Skip to content

April 2023

தந்தை டார்ச்சரால் வீட்டை விட்டு ஒடிவந்தேன்…..உர்பி ஜாவித் பரபரப்பு பேட்டி

அரை குறை ஆடைகளுடன் அடிக்கடி போஸ் கொடுத்து டிரோல்களுக்கு ஆளாகி அதன்மூலமே புகழ்பெற்றுவிட்டார் உர்பி ஜாவித். தனது வாழ்க்கை அனுபவங்கள் குறித்து உர்பி ஜாவித் ஹியூமன் ஆப் பாம்பேயிடம் கூறியதாவது: லக்னோவில் பிறந்து வளர்ந்த… Read More »தந்தை டார்ச்சரால் வீட்டை விட்டு ஒடிவந்தேன்…..உர்பி ஜாவித் பரபரப்பு பேட்டி

ஆன் லைன் ரம்மி தடை மசோதா… ஒப்புதல்அளித்தார் கவர்னர் ரவி

  • by Authour

தமிழக அரசு ஆன்லைன் ரம்மி தடை மசோதா நிறைவேற்றி கவர்னர் ஆர்.என். ரவிக்கு அனுப்பியது. அதை அவர் பல மாதங்கள் கிடப்பில் போட்டு விட்டு திருப்பி அனுப்பினார். இந்த நிலையில் கடந்த வாரம் மீண்டும்… Read More »ஆன் லைன் ரம்மி தடை மசோதா… ஒப்புதல்அளித்தார் கவர்னர் ரவி

வெள்ளிவிழா மாணவர் பேரமைப்பினர்30 பேர் திருக்கடையூரில் சஷ்டியப்த பூர்த்தி விழா

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம்  திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது தேவார பாடல் பெற்ற தளத்தில் சுவாமி கால சம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி மார்க்கண்டேயிற்காக எமனை சம்காரம் செய்த தலம்… Read More »வெள்ளிவிழா மாணவர் பேரமைப்பினர்30 பேர் திருக்கடையூரில் சஷ்டியப்த பூர்த்தி விழா

மீண்டும் கூட்டணியில் மாரி செல்வராஜ்-தனுஷ்….

  • by Authour

தேசிய விருது நாயகன் தனுஷ் மற்றும் தமிழ் சினிமாவின் பெருமைமிகு படைப்பாளி இயக்குநர் மாரி செல்வராஜ் கூட்டணி, ‘கர்ணன்’ படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு மீண்டும் ஒரு புதிய திரைப்படத்தில் இணைகிறார்கள். இத்திரைப்படத்தை ZEE… Read More »மீண்டும் கூட்டணியில் மாரி செல்வராஜ்-தனுஷ்….

திருவண்ணாமலை……2 குழந்தைகளை கொன்றுவிட்டு நர்சு தற்கொலை….

  • by Authour

திருவண்ணாமலை அடுத்த சோமாசிப்பாடி அருகே உள்ள வற்றபுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னராசு ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சூர்யா (வயது32) சோமாசிபாடியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக பணிபுரிந்து வந்தார்.… Read More »திருவண்ணாமலை……2 குழந்தைகளை கொன்றுவிட்டு நர்சு தற்கொலை….

திருச்சியில் இன்றைய தங்கம் விலை நிலவரம்….

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,555ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் 45 ரூபாய் குறைந்து 5,510 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கத்திற்கு 44,080 ரூபாய்க்கு… Read More »திருச்சியில் இன்றைய தங்கம் விலை நிலவரம்….

போதையில் இளம்பெண் நடு ரோட்டில் அலப்பறை…. போலீஸ் அவஸ்தை……வீடியோ…

திருப்பூர் கலைஞர் நகர் பகுதிைய  சேர்ந்தவர் மகேஷ்வரி . கூமார் 30 வயது இருக்கும். கணவர் இறந்து விட்டதால் குடி போதைக்கு அடிமையாகி உள்ளார். திருப்பூரிலிருந்து  நேற்று பொள்ளாச்சி வந்த மகேஷ்வரி  அளவுக்கு அதிகமாக … Read More »போதையில் இளம்பெண் நடு ரோட்டில் அலப்பறை…. போலீஸ் அவஸ்தை……வீடியோ…

இலை-தழையுடன் மனு அளிக்க வந்த நபர்… கோவையில் பரபரப்பு…

  • by Authour

தமிழகத்தில் மிகவும் பிரபலமான கோயில்களில் ஆனைமலை மாசாணியம்மன் கோவில் மிகவும் பிரசித்த பெற்ற கோவிலாகும். கோவிலின் பின்புறம் ஆனைமலை ஆறு உள்ளது தற்போது ஆற்றின் பகுதிகளில் ஆகாயத்தாமரை சூழ்ந்துள்ளது. இதனால் பொள்ளாச்சி, கோவை, திருப்பூர்… Read More »இலை-தழையுடன் மனு அளிக்க வந்த நபர்… கோவையில் பரபரப்பு…

கள்ளகாதலியுடன் சிக்கிக்கொண்ட போலீஸ் அதிகாரி…2 மனைவிகளும் கொடுத்த அடிஉதை

  • by Authour

ஆந்திர மாநிலம் நெல்லூரில் ஆயுதப்படை காவல் ஆய்வாளராக பணியாற்றுபவர் வாசு. இவருக்கும் சாம்ராஜியம் என்பவருக்கும் திருமணமாகி, திருமண வயதில் மகனும், மகளும் உள்ளனர். 2017ல் கருத்து வேறுபாடு காரணமாக சாம்ராஜியத்தை கைவிட்ட வாசு, மௌனிகா… Read More »கள்ளகாதலியுடன் சிக்கிக்கொண்ட போலீஸ் அதிகாரி…2 மனைவிகளும் கொடுத்த அடிஉதை

விதிகளை மீறி கவர்னர் ரவி செலவு….கட்டுப்பாடு கொண்டு வருவேன்… நிதியமைச்சர்

  • by Authour

கவர்னர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் தனி தீர்மானத்தை கொண்டுவந்தார். முதல்-அமைச்சர் கொண்டுவந்த தீர்மானத்தை அவை முன்னவர் துரைமுருகன் முன்மொழிந்தார். தமிழ்நாடு கவர்னருக்கு உரிய அறிவுரை வழங்க மத்திய அரசு,… Read More »விதிகளை மீறி கவர்னர் ரவி செலவு….கட்டுப்பாடு கொண்டு வருவேன்… நிதியமைச்சர்

error: Content is protected !!