Skip to content

April 2023

வௌிநாட்டில் வேலை… லட்சகணக்கில் மோசடி…. கன்சல்டன்சி ஏஜேண்டுக்கள் 2 நாளில் கைது…

தமிழ்நாடு மற்றும் அந்திர மாநிலத்தை சேர்ந்த 8 பட்டதாரி இளைஞர்களுக்கு போலந்து நாட்டில் வேலை வாங்கி தருவதாக் கூறி ரூ.18 லட்சம் மோசடி செய்த தனியார் கன்சல்டன்சி நிறுவனத்தின் உரிமையாளர் மீனாட்சி(28) மற்றும் அந்த… Read More »வௌிநாட்டில் வேலை… லட்சகணக்கில் மோசடி…. கன்சல்டன்சி ஏஜேண்டுக்கள் 2 நாளில் கைது…

தஞ்சை அருகே கோயில் சிலை உடைப்பு… பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு…

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள திருவோணம் காவல் சரக்கத்திற்குட்பட்ட பாதிங் கோட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற அய்யனார் கோயிலில் சிலைகள் உடைக்கப்பட்டதால் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கோவில் முன்பு திரண்டனர். இதுகுறித்து தகவல்… Read More »தஞ்சை அருகே கோயில் சிலை உடைப்பு… பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு…

திருச்சி காப்பகத்தில் பராமரிக்கப்பட்ட 2 பெண் குழந்தை பலி…..

  • by Authour

திருச்சி திருவானைக்காவல் மாம்பழச்சாலையில் அரசு நிதி உதவியுடன் பச்சிளம் குழந்தைகள் காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு திருச்சி மட்டுமல்லாமல் சுற்றுவட்டார மாவட்டங்களில் பெற்றோர்களால் கைவிடப்படும் ஆதரவற்ற குழந்தைகள் சைல்டு லைன் மற்றும் மாவட்ட… Read More »திருச்சி காப்பகத்தில் பராமரிக்கப்பட்ட 2 பெண் குழந்தை பலி…..

திருச்சியில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி…. முன்னாள் துணை மேயர் சீனிவாசன் பங்கேற்பு…

  • by Authour

திருச்சி மாநகர் மாவட்ட கழகம் சார்பாக நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கழக அமைப்பு செயலாளர்  T.ரத்தினவேல் , கழக எம்.ஜி.ஆர் இளைஞரணி இணைச் செயலாளர்,முன்னாள் துணை மேயர் ஜெ.சீனிவாசன்… Read More »திருச்சியில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி…. முன்னாள் துணை மேயர் சீனிவாசன் பங்கேற்பு…

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு…. அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு

தமிழக சட்டமன்றத்தில் நேற்று  மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மீதான  மானிய கோரிக்கை விவாதத்தில்   அமைச்சர் செந்தில் பாலாஜி  பல புதிய அறிவிப்புகளை  வெளியிட்டார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் கள்ள மதுபான… Read More »டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு…. அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு

திருச்சி அருகே மீனாட்சி அம்மனுக்கும் சுந்தரேஸ்வரருக்கும் திருக்கல்யாண வைபவம்….

  • by Authour

திருச்சி மாவட்டம் முசிறி தொட்டியம் வட்டம் காட்டுப் புத்தூர் அருகே உள்ள சீலைப் பிள்ளையார்புத்தூரில் அமைந்துள்ள ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் மீனாட்சி அம்மனுக்கும் சுந்தரேஸ்வரர் சாமிக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது இதில் ஊர்… Read More »திருச்சி அருகே மீனாட்சி அம்மனுக்கும் சுந்தரேஸ்வரருக்கும் திருக்கல்யாண வைபவம்….

திருவையாறு அருகே ஊராட்சி தொடக்கப்பள்ளியில் சிறுதானிய உணவு திருவிழா…

  • by Authour

தஞ்சை மாவட்டம், திருவையாறு அருகே ஆச்சனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சிறுதானிய உணவு திருவிழா மற்றும் பள்ளி ஆண்டு விழா ஆகியவை நடந்தது. சிறுதானியங்கள் குறித்து பள்ளி மாணவ, மாணவிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த… Read More »திருவையாறு அருகே ஊராட்சி தொடக்கப்பள்ளியில் சிறுதானிய உணவு திருவிழா…

ரஷ்யா விண்வௌி ஆய்வு மையத்திற்கு செல்ல தஞ்சை மாவட்ட மாணவ- மாணவிகள் 9 பேர் தேர்வு…

  • by Authour

ரஷ்யாவில் உள்ள விண்வெளி ஆய்வு நிலையத்துக்கு செல்ல தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து 9 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து இம்மாணவ, மாணவிகளை அனைத்து தரப்பினரும் பாராட்டினர். தமிழகம் முழுக்க 500க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி… Read More »ரஷ்யா விண்வௌி ஆய்வு மையத்திற்கு செல்ல தஞ்சை மாவட்ட மாணவ- மாணவிகள் 9 பேர் தேர்வு…

பேட்டர்களால் தோற்றோம்… சிஎஸ்கே கேப்டன் டோனி பேட்டி

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றிரவு சென்னை சேப்பாக்கத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்சுடன் மோதியது. இதில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 8… Read More »பேட்டர்களால் தோற்றோம்… சிஎஸ்கே கேப்டன் டோனி பேட்டி

திருச்சி ஓட்டலில் சிறுமி பலாத்காரம்… தாயும் உடந்தை…… டுபாக்கூர் நிருபர் உள்பட 3 பேர் கைது

  • by Authour

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தும், கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாகவும் அந்த  ஓட்டல் உரிமையாளர், தனிப்படை பிரிவு ஆய்வாளர் கருணாகரனுக்கு தகவல்… Read More »திருச்சி ஓட்டலில் சிறுமி பலாத்காரம்… தாயும் உடந்தை…… டுபாக்கூர் நிருபர் உள்பட 3 பேர் கைது

error: Content is protected !!