Skip to content

April 2023

கல்வி குறித்து விழிப்புணர்வு…. எஸ்.ஐக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

கல்வியின் அருமையை உணர்ந்த காவல் உதவி ஆய்வாளர் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளுக்கு சென்று அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். அம்மக்களிடம் சப் இன்ஸ்பெகட்ர் பேசும் காணொலி இணையத்தில் வைரலாகி உள்ளது.  திருவள்ளூர் மாவட்டம்… Read More »கல்வி குறித்து விழிப்புணர்வு…. எஸ்.ஐக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

நம்ம ஸ்கூல் பவுண்டேசன்…முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கிய பொதுத்துறை செயலாளர் ஜகந்நாதன்..

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் இன்று (18.4.2023) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு முன்னாள் படைவீரர்கள் கழகத்தின் (டெக்ஸ்கோ) 2021-2022ம் நிதியாண்டிற்கான சமூக மேலாண்மை பொறுப்பு நிதியிலிருந்து 43 இலட்சத்து 735 ரூபாய்க்கான காசோலையை “நம்ம… Read More »நம்ம ஸ்கூல் பவுண்டேசன்…முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கிய பொதுத்துறை செயலாளர் ஜகந்நாதன்..

கைத்தறி நெசவாளர் விருது… 6 பயனாளிகளுக்கு பரிசுத்தொகை…

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின்  இன்று (18.4.2023) தலைமைச் செயலகத்தில், 2022-23ஆம் ஆண்டிற்கான பட்டு மற்றும் பருத்தி இரகங்களில் சிறந்த கைத்தறி நெசவாளர் விருதிற்கு தேர்வு செய்யப்பட்ட 6 பயனாளிகளுக்கு பரிசுத்தொகையாக 20 இலட்சம்… Read More »கைத்தறி நெசவாளர் விருது… 6 பயனாளிகளுக்கு பரிசுத்தொகை…

நடமாடும் பன்நோக்கு கண் மருத்துவப்பிரிவு சேவை வாகனங்களை துவக்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்….

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர்  மு. க. ஸ்டாலின் அவர்கள் இன்று (18.04.2023) தலைமைச் செயலகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ், 1.50 கோடி ரூபாய் செலவில் ஐந்து… Read More »நடமாடும் பன்நோக்கு கண் மருத்துவப்பிரிவு சேவை வாகனங்களை துவக்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்….

திருச்சியில் பஸ் மோதி ரயில்வே ஊழியர் பலி…. திருமணமான 10 மாதத்தில் நடந்த சோகம்…

திருச்சி ஜங்ஷன் ரயில்வே காலனி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் மோகன் (35). இவருக்கு திருமணம் ஆகி 10 மாதங்கள் ஆகிறது. ரயில்வே ஊழியரான இவருக்கு பிரியா (27 )என்ற மனைவி உள்ளார்.… Read More »திருச்சியில் பஸ் மோதி ரயில்வே ஊழியர் பலி…. திருமணமான 10 மாதத்தில் நடந்த சோகம்…

20ம் தேதி…….அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 20ம் தேதி  சென்னையில் உள்ள அதிமுக  தலைமைக்கழகத்தில் நடக்கிறது. கூட்டத்துக்கு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குகிறார். கூட்டத்தில்  மக்களவை தேர்தல் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.  கூட்டத்தில் அனைவரும்… Read More »20ம் தேதி…….அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

விடைத்தாள்கள் திருத்தும் பணிக்கு ஆசிரியர்களை அனுப்ப வேண்டும்…தனியார் பள்ளிகளுக்கு அரசு உத்தரவு…

  • by Authour

கல்வித்துறை இணை இயக்குனர் க.செல்வக்குமார் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஏப்ரல் 2023 இடைநிலைப்பள்ளி விடுப்புச் சான்றிதழ் பொதுத்தேர்வு தொடர்பாக கல்வி மாவட்டந்தோறும் அமைக்கப்பட்டுள்ள விடைத்தாள் மதிப்பீட்டு முகாம்களில் தங்கள்… Read More »விடைத்தாள்கள் திருத்தும் பணிக்கு ஆசிரியர்களை அனுப்ப வேண்டும்…தனியார் பள்ளிகளுக்கு அரசு உத்தரவு…

மணமகள் வயிற்றை பார்த்த….. மாப்பிள்ளை அதிர்ச்சி……முதலிரவிலேயே டைவர்ஸ்

மத்திய பிரதேசம் ஷிவ்புரியைச் சேர்ந்த ஒரு நபருக்கு அண்மையில் திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்கு பின்னர் முதலிரவு ஏற்பாடு செய்திருந்தனர்.முதலிரவில்  தம்பதி தனிமையில் இருந்துள்ளனர்.அப்போது,  மணப்பெண்ணின் வயிற்றுப் பகுதியில் தையல் போடப்பட்டிருந்ததை மாப்பிள்ளை பார்த்து அதிர்ச்சி… Read More »மணமகள் வயிற்றை பார்த்த….. மாப்பிள்ளை அதிர்ச்சி……முதலிரவிலேயே டைவர்ஸ்

சமயபுரம் மாரியம்மன் சித்திரை தேரோட்டம்…. படங்கள்….

  • by Authour

திருச்சி  சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் ஒவ்வொரு நாளும் காலையில்… Read More »சமயபுரம் மாரியம்மன் சித்திரை தேரோட்டம்…. படங்கள்….

ஜெயங்கொண்டத்தில் விஏஒ உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்….

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தாலுக்கா அலுவலகம் முன்பு சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் மற்றும் கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு வருவாய்துறை கிராம உதவியாளர் சங்க மாநில தலைவர் ராஜசேகர்… Read More »ஜெயங்கொண்டத்தில் விஏஒ உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்….

error: Content is protected !!