Skip to content

April 2023

ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற கோரி கண்டன ஆர்ப்பாட்டம்…

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையம் அருகில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் மேகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாட்டில் தொடரும் ஆணவக்… Read More »ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற கோரி கண்டன ஆர்ப்பாட்டம்…

1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை ஆல் பாஸ்…..புதுச்சேரியில்

  • by Authour

1 முதல், 8-ம் வகுப்பு வரை, அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி தரப்பட வேண்டும் என்று புதுச்சேரி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு, புதுச்சேரி பள்ளி கல்வித்துறை… Read More »1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை ஆல் பாஸ்…..புதுச்சேரியில்

சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு

  • by Authour

சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறை மானியக்கோரிக்கை மீதான பதிலுரையாற்றி வருகிறார்.  இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுவதை நேரலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை பதிலுரை வழங்கவிடாமல் அதிமுகவினர்… Read More »சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு

காதல் காவலர் பணிமாறுதலில் சென்றதால் பெண் போலீஸ் தற்கொலை….

திருச்சி மாவட்டம், உறையூர் மேலபாண்டமங்கலம் பகுதியைச் சேர்ந்த மணிமாறன் என்பவருடைய மகள் கவிப்பிரியா. 27 வயதான இவர் நாகை ஆயுதப்படை பிரிவில் எழுத்தராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் வழக்கம் போல் பணிக்கு சென்றவர்… Read More »காதல் காவலர் பணிமாறுதலில் சென்றதால் பெண் போலீஸ் தற்கொலை….

கோவை அருகே நள்ளிரவில் ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள்….. வீடியோ…

  • by Authour

கோவை மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் நஞ்சுண்டாபுரம் கிராமம் அமையுள்ளது. இந்நிலையில் நள்ளிரவு வனப்பகுதியில் இருந்து குட்டியானைகளுடன் வெளியேறிய காட்டு யானை கூட்டம் கிராமத்தின் சாலைகளில் சுற்றித்திரிந்தன. யானைகள் ஊருக்குள் புகுந்த தகவல் அறிந்த பொதுமக்களும்,… Read More »கோவை அருகே நள்ளிரவில் ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள்….. வீடியோ…

விஏஓ-வின் கார் தீ வைத்து எரிப்பு…. மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு….

  • by Authour

நாகை அடுத்த நாகூர் பட்டினச்சேரி பகுதியை சேர்ந்தவர் செல்வமணி. இவர் வருவாய்த்துறையில் வடகுடி கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் வழக்கம்போல தனக்கு சொந்தமான நான்கு சக்கர வாகனத்தை பட்டினச்சேரி புயல்… Read More »விஏஓ-வின் கார் தீ வைத்து எரிப்பு…. மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு….

வேங்கைவயல் விவகாரம்… 1 பெண், 2 ஆண் சிக்குகிறார்கள்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம்வேங்கைவயல் கிராமத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித மலம் கலந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார்… Read More »வேங்கைவயல் விவகாரம்… 1 பெண், 2 ஆண் சிக்குகிறார்கள்

ஜெயங்கொண்டம் அருகே அடுத்தடுத்த கடைகளில் திருட்டு…

  • by Authour

அரியலூர் மாவட்டம் சிலால் கிராமத்திலிருந்து வானதிரையன்பட்டினம் செல்லும் சாலையில் அமைந்துள்ள மெடிக்கல் கடையின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் கடையில் இருந்த 70ஆயிரம் பணம் வெள்ளி கொலுசை கொள்ளையடித்து சென்றனர். மேலும் அருகில் இருந்த… Read More »ஜெயங்கொண்டம் அருகே அடுத்தடுத்த கடைகளில் திருட்டு…

டில்லியில் கிரிக்கெட் போட்டி பார்த்த ஆப்பிள் நிறுவன சிஇஓ டிம் குக்

  • by Authour

இந்தியாவில் உலக புகழ் பெற்ற ஆப்பிள் நிறுவனம் தனது முதல் நேரடி விற்பனை நிலையத்தை மும்பையில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதன் திறப்பு விழாவில் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி(சி.இ.ஓ) டிம் குக்… Read More »டில்லியில் கிரிக்கெட் போட்டி பார்த்த ஆப்பிள் நிறுவன சிஇஓ டிம் குக்

லோ வோல்டேஜ்… டிவிட்டரில் புகார்…. அமைச்சர் செந்தில்பாலாஜி உடனடி நடவடிக்கை..

  • by Authour

கோடை காலம் என்பதால் நாளுக்கு நாள் மின் உபயோகம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.  தமிழகத்தை பொறுத்தவரை நேற்று  இதுவரை இல்லாத அளவில் மிக அதிகமாக 42.37 கோடி யூனிட் மின்சாரம்  மக்கள் பயன்படுத்தி உள்ளனர். இந்த… Read More »லோ வோல்டேஜ்… டிவிட்டரில் புகார்…. அமைச்சர் செந்தில்பாலாஜி உடனடி நடவடிக்கை..

error: Content is protected !!