Skip to content

April 2023

பல்பிடுங்கி……பல்வீர்சிங் மீது வழக்குப்பதிவு

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், உதவி போலீஸ் சூப்பிரெண்டாக இருந்தவர் பல்வீர்சிங். இவர் விசாரணைக்கு வரும் கைதிகளின் பற்களை  பிடுங்கி சித்ரவதை செய்துள்ளார். இது தொடர்பாக அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்த இன்ஸ்பெக்டர்கள்,… Read More »பல்பிடுங்கி……பல்வீர்சிங் மீது வழக்குப்பதிவு

கோர்ட் உத்தரவுகளை , கலெக்டர்கள் மதிப்பதே இல்லை… நீதிபதிகள் வேதனை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தாலுகா, அமராவதி புதூர் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர், தனது விவசாய நிலத்தில் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி 2019-ம் ஆண்டு ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள் சட்டத்திற்கு உட்பட்டு வருவாய் ஆதாரங்களின்… Read More »கோர்ட் உத்தரவுகளை , கலெக்டர்கள் மதிப்பதே இல்லை… நீதிபதிகள் வேதனை

தனுஷூடன் முதல் முறையாக இணைகிறார் வடிவேலு

தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகராக கொடி கட்டி பறந்தவர் வடிவேல். இவர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல முன்னணி கதாநாயகர்கள் படங்களில் நடித்து விட்டார். தனுசுடன் மட்டும் இதுவரை நடிக்கவில்லை. ஏற்கனவே தனுஷ் நடிப்பில் 2009-ல்… Read More »தனுஷூடன் முதல் முறையாக இணைகிறார் வடிவேலு

மாஜி டிஜிபி ஜாங்கிட் நடிகரானார்…

தமிழக முன்னாள் டி.ஜி.பி ஜாங்கிட், ‘குலசாமி’ படம் மூலம் நடிகராக அறிமுகமாகி உள்ளார். இந்த படத்தில் போலீஸ் அதிகாரி கதாபாதிரத்திலேயே அவர் நடித்து இருக்கிறார். இதில் விமல், தான்யா ஹோப் ஆகியோரும் நடித்துள்ளனர். சரவண… Read More »மாஜி டிஜிபி ஜாங்கிட் நடிகரானார்…

அரசு வேலை…. புதுகை இளைஞர்களிடம் ரூ.55 லட்சம் மோசடி…பலே கில்லாடி கைது

  • by Authour

காஞ்சிபுரம்  மாவட்டம் அனகாபுத்தூர் திம்மசமுத்திரம் திவ்யா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார் என்ற பிரான்சிஸ் ஜெரால்டு (வயது 36). இவர் தமிழகம் முழுவதும் பட்டதாரி இளைஞர்களிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பல… Read More »அரசு வேலை…. புதுகை இளைஞர்களிடம் ரூ.55 லட்சம் மோசடி…பலே கில்லாடி கைது

பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க ராமநாதபுரம் செல்லும் கவர்னர் ஆர்.என்.ரவி…

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நாளை 2 நாள் பயணமாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு சென்று பல்வேறு நிழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதற்காக கவர்னர் காலை 5 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை செல்கிறார். அங்கிருந்து… Read More »பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க ராமநாதபுரம் செல்லும் கவர்னர் ஆர்.என்.ரவி…

ம.பி. பிரபல சாமியார் பிகாரி மகராஜ் விபத்தில் பலி

மத்தியப் பிரதேச மாநிலம் நரசிங்பூர் மாவட்டத்தில் நடந்த விபத்தில் பிரபல சாமியார் கனக் பிகாரி தாஸ் ஜி மகாராஜ் உயிரிழந்தார்.இந்த விபத்தில் இந்த விபத்தில் மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்த பயங்கர விபத்து இன்று… Read More »ம.பி. பிரபல சாமியார் பிகாரி மகராஜ் விபத்தில் பலி

கலாஷேத்ரா விவகாரம்….மகளிர் ஆணையம் அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு

  • by Authour

சென்னை கலாஷேத்ரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், உதவி பேராசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளிப்பதாகக் கூறி மாணவிகள் புகார் அளித்திருந்த நிலையில் கல்லூரியில் மாணவிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். எனவே ஹரிபத்மன்… Read More »கலாஷேத்ரா விவகாரம்….மகளிர் ஆணையம் அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு

முறுக்கு விற்கசொல்வதா?ஆவின் முகவர்கள் திருச்சியில் ஆப்பாட்டம்

  • by Authour

திருச்சி மாநகரில் உள்ள  ஆவின் முகவர்கள் கையில் மிச்சர் முறுக்கு பாக்கெட் வைத்துகொண்டு ஆவின் பால்பண்ணை  முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தங்களை பால் விற்பனை செய்வதை விட மிக்சர் ,முறுக்குஅதிகமாக விற்பனை செய்ய வலியுறுத்துவதாகவும்… Read More »முறுக்கு விற்கசொல்வதா?ஆவின் முகவர்கள் திருச்சியில் ஆப்பாட்டம்

லஞ்சம் கேட்கும் திருச்சி மாநகராட்சி அதிகாரிகள்…. கலெக்டரிடம் மாற்றுதிறனாளி புகார்..

  • by Authour

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது இந்த கூட்டத்தில் மாற்றுத்திறனாளி ஸ்டீபன் ராஜ் என்பவர் மாநகராட்சி அதிகாரிகள் லஞ்சம்… Read More »லஞ்சம் கேட்கும் திருச்சி மாநகராட்சி அதிகாரிகள்…. கலெக்டரிடம் மாற்றுதிறனாளி புகார்..

error: Content is protected !!