Skip to content

April 2023

இது கேளிக்கை விடுதி இல்லை…. எம்.எல்.ஏக்களுக்கு டோஸ் விட்ட அப்பாவு

  • by Authour

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று கேள்வி நேரத்துடன் பேரவை நிகழ்வுகள் தொடங்கின. அப்போது, சட்டமன்ற உறுப்பினர் தமிழரசியின் கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில் அளித்தார். அதனைத் தொடர்ந்து உறுப்பினர் தமிழரசியை கேள்வி கேட்க சபாநாயகர்… Read More »இது கேளிக்கை விடுதி இல்லை…. எம்.எல்.ஏக்களுக்கு டோஸ் விட்ட அப்பாவு

சமத்துவநாள் உறுதி மொழி ஏற்பு….. புதுகையில் நடந்தது

  • by Authour

சட்டமேதை அம்பேத்கர் பிறந்த தினத்தை சமத்துவ நாளாக தமிழக அரசு கொண்டாடுகிறது. நாளை அரசு விடுமுறை என்பதால் இன்று அனைத்து அரசுஅலுவலகங்களிலும் சமத்துவ நாள்  உறுதி மொழி ஏற்கப்பட்டது. சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர்… Read More »சமத்துவநாள் உறுதி மொழி ஏற்பு….. புதுகையில் நடந்தது

அரியலூர் மாவட்டத்தில் சமத்துவ நாள் உறுதிமொழி ….

அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில், அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 133-வது பிறந்த நாளை முன்னிட்டு சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட வருவாய் அலுவலர் மரு.ம.ச.கலைவாணி தலைமையில் இன்று (13.04.2023) நடைபெற்றது. அண்ணல் அம்பேத்கர்… Read More »அரியலூர் மாவட்டத்தில் சமத்துவ நாள் உறுதிமொழி ….

அரியலூர் அருகே கஞ்சா விற்பனை செய்த 2 பேர் கைது….

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காவல்துறையினர் கல்லாத்தூர் பாப்பாக்குடி பிரிவு சாலை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் 1 கிலோ 100 கிராம் கஞ்சா… Read More »அரியலூர் அருகே கஞ்சா விற்பனை செய்த 2 பேர் கைது….

டில்லியில் தமிழ்ப்புத்தாண்டு கொண்டாட்டம்…. பிரதமர் மோடி பங்கேற்பு

தமிழ்ப்புத்தாண்டு நாளை (வெள்ளிக்கிழமை) பிறக்கிறது. இதையொட்டி மத்திய மந்திரி எல்.முருகன் டில்லியில் உள்ள அவரது இல்ல வளாகத்தில் இன்று மாலை தமிழ்ப்புத்தாண்டை பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் கொண்டாட விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளார். தமிழ்ப்புத்தாண்டு கொண்டாட்ட… Read More »டில்லியில் தமிழ்ப்புத்தாண்டு கொண்டாட்டம்…. பிரதமர் மோடி பங்கேற்பு

புதுகை ராணி ரமாதேவி உடல் தகனம்….

  • by Authour

புதுகை சமஸ்தானத்தின் ராணி ரமாதேவி(83)  வயது மூப்பின் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு திருச்சி தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு இருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர்  நேற்று இறந்தார். இதைத்தொடர்ந்து அவரது உடல் புதுக்கோட்டையில் உள்ள… Read More »புதுகை ராணி ரமாதேவி உடல் தகனம்….

நாதே கவுண்டன்புதூர் பகுதியில் காட்டுத் தீ…. கலெக்டர் ஆய்வு….

கோவை ஆலந்துறை நாதே கவுண்டன்புதூர் பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் காட்டுத்தீ ஏற்பட்டு இரண்டாவது நாளாக தீயை அணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணியில் சுமார் 40க்கும் மேற்பட்ட தீயணைப்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.… Read More »நாதே கவுண்டன்புதூர் பகுதியில் காட்டுத் தீ…. கலெக்டர் ஆய்வு….

பணியின் போது உயிரிழந்த அரசு டாக்டர்களின் வாரிசுக்கு காசோலை வழங்கிய முதல்வர்…

முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் 2020, 2021 மற்றும் 2022-ஆம் ஆண்டுகளில் பணியின்போது உயிரிழந்த 13 அரசு மருத்துவர்களின் வாரிசுதாரர்களுக்கு மருத்துவர்களின் விருப்ப பங்களிப்பு தொகுப்பு நிதியிலிருந்து 8 ½ கோடி ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்… மேலும்… Read More »பணியின் போது உயிரிழந்த அரசு டாக்டர்களின் வாரிசுக்கு காசோலை வழங்கிய முதல்வர்…

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., சித்த மருத்துவம், ஆயுர் வேதம், யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வில் தேர்ச்சி… Read More »நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

மத்திய அரசின் விருது…. தமிழக மின்துறை ஒளிர்கிறது…. பேரவையில் இனிகோ பேச்சு

தமிழக சட்டமன்றத்தில் நேற்று மின்துறை மானியக்கோரிக்கை விவாதத்தில்  பங்கேற்று திருச்சி கிழக்கு தொகுதி திமுக எம்.எல்.ஏ. இனிகோ இருதராஜ் பேசினார். அவர் பேசியதாவது: 2வருடகாலமாக ஏழை மக்களின் வாழ்வில் மாபெரும் ஒளிவிளக்காக இருக்கிற தன்னிகரில்லா… Read More »மத்திய அரசின் விருது…. தமிழக மின்துறை ஒளிர்கிறது…. பேரவையில் இனிகோ பேச்சு

error: Content is protected !!