Skip to content

April 2023

சூடான் கலவரம்….பலி எண்ணிக்கை 97 ஆக உயர்வு

  • by Authour

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடானில் ஆர்.எஸ்.எப். துணை ராணுவ படைகளை, ராணுவத்துடன் இணைப்பது தொடர்பாக துணை ராணுவ கமாண்டர் முகமது ஹம்தான் தாக்லோ மற்றும் ராணுவ தளபதி அப்தல் பதா அல்-பர்ஹன் இடையே மோதல்… Read More »சூடான் கலவரம்….பலி எண்ணிக்கை 97 ஆக உயர்வு

திருச்சி மாநாட்டில் சசிகலா கலந்து கொள்ள வேண்டும்….புகழேந்தி

திருச்சியில் நடைபெறும் மாநாட்டிற்கு எடப்பாடி பழனிசாமி, சி.வி.சண்முகம், ஜெயக்குமார், கே.பி.முனுசாமி உள்ளிட்ட சிலரை தவிர வேறு யார் வேண்டுமானாலும் வரலாம் என ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான புகழேந்தி கூறியுள்ளார். ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான புகழேந்தி சேலத்தில் செய்தியாளர்களை… Read More »திருச்சி மாநாட்டில் சசிகலா கலந்து கொள்ள வேண்டும்….புகழேந்தி

பிறந்தநாள் கேக் வெட்டிய கத்தியால் காதலி கழுத்தறுத்து கொலை…..காதலன் வெறி

  • by Authour

பெங்களூரு லக்கெரே பகுதியை சேர்ந்தவர் நவ்யா (வயது 24). இவர் போலீஸ் துறையில் உதவியாளராக இருந்தார். இவரும், பிரசாந்த் என்ற வாலிபரும் கடந்த 6 வருடங்களாக காதலித்து வந்தனர். இருவரும் தூரத்து உறவினர்கள் என… Read More »பிறந்தநாள் கேக் வெட்டிய கத்தியால் காதலி கழுத்தறுத்து கொலை…..காதலன் வெறி

பாபநாசம் சீனிவாச பெருமாள் கோவிலில் மாஜி எம்பி தரிசனம்…

தஞ்சை மாவட்டம், பாபநாசம் சீனிவாச பெருமாள் கோயில், பாபநாசம் தங்கமுத்து மாரியம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் முன்னாள் எம்.பி மைத்ரேயன் குடும்பத்தினருடன் வழிபாடு செய்தார். தங்கமுத்து மாரியம்மனுக்கு விசேஷ அபிஷேகம் செய்து, அம்மனுக்கு சாலை… Read More »பாபநாசம் சீனிவாச பெருமாள் கோவிலில் மாஜி எம்பி தரிசனம்…

தீரன் சின்னமலை திருவுருவச் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை….

ஈரோடு மாவட்டம் காங்கேயம் அருகில் மேலப்பாளையம் என்ற சிற்றூரில் ரத்னசாமி கவுண்டர் – பெரியாத்தா தம்பதியருக்கு 1756ம் ஆண்டு  ஏப்ரல் 17ம் தேதி  மகனாகப் பிறந்தவர்  தீரன் சின்னமலை. தீர்த்தகிரி என்னும் இயற்பெயர் கொண்ட… Read More »தீரன் சின்னமலை திருவுருவச் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை….

வெறித்தனமாக உருவாகும் ”தங்கலான்”…

பா ரஞ்சித் மற்றும் விக்ரம் கூட்டணியில் மிகவும் பிரம்மாண்டாக உருவாகும் ‘தங்கலான்’ படத்திற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த படத்திலிருந்து வெளியாகும் ஒவ்வொரு அப்டேட்டும் மெய்சிலிர்க்கும் வகையில் உள்ளது. ப்ரீயட் படமாக உருவாகும் இந்த படம்… Read More »வெறித்தனமாக உருவாகும் ”தங்கலான்”…

சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை தேரோட்டம்……. நாளை நடக்கிறது

  • by Authour

திருச்சி அடுத்த சமயபுரம்  மாரியம்மன் கோயில் மிகவும் பிரசித்திபெற்றது. தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் இங்கு பக்தர்கள் வருகிறார்கள். ஞாயிறு, மற்றும் அமாவாசை, பவுர்ணமி தினங்களில் இங்கு பகதர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். தமிழகத்தில்… Read More »சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை தேரோட்டம்……. நாளை நடக்கிறது

பிறந்த நாள் கேக் வெட்டிய கத்தியால் காதலி கழுத்தை அறுத்துக்கொன்ற காதலன்…

  • by Authour

பெங்களூரு லக்கெரே பகுதியை சேர்ந்தவர் நவ்யா (வயது 24). இவர் போலீஸ் துறையில் உதவியாளராக இருந்தார். இவரும், பிரசாந்த் என்ற வாலிபரும் கடந்த 6 வருடங்களாக காதலித்து வந்தனர். இருவரும் தூரத்து உறவினர்கள் என… Read More »பிறந்த நாள் கேக் வெட்டிய கத்தியால் காதலி கழுத்தை அறுத்துக்கொன்ற காதலன்…

ஷெட்டருக்கு, காங்கிரசில் எந்த சலுகையும் அளிப்பதாக கூறவில்லை…. சிவக்குமார்

கர்நாடகாவில் பாஜகவில் இருந்து விலகிய ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பெங்களூருவில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்துக்கு சென்று கட்சியில்  தன்னை இணைத்துக்கொண்டார் ஜெகதீஷ் ஷெட்டர். இந்தநிலையில் கர்நாடகா காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.கே.சிவக்குமார்… Read More »ஷெட்டருக்கு, காங்கிரசில் எந்த சலுகையும் அளிப்பதாக கூறவில்லை…. சிவக்குமார்

தஞ்சை அருகே கோவில் பூட்டை உடைத்து அம்மன் கழுத்திலிருந்த நகை திருட்டு….

  • by Authour

மெலட்டூர் அருகே நரியனூர் தெற்கு தெருவில் காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் காலை நாட்டாண்மை தியாகராஜன் கோயிலுக்குச் சென்றப் போது கோயிலின் கேட் பூட்டு உடைக்கப் பட்டு, அம்மன் கழுத்தில் இருந்த ஒரு பவுன்… Read More »தஞ்சை அருகே கோவில் பூட்டை உடைத்து அம்மன் கழுத்திலிருந்த நகை திருட்டு….

error: Content is protected !!