஐ வைரவிழாவில் பிரதமர் பேச்சு

திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு கூட்டுறவு,ரேஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்…

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகாமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது மாநிலத் தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார் மாவட்ட தலைவர் ஜெகநாதன் செயலாளர்… Read More »திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு கூட்டுறவு,ரேஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்…

சிவகங்கை அரசு பஸ்-லாரி மோதி 3 பேர் பலி

  • by Authour

சிவகங்கை-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பூவந்தி அருகே அரசு பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தின்போது பஸ்சில் இருந்த பயணிகள் அலறினர். இந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும்… Read More »சிவகங்கை அரசு பஸ்-லாரி மோதி 3 பேர் பலி

2 ஆண்டு சிறை……..சூரத் செசன்ஸ் கோர்ட்டில் ராகுல் இன்று அப்பீல்

  • by Authour

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி (52), கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, தனது கட்சிக்காக தீவிர பிரசாரம் செய்தார். ராகுல் அவதூறு பேச்சு அப்போது அவர் கர்நாடக மாநிலம் கோலாரில் 2019, ஏப்ரல் 13-ந்… Read More »2 ஆண்டு சிறை……..சூரத் செசன்ஸ் கோர்ட்டில் ராகுல் இன்று அப்பீல்

நாளை மகாவீர் ஜெயந்தி….. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

மகாவீர் ஜெயந்தி நாளை கொண்டாடப்பாடுகிறது. இதையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின்  வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: இந்தியத் துணைக்கண்டத்தின் பழம்பெரும் சமயங்களில் ஒன்றான சமணத்தின் 24-வது மற்றும் இறுதித் தீர்த்தங்கரரான மகாவீரர் பிறந்த நன்னாளில் தமிழகத்தில்… Read More »நாளை மகாவீர் ஜெயந்தி….. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சொத்து தகராறு…. மாமனாரை வெட்டிக்கொன்ற மருமகள்…. முசிறியில் பயங்கரம்

  • by Authour

திருச்சி மாவட்டம் முசிறி அருகே சிட்டிலரை கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி மாணிக்கம் (75) இவருக்கு இரண்டு மனைவிகளும், நான்கு மகள்களும் இரண்டு மகன்களும்  உள்ளனர்.  சொத்து தகராறு தொடர்பாக குடும்பத்தில் கருத்து வேறுபாடு நிலவி… Read More »சொத்து தகராறு…. மாமனாரை வெட்டிக்கொன்ற மருமகள்…. முசிறியில் பயங்கரம்

குளிக்க பால், படுக்க ரோஜா மெத்தை கேட்ட நடிகர்…. தயாரிப்பாளர் அதிர்ச்சி

பிரபல போஜ்புரி நடிகரும், பா.ஜ.க. எம்பியுமான ரவி கிஷன் சமீபத்தில் அளித்த பேட்டியில் இரவு காபி குடிக்க வருமாறு அழைத்து பிரபல நடிகை ஒருவர் டார்ச்சர் செய்ததாக கூறி இருந்தார். இந்த விவகாரம் பெரும்… Read More »குளிக்க பால், படுக்க ரோஜா மெத்தை கேட்ட நடிகர்…. தயாரிப்பாளர் அதிர்ச்சி

ஒடிசா உள்ளூர் கிரிக்கெட்…….அவுட் கொடுத்த நடுவர் கத்தியால் குத்திக்கொலை

ஒடிசாவின் கட்டாக் நகரில் மகிஷிலாண்டா கிராமத்தில் சவுத்வார் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில், உள்ளூரை சேர்ந்த இரு அணிகளுக்கு இடையே நேற்று (ஞாயிற்று கிழமை) கிரிக்கெட் போட்டி நடந்தது.  போட்டி நடுவராக, மகிஷிலாண்டா கிராம… Read More »ஒடிசா உள்ளூர் கிரிக்கெட்…….அவுட் கொடுத்த நடுவர் கத்தியால் குத்திக்கொலை

நாகையில் பேரிடர் மீட்பு கட்டுமான மையம்…. பூமி பூஜையுடன் துவங்கியது….

  • by Authour

நாகை அடுத்துள்ள நம்பியார் நகர் மீனவ கிராமத்தில் பேரிடர் மீட்பு மையம் கட்டுமான பணிகள் இன்று தொடங்கியது. 6 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பில் அமையவுள்ள பேரிடர் மீட்பு மையத்தின் பூமி பூஜையை… Read More »நாகையில் பேரிடர் மீட்பு கட்டுமான மையம்…. பூமி பூஜையுடன் துவங்கியது….

கரூரில் 12 அம்ச கோரிக்கைககளுடன் கண்டன ஆர்ப்பாட்டம்….

தமிழக முழுவதும் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் நகர கூட்டுறவு கடன் சங்கங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கரூரில்  ஆர்ப்பாட்டத்தில் கூறியதாவது…. கடன் தள்ளுபடி … Read More »கரூரில் 12 அம்ச கோரிக்கைககளுடன் கண்டன ஆர்ப்பாட்டம்….

முசிறியில் திமுக உறுப்பினர் சேர்க்கை… அமைச்சர் நேரு தொடங்கி வைத்தார்

கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி திமுகவில் 1 கோடி உறுப்பினர்களை  புதிதாக சேர்க்க வேண்டும் என திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த மாவட்ட திமுக செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி ஏப்ரல்… Read More »முசிறியில் திமுக உறுப்பினர் சேர்க்கை… அமைச்சர் நேரு தொடங்கி வைத்தார்

ரயிலில் தீவைத்து 3 பேரை கொன்றவன்….. மாதிரி உருவப்படம் வெளியீடு

கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து கண்ணூருக்கு நேற்று இரவு 9.05 மணிக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது  நள்ளிரவில் கோழிக்கோடு நகரை தாண்டி சென்றது. எலத்தூர் ரெயில் நிலையம் அருகே உள்ள கோரப்புழா பாலத்தில் சென்றபோது,… Read More »ரயிலில் தீவைத்து 3 பேரை கொன்றவன்….. மாதிரி உருவப்படம் வெளியீடு

அரியலூர் போலீஸ்காரர் தற்கொலை

அரியலூர் அரியலூர் மாவட்டம் உட்கோட்டை அடுத்த தொட்டிகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலாஜி (37). இவர் மதுவிலக்கு அமல்  பிரிவில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார்.  விடுப்பில் இருந்த இவர், தொட்டிக்குளம் கிராமத்தில் உள்ள அவரது தாத்தா… Read More »அரியலூர் போலீஸ்காரர் தற்கொலை

மொராய்ஸ் கார்டனுக்கு தெருவிளக்கு வசதி…. மேயர் அன்பழகனுக்கு பாராட்டு

  • by Authour

திருச்சி மாநகராட்சி 47-வது வார்டுக்கு உட்பட்ட மொராய்ஸ் கார்டன் ரன்வே நகர் குடியிருப்போர் நல மேம்பாட்டு சங்கத்தின் செயற்குழு கூட்டம் நேற்று குடியிருப்பு வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.… Read More »மொராய்ஸ் கார்டனுக்கு தெருவிளக்கு வசதி…. மேயர் அன்பழகனுக்கு பாராட்டு

ஜார்கண்ட் என்கவுன்டர்…. நக்சலைட் தளபதி உள்பட 5 பேர் பலி

  • by Authour

ஜார்கண்ட் மாநிலத்தில்  நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்ததும் பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்தனர். அப்போது நக்சலைட்டுகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். பாதுகாப்பு படையினர் எதிர் தாக்குதல் நடத்தியதில், நக்சலைட்டுகளின் தளபதி உள்பட… Read More »ஜார்கண்ட் என்கவுன்டர்…. நக்சலைட் தளபதி உள்பட 5 பேர் பலி

பெரம்பலூர் அருகே பெட்டிகடைகளில் கூவி கூவி மதுவிற்பனை…. சாலை மறியல்…

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா அரும்பாவூர் பேரூராட்சி பகுதியில் சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர், இவ்வூரில் கடந்த காலங்களில் 2 அரசு டாஸ்மாக் மதுபான கடைகள் செயல்பட்டு வந்தன. நீதிமன்ற… Read More »பெரம்பலூர் அருகே பெட்டிகடைகளில் கூவி கூவி மதுவிற்பனை…. சாலை மறியல்…

ஓபிஎஸ் மேல்முறையீடு…ஏப்.20ம் தேதி இறுதி விசாரணை

  • by Authour

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் சென்னை ஐகோர்ட்டில் இன்று (திங்கட்கிழமை)நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் ஆகியோர் முன்  மீண்டும்… Read More »ஓபிஎஸ் மேல்முறையீடு…ஏப்.20ம் தேதி இறுதி விசாரணை

திருச்சியில் புதிய உறுப்பினர்களாக திமுக-வில் இணைந்த இளைஞர்கள்…

திமுகவில் புதிய உறுப்பினர்களை சேர்க்க  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி இருந்தார். அதன் அடிப்படையில் திருச்சி உறையூர் மற்றும் முசிறியில் நடைபெற்ற புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் முகாமில் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் இன்று தொடங்கி… Read More »திருச்சியில் புதிய உறுப்பினர்களாக திமுக-வில் இணைந்த இளைஞர்கள்…

பெண்ணிடம் தவறாக நடந்த ரயில்வே பாதுகாப்பு படை எஸ்ஐ சஸ்பெண்ட்…

  • by Authour

சென்னை தாம்பரத்தில் பெண்ணை கிண்டல் செய்த ரயில்வே பாதுகாப்பு படை எஸ்ஐ சீனிவாசன் நாயர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.    நேற்று இரவு சுரங்கபாதையில் தனியாக நடந்து சென்ற பெண்ணை பின்தொடர்ந்து சென்று அவரிடம் தவறாக… Read More »பெண்ணிடம் தவறாக நடந்த ரயில்வே பாதுகாப்பு படை எஸ்ஐ சஸ்பெண்ட்…

கொரோனா……. இந்தியாவில் பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது

கொரோனா பாதிப்பு மீண்டும் இந்தியாவில் வேகமெடுத்துள்ளது. இன்றைய நிலவரப்படி இந்தியா முழுவதும்  20,219 பேர் கொரோனா தொற்று காரணமாக ஆஸ்பத்திரிகளில் சிகிச்சையில் உள்ளனர்.  இதில் அதிகபட்சமாக கேரளாவில் 5636 பேரும், அதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிராவில்… Read More »கொரோனா……. இந்தியாவில் பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது….

தமிழகத்தில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கம் .44,280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.25 குறைந்து ஒரு… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது….

பழனி முருகன் கோவிலில் விற்பனைக்காக குவிந்துள்ள 500 டன் வாழைப்பழம்…

  • by Authour

பழனி முருகன் கோயிலில் விமர்சையாக கொண்டாடப்படும் திருவிழாக்களில் ஒன்றான பங்குனி உத்திர திருவிழா கடந்த 29 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி பத்துநாள் திருவிழாவாக நடைபெற்றுவருகிறது. பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழச்சியான முருகன்-… Read More »பழனி முருகன் கோவிலில் விற்பனைக்காக குவிந்துள்ள 500 டன் வாழைப்பழம்…

புதுகை பிஆர்ஓ பதவியேற்பு

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டசெய்தி மக்கள் தொடர்பு அதிகாரியாக ரெ.மதியழகன் இன்று பதவி ஏற்றார்.அவருக்கு அலுவலர்கள்,பத்திரிகையாளர்கள் வாழ்த்துதெரிவித்தனர்.

கேரள ரயிலில் தீவைத்து 3 பேர் கொலை….. என்ஐஏ விசாரணை

  • by Authour

கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து கண்ணூருக்கு நேற்று இரவு 9.05 மணிக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. இந்த ரெயிலில் ஏராளமான பயணிகள் பயணம் செய்தனர். இதில் டி-1 பெட்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலர்… Read More »கேரள ரயிலில் தீவைத்து 3 பேர் கொலை….. என்ஐஏ விசாரணை

கரூர் அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது….1.100 கிலோ கிராம் பறிமுதல்….

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை நகரப் பகுதிகளில் போலீசார் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குளித்தலை சுங்ககேட் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது குளித்தலை பழைய கோர்ட் தெருவை சேர்ந்த முருகானந்தம் (36),… Read More »கரூர் அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது….1.100 கிலோ கிராம் பறிமுதல்….

பப்வுவா நியூ கினியாவில் நிலநடுக்கம்

ஆஸ்திரேலியா கண்டத்தில் உள்ளது பப்புவா நியூ கினியா. உலகின் 2வது பெரிய தீவு. பப்புவா நியூகினியாவின் கடரோல நகரமான வெவாக்கிலிருந்து சுமார் 97 கி.மீ தொலைவில் 62 கி.மீ ஆழத்தில்  நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதிகாலையில்… Read More »பப்வுவா நியூ கினியாவில் நிலநடுக்கம்

குழந்தைகளின் பெயர்களை அறிவித்த நயன்-விக்கி….

நடிகை நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியின், ட்வின்ஸ் மகன்களின் பெயர் என்ன என்பது குறித்த தகவல் தற்போது நயன்தாரா விருது விழாவில் அறிவித்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார். நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் 2… Read More »குழந்தைகளின் பெயர்களை அறிவித்த நயன்-விக்கி….

பாலியல் புகார்…… கலாஷேத்ரா இயக்குனர் மகளிர் ஆணையத்தில் ஆஜர்

  • by Authour

சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் உள்ள பேராசிரியர் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது. பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்த விவகாரம்… Read More »பாலியல் புகார்…… கலாஷேத்ரா இயக்குனர் மகளிர் ஆணையத்தில் ஆஜர்

திருச்சி மாநகராட்சியில் மேயர் தலைமையில் மாமன்ற கூட்டம்…

  • by Authour

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் இன்று மாமன்ற கூட்டம் நடைபெற்றது. இதில் கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்ட மாநகராட்சி பட்ஜெட் தொடர்பான விவாதம் இன்று நடைபெற்றது. மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில்… Read More »திருச்சி மாநகராட்சியில் மேயர் தலைமையில் மாமன்ற கூட்டம்…

சேப்பாக்கத்தில் முதல்முறையாக விளையாடுவது உற்சாகம் தருகிறது… கெய்க்வாட்

  • by Authour

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று (திங்கட்கிழமை) அரங்கேறும் 6-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்சும் மோதுகின்றன.… Read More »சேப்பாக்கத்தில் முதல்முறையாக விளையாடுவது உற்சாகம் தருகிறது… கெய்க்வாட்

நாகையில் இந்திய கடற்படை குழுவினர் விழிப்புணர்வு பிரச்சாரம்….

  • by Authour

எல்லா பணியும் நாட்டிற்காக என்பதை வலியுறுத்தி, விழிப்புணர்வு பிரச்சார பயணம் மேற்கொண்டு வரும் இந்திய கடற்படை குழுவினர் நேற்று நாகை வந்தனர். கடற்கரையில் குப்பைகளை சேகரித்த, இந்திய கடற்படையினர், சுனாமியால் பெற்றோர்களை இழந்த பிள்ளைகளுக்கு… Read More »நாகையில் இந்திய கடற்படை குழுவினர் விழிப்புணர்வு பிரச்சாரம்….

கோவையில் முதல்வர் ஸ்டாலின் புகைப்பட கண்காட்சி…. அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு…

தமிழக முதல்வர் ஸ்டாலின் 70வது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக  சென்னை  ராஜா அண்ணாமலை மன்றத்தில் எங்கள் முதல்வர் எங்கள் பெருமை என்ற தலைப்பில் புகைப்படக் கண்காட்சி கடந்த பிப்ரவரி  28 ம்… Read More »கோவையில் முதல்வர் ஸ்டாலின் புகைப்பட கண்காட்சி…. அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு…

அண்ணாமலைக்கு, எடப்பாடி பதிலடி…. கூட்டணியை முடிவு செய்வது நீங்கள் அல்ல

  • by Authour

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னைியல் நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் , கூட்டணி குறித்து தற்போது எந்த இறுதி முடிவும் எடுக்க முடியாது. தேர்தலுக்கு 9 மாதங்கள் இருக்கும் நிலையில் இப்போதே… Read More »அண்ணாமலைக்கு, எடப்பாடி பதிலடி…. கூட்டணியை முடிவு செய்வது நீங்கள் அல்ல

ஆந்திராவிலிருந்து 30 எருமைகளை கேரளாவிற்கு கடத்தி சென்ற லாரி பறிமுதல்…

ஆந்திர மாநிலம் விஜயநகரத்தை சேர்ந்த ரோஸ் காளி நாயுடு என்பவருக்கு சொந்தமான லாரி ஒன்று ஆந்திர மாநிலம், சிலக்கலூர் பேட்டையில் இருந்து 30 எருமைகளை பொள்ளாச்சி சந்தை மூலம் சட்ட விரோதமாக கேரள மாநிலத்திற்கு… Read More »ஆந்திராவிலிருந்து 30 எருமைகளை கேரளாவிற்கு கடத்தி சென்ற லாரி பறிமுதல்…

பாஜக-வின் கனவு தகர்ந்துள்ளது… ஜவாஹிருல்லா பேட்டி ….

  • by Authour

மதுரையில் மனிதநேய மக்கள் கட்சியினர் பாஜக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கர்நாடகத்தில் இஸ்லாமியர்களுக்கு வழங்கபட்ட 4% இட ஒதுக்கீடு இரத்து செய்ததை கண்டித்தும், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி.… Read More »பாஜக-வின் கனவு தகர்ந்துள்ளது… ஜவாஹிருல்லா பேட்டி ….

மேளதாளம் முழங்க சமயபுரம் மாரியம்மனுக்கு பூ எடுத்து சென்ற பக்தர்கள்…

  • by Authour

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு போலீஸ்காலனியில் இருந்து பொதுமக்கள் சார்பில் ஆண்டுதோறும் சமயபுரம்மாரியம்மன் மின்வழி அலங்காரத்துடன் வாணவேடிக்கையுடன்மேளதாளங்கள் முழங்க பூ எடுத்து செல்வது வழக்கம். அதன் ஒரு பகுதியாக 21 ஆண்டாக நேற்று… Read More »மேளதாளம் முழங்க சமயபுரம் மாரியம்மனுக்கு பூ எடுத்து சென்ற பக்தர்கள்…

கேரளாவில் பயங்கரம்…. ரயிலில் குழந்தை உள்பட 3 பேர் எரித்து கொலை

கேரளா மாநிலம் ஆலப்புழா-கண்ணூர் விரைவு ரெயிலில் மர்ம நபர் ஒருவர் சக பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். தீயை கண்டதும் ஓடும் ரெயிலில் இருந்து குதித்த ஒரு குழந்தை, ஒரு பெண்,… Read More »கேரளாவில் பயங்கரம்…. ரயிலில் குழந்தை உள்பட 3 பேர் எரித்து கொலை

திருச்சி அருகே மின்னல் தாக்கி 4 பசு மாடுகள் பலி……

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே குமுளூர் கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி மகன் ராஜீவ் காந்தி விவசாயம் செய்து வருகிறார். குமுளூரில் தனக்கு சொந்தமான இடத்தில் மாட்டு பட்டி அமைத்து 4 மாடுகள் வளர்த்து வருகிறார். மேலும்… Read More »திருச்சி அருகே மின்னல் தாக்கி 4 பசு மாடுகள் பலி……

லால்குடி சப்தரீசுவரர் கோயில் தேரோட்டம்…. கோலாகலம்

  • by Authour

திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள அருள்மிகு சப்தரீசுவரர் கோயில், சப்தரிஷிகளுக்கும் முக்தி தந்த தலமாக விளங்குகிறது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் தேரோட்டம் நடைபெறுகிது திருவிழாவின் முக்கிய நிகழ்வான பங்குனி தேரோட்டம் இன்று… Read More »லால்குடி சப்தரீசுவரர் கோயில் தேரோட்டம்…. கோலாகலம்

சென்னையில் இன்று வெற்றி கணக்கை தொடங்குமா சிஎஸ்கே?

  • by Authour

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட்  ஆமதாபாத்தில் கடந்த  வெள்ளிக்கிழமை  தொடங்கியது. முதல் ஆட்டத்தில் சென்னை அணி, குஜராத்திடம் தோல்வி அடைந்தது. இந்த நிலையில் சென்னை அணி மோதும் 2வது போட்டி இன்று மாலை சென்னை சேப்பாக்கம்… Read More »சென்னையில் இன்று வெற்றி கணக்கை தொடங்குமா சிஎஸ்கே?

பிளஸ்2 தேர்வு இன்றுடன் நிறைவு….. மே 5ம் தேதி ரிசல்ட்

பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு கடந்த மாதம் (மார்ச்) 13-ந் தேதி தொடங்கியது. இந்த தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து பள்ளி மாணவர்கள் 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 பேரும், தனித்தேர்வர்கள் 23… Read More »பிளஸ்2 தேர்வு இன்றுடன் நிறைவு….. மே 5ம் தேதி ரிசல்ட்

சமூகநீதி தேசிய மாநாடு… முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடக்கிறது

  • by Authour

சமூக நீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பின் முதல் தேசிய மாநாடு, டில்லியில் உள்ள கஸ்தூர்பா காந்தி மார்க், கன்னாட் பகுதியில் (இந்தியா கேட் அருகில்) இன்று (திங்கட்கிழமை) மாலை 4.30 முதல் இரவு 7… Read More »சமூகநீதி தேசிய மாநாடு… முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடக்கிறது

கவர்னர் ரவி பிறந்தநாள்…. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

  • by Authour

தமிழக கவர்னர் ஆர். என். ரவிக்கு இன்று 71வது பிறந்தநாள். இதையொட்டி அவருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  ட்வீட்டரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில்  கவர்னர் ரவி நீண்டநாள் ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்தி உள்ளார்.

கலாஷேத்ரா பாலியல் புகார்….உதவி பேராசிரியர் ஹரிபத்மன் கைது

சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில்  கடந்த 2008-ம் ஆண்டு முதல் பாலியல் தொல்லை நடைபெற்று வருவதாக மாணவிகள் தெரிவித்துள்ளனர்.  இந்த விவகாரம் தொடர்பாக சென்னை அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேரில்… Read More »கலாஷேத்ரா பாலியல் புகார்….உதவி பேராசிரியர் ஹரிபத்மன் கைது

ஆன்லைனில் பணத்தை இழந்த கல்லூரி மாணவி தற்கொலை…

சென்னை ஏழுகிணறு போர்ச்சுகிசீயர் தெருவைச் சேர்ந்தவர் அருண்குமார். இவருடைய மனைவி சாந்தி. இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கிறார்கள். இவர்களுக்கு 2 மகள்கள். இதில் மூத்த மகள் மகாலட்சுமி ( 19). இவர்,… Read More »ஆன்லைனில் பணத்தை இழந்த கல்லூரி மாணவி தற்கொலை…

பிளஸ் 2 தேர்வுகள் இன்று முடிவடைகின்றன… 10ம் தேதி விடைத்தாள் திருத்தும் பணி துவக்கம்…

பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் கடந்த  மாதம் 13ம் தேதி தொடங்கியது. இதில், தமிழ்நாடு, புதுச்சேரியை சேர்ந்த 4 லட்சத்து 3 ஆயிரத்து 156 பேர் மாணவர்கள். 4 லட்சத்து 33 ஆயிரத்து 436… Read More »பிளஸ் 2 தேர்வுகள் இன்று முடிவடைகின்றன… 10ம் தேதி விடைத்தாள் திருத்தும் பணி துவக்கம்…

இன்றைய ராசிபலன் – 03.04.2023

இன்றைய ராசிப்பலன் – 03.04.2023 மேஷம் இன்று உங்களுக்கு வேலை நிமித்தமாக உடல் சோர்வும் அலைச்சலும் உண்டாகும். ஆடம்பர செலவுகளால் கையிருப்பு குறையலாம். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் ஓரளவிற்கு… Read More »இன்றைய ராசிபலன் – 03.04.2023

இன்ஸ்டாகிராமில் களமிறங்கிய நடிகர் விஜய்…

நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாக உள்ளது.  நடிகர் விஜய் சமூக வலைதள பக்கங்களில் டுவிட்டர் கணக்கை மட்டும்… Read More »இன்ஸ்டாகிராமில் களமிறங்கிய நடிகர் விஜய்…

சென்னை எல்ஐசி கட்டிடத்தின் மேல் தளத்தில் திடீர் தீ ,,

  • by Authour

சென்னை அண்ணா சாலையில் உள்ள எல்.ஐ.சி. கட்டடத்தின் மேல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விடுமுறை நாளான இன்று எல்.ஐ.சி. கட்டடத்தின் உள்ள பல்வேறு அலுவலகங்கள் விடுமுறையாக இருப்பதால் பெரிய அளவில் அசாம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை.… Read More »சென்னை எல்ஐசி கட்டிடத்தின் மேல் தளத்தில் திடீர் தீ ,,

காங். ஆட்சியில், ரூ.4.82 லட்சம் கோடி ஊழல்.. பாஜ பகீர்..

  • by Authour

காங்கிரஸ் கட்சியின் பதவி காலத்தில் நடந்த ஊழல்களை பட்டியலிட்டு காங்கிரஸ் பைல்ஸ் என்ற பெயரில் வீடியோ ஒன்றை பா.ஜ.க. இன்று வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் கட்சி  தனது பதவி காலத்தில் ரூ.4.82… Read More »காங். ஆட்சியில், ரூ.4.82 லட்சம் கோடி ஊழல்.. பாஜ பகீர்..

ஆர்எஸ்எஸ் குறித்து அவதூறு…. ராகுல் மீது 3வது வழக்கு…

பிரதமர் மோடி பற்றி அவதூறாக பேசிய வழக்கு ஒன்றில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக குஜராத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதன் எதிரொலியாக, மக்களவை செயலகம் அவரது… Read More »ஆர்எஸ்எஸ் குறித்து அவதூறு…. ராகுல் மீது 3வது வழக்கு…

15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..

தமிழகத்தில் உள்ள 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், ராணிப்பேட்டை,… Read More »15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..

ஆன்லைன் ரம்மியால் கடனாளியான தம்பியை வெட்டிக்கொன்ற அண்ணன்..

தூத்துக்குடி  தில்லானத்தம் பகுதியைச் சேர்ந்தவர் நல்லதம்பி, இவர் லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார். ஆன்லைன் ரம்மி விளையாடும் பழக்கம் கொண்ட இவர் இந்த விளையாட்டின் மூலம் பல லட்சம் ரூபாயை இழந்திருக்கிறார். அதுமட்டுமின்றி தனது… Read More »ஆன்லைன் ரம்மியால் கடனாளியான தம்பியை வெட்டிக்கொன்ற அண்ணன்..

வேளாங்கண்ணிக்கு சென்ற பஸ் விபத்து.. 2 பேர் பலி.. 40 பேர் காயம்..

  • by Authour

கேரளாவின் திருச்சூரில் இருந்து 51 பேர் பஸ்சில் வேளாங்கண்ணிக்கு வந்தனர். தஞ்சாவூர் மாவட்டம் ஒக்கநாடு கீழையூர் பகுதியில் பஸ் வந்த போது எதிர்பாராதவிதமாக தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதைத்தொடர்ந்து, அப்பகுதி மக்கள்… Read More »வேளாங்கண்ணிக்கு சென்ற பஸ் விபத்து.. 2 பேர் பலி.. 40 பேர் காயம்..

நாளை மேல் முறையீடு .. ராகுல் காந்தி நாளை குஜராத் பயணம்….

கடந்த 2019- ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது ராகுல் காந்தி கர்நாடக மாநிலத்தில் பிரசாரம் செய்த போது , மோடி சமூகம் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ராகுல் காந்திக்கு… Read More »நாளை மேல் முறையீடு .. ராகுல் காந்தி நாளை குஜராத் பயணம்….

வ.வே.சு அய்யரின் பிறந்தநாள்.. அமைச்சர் மகேஷ் மரியாதை ..

வ.வே.சுப்பிரமணிய அய்யரின் பிறந்தநாளையொட்டி திருச்சி வரகனேரியில் உள்ள அவரது வீட்டில் உள்ள அவரது திருவுருவப்படத்திற்கு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் திருச்சிஆர்டிஓ வைத்தியநாதன், திருச்சி மாநகராட்சி மண்டலத்… Read More »வ.வே.சு அய்யரின் பிறந்தநாள்.. அமைச்சர் மகேஷ் மரியாதை ..

கண்ணுக்கு தெரிந்த வரை திமுகவிற்கு எதிரிகளே இல்லை.. திருச்சியில் அமைச்சர் நேரு பேச்சு..

  • by Authour

திருச்சி மத்திய மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம், கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. மாவட்ட அவைத்தலைவர் பேரூர் தர்மலிங்கம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் முத்தமிழ்… Read More »கண்ணுக்கு தெரிந்த வரை திமுகவிற்கு எதிரிகளே இல்லை.. திருச்சியில் அமைச்சர் நேரு பேச்சு..

இன்று குருத்தோலை ஞாயிறு.. வேளாங்கண்ணியில் பவனி..

இயேசு கிறிஸ்து 40 நாட்கள் உபவாசம் இருந்ததை நினைவு கூரும் வகையில், கிறிஸ்தவர்கள் ஆண்டு தோறும் 40 நாட்கள் தவக்காலம் கடைபிடித்து வருகின்றனர். அதன்படி இந்த ஆண்டு தவக்காலம் கடந்த பிப்ரவரி மாதம் 22… Read More »இன்று குருத்தோலை ஞாயிறு.. வேளாங்கண்ணியில் பவனி..

சாவர்க்கர் எங்களது கடவுள் உத்தவ் தாக்கரே பதிலடி.. சரத்பவார் ராகுலுக்கு அட்வைஸ்…

எம்.பி. பதவியை இழந்த ராகுல் காந்தி நிருபர்களிடம் …  “நான் காந்தி, சாவர்க்கர் அல்ல, காந்திகள் மன்னிப்பு கேட்க மாட்டார்கள்’’ என்றார்.  இந்த பேச்சு காங்கிரசின் கூட்டணி கட்சிகளுக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர முன்னாள்… Read More »சாவர்க்கர் எங்களது கடவுள் உத்தவ் தாக்கரே பதிலடி.. சரத்பவார் ராகுலுக்கு அட்வைஸ்…

ஆருத்ரா கோல்டு மோசடி.. நடிகர் சுரேஷை கைது செய்ய போலீசார் தீவிரம்…

சென்னை அமைந்தகரையில் இயங்கி வந்த ஆருத்ரா கோல்டு நிறுவனத்தின் உரிமையாளர் ராஜசேகர், தமிழகம் முழுவதும் சுமார் ரூ.2438 கோடி வசூலித்து விட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார். இந்த வழக்கில் பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.… Read More »ஆருத்ரா கோல்டு மோசடி.. நடிகர் சுரேஷை கைது செய்ய போலீசார் தீவிரம்…

இன்றைய ராசிபலன்…. ( 02.04.2023)

  • by Authour

ஞாயிற்றுக்கிழமை: ( 02.04.2023 ) நல்ல நேரம்   : காலை: இராகு காலம் : குளிகை  : எமகண்டம் : சூலம் : சந்திராஷ்டமம்: மேஷம் இன்று நீங்கள் செய்யும் செயல்களில் காலதாமதம் ஏற்படலாம். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் இருந்தாலும் அனுகூலப் பலன்கள் உண்டாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். பணப் பிரச்சினைகள் ஓரளவு குறையும். ரிஷபம் இன்று உங்களுக்கு வரவேண்டிய பணவரவில் சிறு தடை தாமதங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் ஒற்றுமை குறையும் சூழ்நிலை உருவாகும். பெரிய மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப்பலன்கள் ஏற்படும். தொழிலில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் லாபம் கிட்டும். மிதுனம் இன்று உங்களுக்கு சுபசெலவுகள் ஏற்படும். பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். வியாபாரத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். பூர்வீக சொத்து பிரச்சினைகள் சற்று குறையும். கடகம் இன்று உங்களுக்கு பயணங்களால் அதிக அலைச்சல் ஏற்படும். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். பெரியவர்களின் ஆலோசனைகளால் வாழ்வில் புதிய மாற்றங்கள் உண்டாகும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. சிம்மம்… Read More »இன்றைய ராசிபலன்…. ( 02.04.2023)

திருச்சி மாநகராட்சியில் வரும் 3ம் தேதி குறைதீர் கூட்டம் நடைபெறாது… நிர்வாகம் தகவல்.

  • by Authour

திருச்சி மாநகராட்சியில் வரும் (03.04.2023) ம் தேதி காலை 10.00 மணிக்கு வரவு செலவு விவாத கூட்டம் நடைபெற உள்ளது. வழக்கமாக திங்கட்கிழமை   மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெறும் மாநகர மக்களின் குறைதீர்க்கும்… Read More »திருச்சி மாநகராட்சியில் வரும் 3ம் தேதி குறைதீர் கூட்டம் நடைபெறாது… நிர்வாகம் தகவல்.

பல கோடி ரூபாய் மோசடி…அசோகன் தங்கமாளிகை கடையில் போலீஸ் சோதனை..

  • by Authour

தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, திருக்காட்டுபள்ளி ஆகிய நான்கு இடங்களில் அசோகன் தங்க மாளிகை கடைகள் செயல்பட்டு வந்தது. இந்த நகை கடையில் சிறுசேமிப்பு திட்டம், நகைகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும், வீட்டுமனை… Read More »பல கோடி ரூபாய் மோசடி…அசோகன் தங்கமாளிகை கடையில் போலீஸ் சோதனை..

கரூர் அருகே முப்பெரும் விழா…குத்தாட்டம் போட்ட கல்லூரி மாணவிகள்…

கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே உள்ள பண்டுதகாரன் புதூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மகளிர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முப்பெரும் விழா கலை விழா, விளையாட்டு விழா, ஆண்டு விழா… Read More »கரூர் அருகே முப்பெரும் விழா…குத்தாட்டம் போட்ட கல்லூரி மாணவிகள்…

குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த 10 அடி நீள பாம்பு…

தஞ்சை அருகே வல்லம் தேர்வு நிலை பேரூராட்சி ஆகும். இப்பகுதியில் பள்ளிகள், கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், தொழிற்பயிற்சி நிலையங்கள், கல்வி நிறுவனங்கள் அதிகளவில் உள்ளது. இங்குள்ள இரட்டை அக்ரஹாரம் பகுதியில் நேற்று மாலை சுமார்… Read More »குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த 10 அடி நீள பாம்பு…

ஒரு ஆண்டுக்கு பிறகு சித்து விடுதலை..

  • by Authour

முன்னாள் கிரிக்கெட் வீரரும் பஞ்சாப் காங்கிரஸின் முன்னாள் தலைவருமான நவ்ஜோத் சிங் சித்துவுக்கும், குர்ணாம்சிங் என்பவருக்கும் இடையே வாகனம் நிறுத்துவது தொடர்பாக கடந்த 1988 ஆம் ஆண்டு தகராறு ஏற்பட்டது. இந்தத் தகராறில் நவ்ஜோத்… Read More »ஒரு ஆண்டுக்கு பிறகு சித்து விடுதலை..

கடந்த ஆட்சியில் அலட்சியம்.. சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்..

சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது, வால்பாறை எம் எல் ஏ அமுல் கந்தசாமி(அதிமுக)“தொகுதியில் உள்ள தாழ்த்தப்பட்ட மற்றும் மலைவாழ் மக்களின் கிணறுகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் இலவச மின்சார வழங்கப்படுமா” என கேள்வி எழுப்பினார். இதற்கு… Read More »கடந்த ஆட்சியில் அலட்சியம்.. சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்..

இந்தியா-இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து..

  • by Authour

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று பொதுப்பணி, நெடுஞ்சாலைத் துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை தொடர்பான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. இதற்கு பதில் அளித்து அமைச்சர்… Read More »இந்தியா-இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து..

காதல் தோல்வி….குடித்துவிட்டு நடு ரோட்டில் இளம்பெண் ரகளை….

  • by Authour

மத்திய பிரதேசம் மாநிலம் குவாலியர் நகரில் ஒரு இளம்பெண் நடுரோட்டில் ரகலை செய்ததார். அந்த வீடியோ வைரலாகி உள்ளது. அந்த பெண் செய்யும் ரகளை காதல் தோல்வியால் ஏற்பட்ட விரக்தியில் மது போதை காரணமாக… Read More »காதல் தோல்வி….குடித்துவிட்டு நடு ரோட்டில் இளம்பெண் ரகளை….

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்..

தஞ்சை மாவட்டம் பூதலூர் தாலுக்கா அலுவலகம் முன்பாக தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க தஞ்சை மாவட்ட துணைச் செயலாளர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார்.… Read More »தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்..

தஞ்சை ஜிஎச்-ல் மாஸ்க் அணிந்து பணிக்கு வந்த டாக்டர்கள்….

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தினசரி பாதிப்பு வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், நர்சுகள் மற்றும்… Read More »தஞ்சை ஜிஎச்-ல் மாஸ்க் அணிந்து பணிக்கு வந்த டாக்டர்கள்….

நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து உணவு தொகுப்பு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே தொண்டராம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காச நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து உணவு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் தொடர்பு பணியாளர் திட்டம்… Read More »நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து உணவு தொகுப்பு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி..

கீழடி அருங்காட்சியகத்தை குடும்பத்துடன் வந்து பார்த்த சூர்யா …

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கீழடி அருங்காட்சியகம். கடந்த 2015-ஆம் ஆண்டு அங்கு அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. 8 கட்டங்களாக நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சி தொன்மையான பொருட்கள், தமிழர்களின் வீரத்தை பறைசாற்றை பொருட்கள்,… Read More »கீழடி அருங்காட்சியகத்தை குடும்பத்துடன் வந்து பார்த்த சூர்யா …

இருசக்கர, போக்குவரத்து விழிப்புணர்வை ஏற்படுத்திய அனைவரும் சமம்…

கோவையை மையமாக கொண்டு டிரஸ்டர்ஸ் பைக்கர்ஸ் கிளப் செயல்பட்டு வருகிறது. இதில் 150 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். அனைவரும் சமம் என்பதை வலியுறுத்தி தொடங்கப்பட்ட இந்த கிளப் தற்போது சமூக சேவைகளில் தங்களது… Read More »இருசக்கர, போக்குவரத்து விழிப்புணர்வை ஏற்படுத்திய அனைவரும் சமம்…

எப்ரலில் 11 நாட்கள் வங்கிக்கு லீவு….

ஏப்ரல் மாதத்தில் எந்தெந்த நாட்களில் வங்கிகளுக்கு விடுமுறை என்ற விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் 1 சனிக்கிழமை ஆண்டு கணக்கு முடிக்கும் நாள், ஏப்ரல் நான்கு செவ்வாய்க்கிழமை மகாவீர் ஜெயந்தி, ஏப்ரல் 7 புனித… Read More »எப்ரலில் 11 நாட்கள் வங்கிக்கு லீவு….

தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்…. கோரிக்கை….

திருச்சி, மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் முன்னேற்ற சங்கம் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் கூட்டமைப்புகள்… Read More »தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்…. கோரிக்கை….

கரூர் அருகே ஸ்ரீ காளியம்மன் கோவில் திருவிழா…. அழகு குத்தி-தீச்சட்டி ஏந்தி நேர்த்திக்கடன்…

கரூர் மாவட்டம், குளித்தலை பெரிய பாலத்தில் ஸ்ரீ காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் வருடம் தோறும் பங்குனி மாதத்தில் 3 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி 37வது ஆண்டாக காளியம்மன் கோவில் திருவிழா நேற்று… Read More »கரூர் அருகே ஸ்ரீ காளியம்மன் கோவில் திருவிழா…. அழகு குத்தி-தீச்சட்டி ஏந்தி நேர்த்திக்கடன்…

நாகையில் வீடு புகுந்து வக்கீலுக்கு கத்திக்குத்து….

  • by Authour

நாகப்பட்டினம் , வெளிப்பாளையம் முகமதியார் தெருவை சேர்ந்தவர் முன்னாள் திமுக நகர செயலாளர் போலீஸ் பன்னீர். இவரது மகன் தயாளன் வழக்கறிஞர் , வெளிப்பாளையம் ரயிலடி தெருவை சேர்ந்தவர் சரவணன் வேளாண்மை துறை அலுவலகத்தில்… Read More »நாகையில் வீடு புகுந்து வக்கீலுக்கு கத்திக்குத்து….

திருச்சி….இன்றைய தங்கம் விலை நிலவரம்…

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வௌியிடப்பட்டுள்ளது. திருச்சியில் 1 கிராம் 5,500 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 30 ரூபாய் குறைந்து 5,470 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன்… Read More »திருச்சி….இன்றைய தங்கம் விலை நிலவரம்…

மத்திய அரசை கண்டித்து வரும் 5ம் தேதி ஆர்ப்பாட்டம்…. டில்லிக்கு புறப்பட்ட விவசாய சங்கம்…

  • by Authour

டில்லியில் வருகின்ற 5ம் தேதி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் நடைபெறவுள்ள போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக மயிலாடுதுறை ரயில்வே ஸ்டேசனிலிருந்து அகில இந்திய விவசாயிகள் சங்கம், இந்திய தொழிற்சங்க மையம்,  அகில… Read More »மத்திய அரசை கண்டித்து வரும் 5ம் தேதி ஆர்ப்பாட்டம்…. டில்லிக்கு புறப்பட்ட விவசாய சங்கம்…

போக்குவரத்து போலீசாருக்கு ஏர்கூலர் வசதி…. கமிஷனர் திறந்து வைத்தார்…

  • by Authour

கோடை காலத்தில் வெயிலில் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடும் போலீஸ் காவலர்களுக்கு வழக்கமாக ஜூஸ், மோர், சோலார் தொப்பிகள் உள்ளிட்டவை வழங்கப்படும். இந்த நிலையில் கோவை ஒப்பணக்கார வீதி பைசன் கார்னரில் போக்குவரத்து நெரிசலை… Read More »போக்குவரத்து போலீசாருக்கு ஏர்கூலர் வசதி…. கமிஷனர் திறந்து வைத்தார்…

ஏப்.4ம் தேதி திருச்சி மாவட்டத்தில் டாஸ்மாக் கடை இயங்காது….

2023-ம் ஆண்டு ஏப்ரல் 04 அன்றைய தினம் மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் இயங்கும் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்து இயங்கும் மதுக்கூடங்கள் FLA/FL2/FL3/FL3A/FL3AA & FL 11… Read More »ஏப்.4ம் தேதி திருச்சி மாவட்டத்தில் டாஸ்மாக் கடை இயங்காது….

திருச்சியில் சுங்க சாவடி கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்….

  • by Authour

திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலை துவாக்குடியில் உள்ள சுங்கச்சாவடி முன்பு மாநில லாரி உரிமையாளர் சங்க கிழக்கு மண்டலம் (டெல்டா) சார்பில் சுங்க கட்டண உயர்வை கண்டித்து சங்கசாவடியை மறித்து விளம்பர பதாகைகள் ஏந்தி… Read More »திருச்சியில் சுங்க சாவடி கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்….

குறுக்கே வந்த பைக்… லாரிகள் மோதி கவிழ்ந்து விபத்து… பள்ளி மாணவன் பலி…

கோவை, மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள நரசிம்மநாயக்கன் பாளையம் அருகே உள்ள ஜோதி காலனியில் இன்று காலை இருசக்கர வாகனம் லாரியை முந்தி செல்ல முயன்று குறுக்கே சென்றது. அப்பொழுது ஹாலோ பிளாக் கற்களை ஏற்றிக்… Read More »குறுக்கே வந்த பைக்… லாரிகள் மோதி கவிழ்ந்து விபத்து… பள்ளி மாணவன் பலி…

விடுதி மாடியிலிருந்து விழுந்து பல்கலைக்கழக மாணவி தற்கொலை….

  • by Authour

தேனி மாவட்டம், குப்பிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகள் மகேஸ்வரி (25). இவர் நாகமலைபுதுக்கோட்டை அருகே உள்ள மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் எம்.எட். 2-ம் ஆண்டு படித்து வந்தார். மகேசுவரி அங்குள்ள விடுதியில் தங்கி… Read More »விடுதி மாடியிலிருந்து விழுந்து பல்கலைக்கழக மாணவி தற்கொலை….

ஆழியார் அணையில் படகு சவாரிக்கு அதிக கட்டணம் வசூல்…. சுற்றுலா பயணிகள் ..

கோவை,பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அணை தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றாகும். இங்கு மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ஆனைமலை புலிகள் காப்பகம், கவியருவி, பூங்கா, அறிவு திருக்கோயில் உள்ளிட்டவைகள் இருப்பதால் சுற்றுலா பயணிகள்… Read More »ஆழியார் அணையில் படகு சவாரிக்கு அதிக கட்டணம் வசூல்…. சுற்றுலா பயணிகள் ..

15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….

  • by Authour

தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர் ,தேனி, திண்டுக்கல் , ஈரோடு,  சேலம், கரூர், நாமக்கல், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை,… Read More »15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….

தமிழகத்தில் 8 புதிய மாவட்டங்கள்….?….

  • by Authour

தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களை உருவாக்க கோரிக்கை வந்துள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று பொதுப்பணி, நெடுஞ்சாலைத் துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல்… Read More »தமிழகத்தில் 8 புதிய மாவட்டங்கள்….?….

பாபநாசத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட மகனை காப்பகத்தில் ஒப்படைத்த தாய்…..

தஞ்சாவூர் மாவட்டம்,  பாபநாசம் தாலுக்கா, பாபநாசம் அடுத்த ராஜகிரி ஊராட்சியில் வசித்து வரும் அப்துல் ஹமீது மகன் அப்துல் காதர் (55)  மனநலம் பாதிக்கப்பட்டவர். இவர் வயதான தாயின் பராமரிப்பில் இருந்து வந்தார். இவரால்… Read More »பாபநாசத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட மகனை காப்பகத்தில் ஒப்படைத்த தாய்…..

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம்… லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..

  • by Authour

திருவாரூரில் பிரசித்தி பெற்ற தியாகராஜர் கோவில் உள்ளது. சைவ சமய தலங்களில் முதன்மை தலமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் இக்கோவில் விளங்குகிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த… Read More »திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம்… லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..

பட்டுக்கோட்டை அருகே 200 ஆண்டு பழமையான எமதர்மராஜா கோவில்…. சிறப்பு அம்சம்…

ஒரு சில கோவிலில் மட்டும் மிகவும் சிறியதாக எமதர்மராஜாவுக்கு சன்னதிகள் இருக்கும். ஆனால் தமிழகத்தின் நெற்களஞ்சியம் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே திருச்சிற்றம்பலத்தில் எமதர்மராஜாவுக்கு என்றே தனி கோவில் இருக்கு. இந்த கோவில் 2000… Read More »பட்டுக்கோட்டை அருகே 200 ஆண்டு பழமையான எமதர்மராஜா கோவில்…. சிறப்பு அம்சம்…

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பன்னாட்டுக் கருத்தரங்கம் நிறைவு விழா….

  • by Authour

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித் துறை சார்பில் இலங்கை மலையக இலக்கியம் – 200 என்கிற இரு நாள் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடந்து வந்த்து. இதன் நிறைவு விழா நேற்று மாலை… Read More »தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பன்னாட்டுக் கருத்தரங்கம் நிறைவு விழா….

சரக்கு ஆட்டோவில் ரூ.2.50 லட்சம் மதிப்பில் மதுபாட்டில்கள் கடத்தல்….பறிமுதல்…

நாகை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெளிமாநில சாராயம், மது பாட்டில்கள் விற்பனை மற்றும் கடத்தல் குற்றங்கள் அதிக அளவில் நடந்து வந்தது. இதனால் கிராம பகுதிகளில் படுஜோராக சாராய விற்பனை நடந்து வந்தது.… Read More »சரக்கு ஆட்டோவில் ரூ.2.50 லட்சம் மதிப்பில் மதுபாட்டில்கள் கடத்தல்….பறிமுதல்…

அம்பானி வீட்டு நிகழ்ச்சியில் ரஜினி….. நியூ லுக்கில் செம்ம தலைவா….

  • by Authour

நீடா அம்பானி துவங்கியுள்ள கலாச்சார மையம், மும்பை பந்த்ரா-குர்லா காம்ப்ளெக்ஸில் உள்ள ஜியோ குளோபல் சென்டரில் பிரம்மாண்டமான திறக்கப்பட்டது. பல வருடங்களாகவே இப்படி ஒரு கல்சுரல் சென்டரை துவங்க வேண்டும் என நினைத்து கொண்டிருந்த… Read More »அம்பானி வீட்டு நிகழ்ச்சியில் ரஜினி….. நியூ லுக்கில் செம்ம தலைவா….

தஞ்சையில் 2 வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு….. மதுரையில் சிக்கிய வாலிபர்…

  • by Authour

கடந்த பிப்.22ம் தேதி அன்று தஞ்சாவூர் பூக்கார தெரு, முதல் தெருவில் மர்ம நபர்கள் பூட்டியிருந்த இரண்டு வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகளை திருடிச் சென்றனர். இதில் ஒரு வீட்டில் 28 பவுன்… Read More »தஞ்சையில் 2 வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு….. மதுரையில் சிக்கிய வாலிபர்…

ஸ்ரீரங்கம் நம்பெருமாள் தங்க கருடவாகனத்தில் வீதி உலா…. பக்தர்கள் தரிசனம்… படங்கள்..

  • by Authour

திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆதிப்ரஹ்மோத்ஸவம் எனப்படும் பங்குனிதேர்த்திருவிழா(கோரதம்) கடந்த 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழா வரும் 7-ந் தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது. திருவிழாவை முன்னிட்டு உற்சவர் நம்பெருமாள் தினமும் பல்வேறு… Read More »ஸ்ரீரங்கம் நம்பெருமாள் தங்க கருடவாகனத்தில் வீதி உலா…. பக்தர்கள் தரிசனம்… படங்கள்..

திருச்சி புனித சூசையப்பர் ஆலயத்தில் பாஸ்கா விழா….

  • by Authour

இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பைக் கொண்டாட, தங்களைத் தயாரிக்கும் வகையில் 40 நாள் நோன்புக் காலம் சாம்பல் புதனுடன் தொடங்கி அனுசரிக்கப்படுகிறது. ஏப்ரல் 2ம் தேதி  குருத்தோலை ஞாயிறு, ஏப்ரல் 7ம் தேதி புனித வெள்ளி… Read More »திருச்சி புனித சூசையப்பர் ஆலயத்தில் பாஸ்கா விழா….

திருச்சி அருகே சுங்க கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்….

  • by Authour

சுங்கச்சாவடிகளில் அதிக அளவு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவதாகவும், இதனால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வரும் நிலையில் தற்பொழுது மீண்டும் தமிழத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சுங்க கட்டண உயர்வை மத்திய… Read More »திருச்சி அருகே சுங்க கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்….

வேன் மோதி ஓட்டல் உரிமையாளர் பலி…. கரூரில் சம்பவம்….

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள மணப்பாறை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தோகமலை பகுதியைச் சேர்ந்த குமாரசாமி( 45). இவர் அதே பகுதியில் ஹோட்டல் கடை நடத்தி வருகின்றார். இன்று காலை வழக்கம் போல்… Read More »வேன் மோதி ஓட்டல் உரிமையாளர் பலி…. கரூரில் சம்பவம்….

கோவையில் ஒயிலாட்டம் ஆடி அசத்திய குழந்தைகள்…. வீடியோ

  • by Authour

தமிழகத்தின் நாட்டுப்புற கலைகளில் மிக முக்கிய கலையாக ஒயிலாட்டம் உள்ளது.அழிந்து வரும் ஒயிலாட்ட கலையை மீட்டெடுக்கும் விதமாக இளம் தலைமுறையினர் தற்போது இக்கலைகளை கற்றுக்கொள்ள ஆர்வமாகி வருகின்றனர்.இக்கலையை, கோவை உட்பட கிராமந்தோறும் கொண்டு சேர்க்கும்… Read More »கோவையில் ஒயிலாட்டம் ஆடி அசத்திய குழந்தைகள்…. வீடியோ

பொதுமக்களிடம் ரூ.5 கோடி வரை மோசடி…. பைனான்ஸ் உரிமையாளர்கள் 10 பேர் கைது….

  • by Authour

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வந்த கீதாஞ்சலி ஆட்டோ பைனான்ஸ், சிவ பார்வதி பைனான்ஸ், எஸ்.ஜி பைனான்ஸ் ஆகிய 3 தனியார் நிதி நிறுவனத்தை 15 பேர் கொண்ட நபர்கள் நடத்தி வந்துள்ளனர்.… Read More »பொதுமக்களிடம் ரூ.5 கோடி வரை மோசடி…. பைனான்ஸ் உரிமையாளர்கள் 10 பேர் கைது….

கோவை ஜிஎச்-ல் ”மாஸ்க்” கட்டாயம்…. .

  • by Authour

மக்கள் கொரோனா வைரஸ் உடன் வாழ தொடங்கி விட்டனர் உலக இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில் மீண்டும் மீண்டும் புதுப்புது கொரோனா வைரஸ் நோய்கள் உருவாகி வருகின்றன இந்த நிலையில் நாடு முழுவதும் கொரோனா… Read More »கோவை ஜிஎச்-ல் ”மாஸ்க்” கட்டாயம்…. .

கோவை மாநகர போலீசார்களுக்கு சிறப்பு யோகா பயிற்சி.

  • by Authour

கோவை மாநகரில் பணிபுரியும் காவலர்களுக்கு அவர்களின் உடல்நலம் மற்றும் மன நலத்திற்காக சிறப்பு யோகாசன பயிற்சி அளிக்கப்பட்டது.கோவை மாநகரில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாநகர காவல்துறையினருக்கு அவர்களது உடல் நலம் மற்றும் மன அழுத்தத்தை… Read More »கோவை மாநகர போலீசார்களுக்கு சிறப்பு யோகா பயிற்சி.

சென்னையை வீழ்த்திய குஜராத்.. சிக்ஸ் அடித்து டோனி சாதனை.

16வது ஐபிஎல் தொடர் அகமதாபாத்தில் நேற்று கோலாகமாக தொடங்கியது. முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை 178 ரன்கள் எடுத்தது. 179… Read More »சென்னையை வீழ்த்திய குஜராத்.. சிக்ஸ் அடித்து டோனி சாதனை.

திருச்சி விமான நிலையம் வந்த பயணியிடம் துப்பாக்கி குண்டு – போலீஸ் விசாரணை.

  • by Authour

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது இந்நிலையில் வழக்கமாக தங்கம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் கடத்தப்படுவது வழக்கம் ஆனால் நேற்று ஹைதராபாத்திற்கு இண்டிகோ விமானம் புறப்பட… Read More »திருச்சி விமான நிலையம் வந்த பயணியிடம் துப்பாக்கி குண்டு – போலீஸ் விசாரணை.

இன்றைய ராசிபலன்…. (01.04.2023)…

சனிக்கிழமை: ( 01.04.2023 ) நல்ல நேரம்   : காலை:  07.30-08.30, மாலை: 03.30-04.30 இராகு காலம் :  09.00-10.30 குளிகை  :  06.00-07.30 எமகண்டம் :  01.30-03.00 சூலம் :  கிழக்கு சந்திராஷ்டமம்:  உத்திராடம். மேஷம்… Read More »இன்றைய ராசிபலன்…. (01.04.2023)…

error: Content is protected !!