Skip to content

April 2023

ரம்ஜானை முன்னிட்டு ரூ. 75 லட்சத்திற்கு மேல் ஆடுகள் விற்பனை…. விவசாயிகள் மகிழ்ச்சி

  • by Authour

கரூர் மாவட்டம், மணல்மேடு பகுதியில் கரூர் – மதுரை தேசிய நெடுஞ்சாலை அருகில் வாரம் தோறும் புதன்கிழமை ஆட்டு சந்தை நடைபெற்று வருவது வழக்கம். ரம்ஜான் பண்டிகை வருவதை ஒட்டி களைகட்டிய ஆட்டு சந்தை தனியாருக்கு சொந்தமான… Read More »ரம்ஜானை முன்னிட்டு ரூ. 75 லட்சத்திற்கு மேல் ஆடுகள் விற்பனை…. விவசாயிகள் மகிழ்ச்சி

நகரும் மாமரம்…. குஜராத்தில் அதிசயம்

  • by Authour

குஜராத்தின் வல்சாத் மாவட்டத்தில் உமர்காம் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் சஞ்சான் என்ற கிராமம் உள்ளது. போர்ச்சுகீசியர்களின் காலனி ஆட்சி பகுதிக்கு அருகே அமைந்த இந்த கிராமத்தில் வாலி அகமது அச்சு என்பவரின் பண்ணை உள்ளது. … Read More »நகரும் மாமரம்…. குஜராத்தில் அதிசயம்

திருச்சியில் இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,550 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் 50 ரூபாய் உயர்ந்து 5,600 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன்… Read More »திருச்சியில் இன்றைய தங்கம் விலை நிலவரம்….

மக்களவை தேர்தல்……ராகுல், கார்கேவுடன் நிதிஷ்குமார் முக்கிய ஆலோசனை

  • by Authour

அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடக்க உள்ளது. இந்தத் தேர்தலில் தொடர்ந்து 3-வது முறையாக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்து ‘ஹாட்ரிக்’ சாதனை படைக்க  பா.ஜ.க. தீவிரம் காட்டி வருகிறது.… Read More »மக்களவை தேர்தல்……ராகுல், கார்கேவுடன் நிதிஷ்குமார் முக்கிய ஆலோசனை

சென்னையில் கிரிக்கெட் போட்டியை துவங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி…..

  • by Authour

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (12.4.2023) சைதாப்பேட்டையில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சிட்டீஸ் திட்டத்தின் கீழ், சென்னை பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கான கால்பந்து… Read More »சென்னையில் கிரிக்கெட் போட்டியை துவங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி…..

ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம்……ஹைதராபாத்தில் 10 பேர் கைது

  • by Authour

பெங்களூரில் கடந்த 10ம் தேதி  லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய அணிகளுக்கிடையே ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டி தொடர்பாக ஹைதராபாத்தில் பெருமளவில் சூதாட்டம் நடைபெற்றதாக ஹைதராபாத் போலீசாருக்கு தகவல்… Read More »ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம்……ஹைதராபாத்தில் 10 பேர் கைது

ஆருத்ரா ரூ.2438 கோடி மோசடி….. பாஜக நிர்வாகிகளுக்கு சம்மன்

  • by Authour

அதிக வட்டி ஆசை காட்டி மக்களிடம் பணத்தை முதலீடாக பெற்று மோசடி செய்த நிதி நிறுவனங்கள் அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுத்தன. அதில் அதிகளவில் முதலீட்டாளர்களை கவர்ந்து சுமார் 2438 கோடி மோசடி செய்து பெரும்… Read More »ஆருத்ரா ரூ.2438 கோடி மோசடி….. பாஜக நிர்வாகிகளுக்கு சம்மன்

புதுகை ராணி ரமாதேவி காலமானார்

  • by Authour

புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கடைசி ராணியாக இருந்தவர் ராணி ரமாதேவி(83).  வயது மூப்பு காரணமாக இவர் நோய்வாய்ப்பட்டு இருந்தார். சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.  சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலமானார்.… Read More »புதுகை ராணி ரமாதேவி காலமானார்

திருச்சியில் மாபெரும் தமிழ் கனவு- பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி….

  • by Authour

திருச்சி எஸ்.ஆர்.எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ் இணைய கல்விக் கழகத்தின் சார்பில், மாபெரும் தமிழ் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை திட்ட நான்காம் கட்ட நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர்… Read More »திருச்சியில் மாபெரும் தமிழ் கனவு- பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி….

தஞ்சை கபிஸ்தலத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்….

தஞ்சை மாவட்டம், கபிஸ்தலம் மேம்படுத்தப் பட்ட அரசு ஆரம்பச் சுகாதார நிலையம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைப் பெற்றது. இதில் வட்டார மருத்துவ அலுவலர் தீபக் பங்கேற்றார். கண் மருத்துவ உதவியாளர்… Read More »தஞ்சை கபிஸ்தலத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்….

error: Content is protected !!