Skip to content

April 2023

சென்னையில் 4 மாடி கட்டிடம் இடிந்து விபத்து….

சென்னை பாரிமுனை கார்னர் அரண்மனை அர்மேனியன் தெரு அருகே உள்ள 4 மாடி கட்டிடம் ஒன்று இன்று எதிர்பாராத இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. அப்பகுதியில் பழைய கட்டிடத்தை புதுப்பிக்கும் பணிகள் நடந்து வந்ததாக முதல்கட்ட… Read More »சென்னையில் 4 மாடி கட்டிடம் இடிந்து விபத்து….

இளைஞர்களை கடத்தி பணம் பறிக்கும் கராச்சி போலீசார்…. பாகிஸ்தானில் அவலம்

  • by Authour

பாகிஸ்தான் நாட்டின் ஜகாரியா கோத் பகுதியை சேர்ந்த 2 இளைஞர்களை மர்ம கும்பல் ஒன்று கடத்தி சென்று உள்ளது. அவர்களை விடுவிக்க வேண்டுமென்றால் ரூ.50 லட்சம் பணய தொகை தர வேண்டும் என அந்த… Read More »இளைஞர்களை கடத்தி பணம் பறிக்கும் கராச்சி போலீசார்…. பாகிஸ்தானில் அவலம்

வீலிங் சாகசம் செய்த 2 வாலிபர்கள் பலி…..

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இரவு நேரங்களில் ஆட்கள் நடமாட்டம் குறைந்த சாலையில் பெற்றோரை நச்சரித்து லட்சங்களை கொட்டி வாங்கும் இருசக்கர வாகனங்களில் இளைஞர்கள் மேற்கொள்ளும் சாகச பயணம் பார்ப்போரை பதற வைப்பது இயல்பாகிவிட்டது. ரேஸ்… Read More »வீலிங் சாகசம் செய்த 2 வாலிபர்கள் பலி…..

சென்னையில் மீண்டும் பைக் ரேஸ்…. விரட்டி விரட்டி பிடித்த போலீஸ்

சென்னையில் உள்ள மெரினா கடற்கரை, அடையாறு போன்ற சாலைகளில் இளைஞர்கள் பைக் ரேஸ் மற்றும் வீலிங் ஆகியவற்றில் ஈடுபட்டு வருகின்றனர். அதீத வேகத்தில் பைக்கில் செல்லும் போது நிகழும் விபத்துகளால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.… Read More »சென்னையில் மீண்டும் பைக் ரேஸ்…. விரட்டி விரட்டி பிடித்த போலீஸ்

தீத்தொண்டு வார இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி ….

  • by Authour

பெரம்பலூரில் தீயணைப்-புத்துறை சார்பில் தீத்தொண்டு வாரத்தை-யொட்டி இருசக்கர வாகன விழிப்-புணர்வு பிரச்சார பேரணி மற்றும் விழிப்-புணர்வு நிகழ்ச்சி ஆகியன நடந்தது. நீத்தார் நினைவு நாளை-யொட்டி தீயணைப்பு துறை சார்பில் தீத்தொண்டு வாரம் கடந்த 14&ந்தேதி முதல்… Read More »தீத்தொண்டு வார இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி ….

ரம்ஜானை முன்னிட்டு ஏழ்மை மக்களுக்கு நிவாரணப்பொருட்கள்……

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அடுத்த இராஜகிரி முஸ்லிம் வெல்பேர் அசோசியேசன் சார்பில் ரமலானை முன்னிட்டு 42 வது ஆண்டாக ஏழமை நிலையிலுள்ள இராஜகிரி, இதன் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்தவர்களுக்கு புத்தாடைகள் மற்றும் அரிசி வழங்கப்… Read More »ரம்ஜானை முன்னிட்டு ஏழ்மை மக்களுக்கு நிவாரணப்பொருட்கள்……

கர்நாடகா… புலிகேசி நகர் தொகுதியில் பாஜகவை எதிர்த்து அதிமுக போட்டி

  • by Authour

பெங்களூரு மாநகராட்சியில் உள்ள  புலிகேசி நகர்(தனி) தொகுதியில் அதிமுக வேட்பாளராக டி.அன்பரசன்(59) அறிவிக்கப்பட்டுள்ளார்.  இந்த அறிவிப்பை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ளார். அன்பரசன் கர்நாடக மாநில அதிமுக அவைத்தலைவர் ஆவார். புலிகேசிநகர் தொகுதியில்… Read More »கர்நாடகா… புலிகேசி நகர் தொகுதியில் பாஜகவை எதிர்த்து அதிமுக போட்டி

புதுகையில் தொ.மு.ச.வுடன் இணைப்பு விழா…. அமைச்சர்கள் பங்கேற்பு….

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், வல்லத்திராகோட்டையில் இயங்கிவந்த அன்னைகட்டுமானத்தொழிலாளர்கள், மற்றும் அமைப்புசாராதொழிலாளர்கள்,200பேர்கள்வ.மனோகரன் தலைமையில் புதுக்கோட்டை மாவட்ட தொழிலாளர்முன்னேற்ற சங்கத்துடன் இணைக்கும் விழா திருவுடையார்பட்டியில் மாவட்ட தொ.மு.ச.கவுன்சில்செயலாளர் கி.கணபதி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அமைச்சர் கள் எஸ்.ரகுபதி,சிவ.வீ.மெய்யநாதன்,கட்டுமான தொழிலாளர்கள்… Read More »புதுகையில் தொ.மு.ச.வுடன் இணைப்பு விழா…. அமைச்சர்கள் பங்கேற்பு….

பட்டியிலிருந்த 175 ஆடுகள் திருட்டு…. துணை போகும் போலீசார்…. கண்டித்து பொதுமக்கள் தர்ணா….

  • by Authour

திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே அழுந்தலைப்பூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ரங்கசாமி மற்றும் பெருமாள். இவர்கள் இருவரும் உறவினர்கள் ஆவார்கள். இவர்கள் தங்களது வாழ்வாதாரத்திற்காக செம்மறி ஆடுகளை வளர்த்து வந்தனர். இதில் ரங்கசாமிக்கு சொந்தமான 110… Read More »பட்டியிலிருந்த 175 ஆடுகள் திருட்டு…. துணை போகும் போலீசார்…. கண்டித்து பொதுமக்கள் தர்ணா….

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மாற்றுதிறனாளியை ஏற்ற மறுப்பு…. கண்டக்டர் சஸ்பெண்ட்…

  • by Authour

இந்திய மாற்றுதிறனாளிகள் கிரிக்கெட் அணியின் கேப்டன் சச்சின் சிவாவை பஸ்சில் ஏற்ற மறுத்த விவகாரம். நேற்று இரவு சென்னை கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் சச்சின் சிவா போராட்டத்ததில் ஈடுபட்டார். பஸ்சில் மாற்றுதிறனாளிகளுக்கு அனுமதி இல்லை… Read More »இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மாற்றுதிறனாளியை ஏற்ற மறுப்பு…. கண்டக்டர் சஸ்பெண்ட்…

error: Content is protected !!