Skip to content

July 2023

மெரினாவில் பேனா நினைவு சின்னம் வழக்கு…7ம் தேதிக்கு ஒத்திவைப்பு

சென்னை மெரினா கடலில் முன்னாள் முதல்வர்  கருணாநிதி நினைவாக  ரூ. 81 கோடியில்  பேனா நினைவு சின்னம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. பேனா சின்னம் அமைப்பதற்கு… Read More »மெரினாவில் பேனா நினைவு சின்னம் வழக்கு…7ம் தேதிக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி முர்மு 3 மாநிலங்களில் சுற்றுப்பயணம்

ஜனாதிபதி திரவுபதி முர்மு கர்நாடகா, தெலுங்கானா உள்பட 3 மாநிலங்களில் இன்று (திங்கட்கிழமை) முதல் 7-ந்தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இன்று  கர்நாடகா செல்லும் அவர், முட்டனஹள்ளி சத்யசாய் பல்கலைக்கழகத்தில்  நடைபெறும் பட்டமளிப்பு விழாவில்… Read More »ஜனாதிபதி முர்மு 3 மாநிலங்களில் சுற்றுப்பயணம்

வேகதடையில் டூவீலரிலிருந்து கீழே விழுந்த திருநங்கை திருச்சியில் பலி….

திருச்சி அரியமங்கலம் தெற்கு உக்கடையை சேர்ந்தவர் ஆகாஷ் என்ற ஷாலினி (21). இவர் தஞ்சையில் வக்கீல் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, திருநங்கையாக மாறி வாழ்ந்து வந்தார். இவர் வேலை காரணமாக டூவீலரில் சென்றார். அப்போது… Read More »வேகதடையில் டூவீலரிலிருந்து கீழே விழுந்த திருநங்கை திருச்சியில் பலி….

திருப்பதியில் மொட்டை அடித்து…. நடிகர் தனுஷ் நேர்த்திக்கடன்

நடிகர் தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்திற்காக நடிகர் தனுஷ் தாடி, மீசை, நீண்ட முடியுடன் நடித்து… Read More »திருப்பதியில் மொட்டை அடித்து…. நடிகர் தனுஷ் நேர்த்திக்கடன்

மேகதாது பிரச்னை…. முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை

கர்நாடகத்தில் உற்பத்தி ஆகும் காவிரி உபரி நீரை பயன்படுத்த தமிழ்நாடு சட்டவிரோத திட்டங்களை அமல்படுத்துவதாக மத்திய அரசிடம் அம்மாநில துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பரபரப்பு புகார் கூறியுள்ளார். மேலும் மேகதாது திட்டத்திற்கு உடனே அனுமதி… Read More »மேகதாது பிரச்னை…. முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை

இனி சினிமா வேண்டாம்… அரசியல் பிரவேசத்திற்கு தயாராகிறார் நடிகர் விஜய்

10, 12ம் வகுப்புகளில் தமிழகம் முழுவதும்  சட்டமன்ற தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களது  பெற்றோரை  நடிகர் விஜய் கடந்த மாதம் 18ம் தேதி  சென்னைக்கு அழைத்து … Read More »இனி சினிமா வேண்டாம்… அரசியல் பிரவேசத்திற்கு தயாராகிறார் நடிகர் விஜய்

குளித்தலை அருகே…… கூடுதல் பஸ் வசதி கோரி மாணவர்கள் மறியல்

கரூர் மாவட்டம்   பணிக்கம்பட்டியில் இருந்து குளித்தலைக்கு அரசு பேருந்து இயக்கப்படுகிறது.  காலை நேரத்தில் ஒரே ஒரு பஸ் மட்டுமே  வருகிறது.  அந்த பஸ்சில் தான் பணிக்கு செல்வோர், கல்வி நிலையங்களுக்கு செல்வோர் பயணிக்க வேண்டியது… Read More »குளித்தலை அருகே…… கூடுதல் பஸ் வசதி கோரி மாணவர்கள் மறியல்

நர்ஸ்களின் அலட்சியம்…. குழந்தையின் கை அகற்றம்…. சென்னையில் இன்று விசாரணை

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் தஸ்தகீர் (வயது 32). இவரது 1½ வயது ஆண் குழந்தை முகமது மகிரின் தலையில் நீர் கட்டியிருந்ததால் கடந்த ஆண்டு மே மாதம்  சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில்… Read More »நர்ஸ்களின் அலட்சியம்…. குழந்தையின் கை அகற்றம்…. சென்னையில் இன்று விசாரணை

புதுகையில் பகுதிநேர ரேசன் கடை…. அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்..

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஒன்றியம். மாரியம்மன் கோவில் தெரு பகுதிநேர ரேசன் கடையை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று திறந்து வைத்தார். மேலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவுப்பொருட்களை வழங்கினார். உடன்… Read More »புதுகையில் பகுதிநேர ரேசன் கடை…. அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்..

கலைஞர் நூற்றாண்டு…… பெண் இதழியலாளருக்கும்….. எழுதுகோல் விருது

கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி இந்தாண்டு பெண்மையை போற்றும் வகையில் கலைஞர் எழுதுகோல் விருது வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கலைஞரின் பிறந்த தினமான… Read More »கலைஞர் நூற்றாண்டு…… பெண் இதழியலாளருக்கும்….. எழுதுகோல் விருது

error: Content is protected !!