Skip to content

July 2023

பெண்ணை தாக்கிவிட்டு கோவில் கோபுரத்தில் ஔிந்திருந்த வாலிபர் கைது…

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் பழைய பஸ் நிலையம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர் மனைவி முத்துலட்சுமி (வயது 55). இவர் நேற்று மதியம் வீட்டில் சமையல் வேலைகளை செய்து கொண்டிருந்தார். அப்போது அவரது வீட்டினுள் திடீரென… Read More »பெண்ணை தாக்கிவிட்டு கோவில் கோபுரத்தில் ஔிந்திருந்த வாலிபர் கைது…

20 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும் பணி தொடங்கியது……

  • by Authour

தஞ்சை மாவட்டம், மெலட்டூர் அருகே கொத்தங்குடி ஊராட்சி, உதாரமங்கலம் தெற்கு தெருவில் ரூ 20 இலட்சம் மதிப்பீட்டில் பிஎம்ஏஜி ஒய் திட்டத்தின் கீழ் தார்ச் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. 30 வருடத்திற்குப்… Read More »20 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும் பணி தொடங்கியது……

பாபநாசம் ரயில் நிலையத்தில் மயிலாடுதுறை- மைசூர் எக்ஸ்பிரஸ் தொடக்க விழா…

தஞ்சை மாவட்டம், பாபநாசம் ரயில் நிலையத்தில் மயிலாடுதுறை- மைசூர் எக்ஸ்பிரஸ் தொடக்க விழா நடந்தது. திருச்சிராப் பள்ளி கோட்ட ரயில்வே மேலாளர் அன்பழகன் வரவேற்றார். பாபநாசம் பேரூராட்சித் தலைவர் பூங்குழலி பேசினார். ராஜ்ய சபா… Read More »பாபநாசம் ரயில் நிலையத்தில் மயிலாடுதுறை- மைசூர் எக்ஸ்பிரஸ் தொடக்க விழா…

கரூரில் மாநில அளவிலான கூடைப்பந்து இறுதிப் போட்டி… மதுரை காவல்துறை அணி சேம்பியன்….

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருவள்ளூர் மைதானத்தில் கரூர் டெக்ஸிட்டி கூடைப்பந்து கழகம் சார்பில் ஏழாம் ஆண்டு மாநில அளவில் ஆண்களுக்கான கூடைப்பந்து போட்டி கடந்த 20 ஆம் தேதி துவங்கி நான்கு நாட்கள் நடைபெற்றது.… Read More »கரூரில் மாநில அளவிலான கூடைப்பந்து இறுதிப் போட்டி… மதுரை காவல்துறை அணி சேம்பியன்….

பெரம்பலூர் அருகே ஸ்ரீதர்மராஜா திரெளபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா…

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம் பூலாம்பாடி கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீதர்மராஜா ஸ்ரீ திரெளபதி அம்மன் திருக்கோயில். இத்திருக்கோயிலில் முதலாம் ஆண்டு வருடாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது.… Read More »பெரம்பலூர் அருகே ஸ்ரீதர்மராஜா திரெளபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா…

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் சிவனடியார்கள் உள்ளிருப்பு போராட்டம்….

கரூர் மாநகரின் மையப்பகுதியில் அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த கோவில்களில் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகள் வெளிப் பிரகாரத்தில் உள்ள நால்வர் அரங்கம், புகழ்ச்சோழர் மண்டபங்களில் நடத்தப்படுவது வழக்கம். ஆனால், வழக்கத்திற்கு மாறாக… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் சிவனடியார்கள் உள்ளிருப்பு போராட்டம்….

குடும்ப தகராறு…. இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை…

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே திருவெள்ளறை ஊராட்சியில் உள்ள குண்ணாக்குளத்தைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். இவருடைய மனைவி 23 வயதான ஐஸ்வர்யா் இவர்களுக்கு திருமணம் ஆகி 3 வருடங்களே ஆகிறது. ஒன்றரை வயதில் ஒரு ஆண்… Read More »குடும்ப தகராறு…. இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை…

சாலை விபத்தில் பள்ளி மாணவன் உயிரிழப்பு… திருச்சி அருகே பரிதாபம்…

திருச்சி மாவட்டம்,  லால்குடி அருகே அன்பில் கிராமத்தை சேர்ந்த சிவகுமாரின் மகன் 17 வயதான சசிகுமார்.அதேபோல் அன்பில் மங்கம்மாள்புரம் பகுதியைச் சேர்ந்த நடராஜன் மகன் 17 வயதான குகன்.இவர்கள் இருவரும் நண்பர்கள். அன்பிலில் உள்ள அரசு… Read More »சாலை விபத்தில் பள்ளி மாணவன் உயிரிழப்பு… திருச்சி அருகே பரிதாபம்…

வகுப்பறையில் மாணவன், மாணவி ஜாலி…. சக மாணவர் முன்னிலையில் அசிங்கம்

  • by Authour

உத்தரபிரதேசத்தின் ஷாஜகான்பூர் நகரில் அரசு மருத்துவ கல்லூரி உள்ளது. இங்கு மருத்துவம் படித்து வரும் ஒரு மாணவன் மற்றும் ஒரு மாணவி வகுப்பறைக்குள் சக மாணவர்கள் முன்னிலையில் ஆபாச செயலில் ஈடுபட்ட வீடியோ சமூக… Read More »வகுப்பறையில் மாணவன், மாணவி ஜாலி…. சக மாணவர் முன்னிலையில் அசிங்கம்

விழுப்புரம் பாஜக தலைவர் கைது

  • by Authour

விழுப்புரம் தெற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவராக இருப்பவர் கலிவரதன். இவர் கட்சி சார்பில் விக்கிரவாண்டியில் நேற்று நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அவர் கூட்டத்தில் பேசும்போது, முன்னாள் முதல்-மந்திரி கருணாநிதி மற்றும் அவரது… Read More »விழுப்புரம் பாஜக தலைவர் கைது

error: Content is protected !!