Skip to content

July 2023

கேரளாவில் வயநாடு பகுதியில் கனமழை…. பள்ளிகளுக்கு விடுமுறை

வடஇந்திய  மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. டில்லி, உத்தரகாண்ட், இமாசல பிரதேசம், குஜராத், மராட்டியம், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் பரவலாக கனமழை பெய்து மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு… Read More »கேரளாவில் வயநாடு பகுதியில் கனமழை…. பள்ளிகளுக்கு விடுமுறை

மகளிர் உரிமைத்தொகை தேர்வு முகாம்….தர்மபுரியில் முதல்வர் இன்று தொடக்கம்

  • by Authour

சட்டமன்ற தேர்தலின் போது, தமிழ்நாட்டிகுடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று தி.மு.க. வாக்குறுதி அளித்தது.  கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி  அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15 முதல் ,குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத்தொகை  ஒரு… Read More »மகளிர் உரிமைத்தொகை தேர்வு முகாம்….தர்மபுரியில் முதல்வர் இன்று தொடக்கம்

தம்பியை கொன்று அக்காளை பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு மரண தண்டனை..

கேரள மாநிலம் இடுக்கி அருகே உள்ள ஆனச்சால் பகுதியைச் சேர்ந்தவர் சுனில் குமார் (50). கூலித் தொழிலாளியான இவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கடந்த 2 வருடங்களுக்கு… Read More »தம்பியை கொன்று அக்காளை பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு மரண தண்டனை..

பெண் போலீஸ் தற்கொலை ஏன்? பரபரப்பு தகவல்கள்…

  • by Authour

சென்னை தலைமைச் செயலக காலனி போலீஸ்  ஸ்டேஷன் குற்றப்பிரிவில் போலீசாக பணியாற்றி வந்தவர் சுகந்தி (25). இவரது சொந்த ஊர் விழுப்புரம் மாவட்டம் செம்மார் கிராமம் ஆகும். 2017-ம் ஆண்டு இவர், போலீஸ் துறையில்… Read More »பெண் போலீஸ் தற்கொலை ஏன்? பரபரப்பு தகவல்கள்…

இன்றைய ராசிபலன் – 24.07.2023

இன்றைய ராசிப்பலன் – 24.07.2023 மேஷம் இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷமான விஷயங்கள் நடைபெறும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணவரவு தாராளமாக இருக்கும். அசையா சொத்துக்கள்… Read More »இன்றைய ராசிபலன் – 24.07.2023

மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசு அலட்சியம்..

மணிப்பூர் வன்முறை மற்றும் பெண்கள் மீதான வன்கொடுமை சம்பவங்களைத் தடுக்கத் தவறிய ஒன்றிய பாஜக அரசு & மணிப்பூர் மாநில அரசைக் கண்டித்து திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி தலைமையில்… Read More »மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசு அலட்சியம்..

அடுத்த 3 மணி நேரத்தில் 27 மாவட்டங்களில் மழை…

  • by Authour

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, நீலகிரி, கோவை, ஈரோடு, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, சேலம்,… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் 27 மாவட்டங்களில் மழை…

களம் அழைக்கிறது.. திருச்சி கூட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு..

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில்… நாடாளுமன்ற தேர்தல் அழைக்கிறது… வாக்குச்சாவடி வீரர்களே ஆயத்தமாகுங்கள்… திருச்சியில் வரும் 26-ம் தேதி வாக்குச்சாவடி முகவர்களின் பயிற்சி பாசறைக் கூட்டம் நடைபெற உள்ளது. டெல்டா… Read More »களம் அழைக்கிறது.. திருச்சி கூட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு..

தண்ணீர் லாரி ஏற்றி தந்தை கொலை.. மகன் கைது..

  • by Authour

கரூர் மாவட்டம், வெள்ளி யணை அருகே உள்ள கொறவப்பட்டியை சேர்ந்தவர் தங்கராஜ் (57). கதிரடிக்கும் எந்திரம் வைத்து தொழில் செய்து வந்தார். நேற்று அதிகாலை இவர் டூவீலரில் தனது தோட்டத்திலிருந்து வீட்டிற்கு செனறு கொண்டிருந்தார்.… Read More »தண்ணீர் லாரி ஏற்றி தந்தை கொலை.. மகன் கைது..

தமிழகத்தில் 110 வட்டாட்சியர்கள் துணை ஆட்சியர்களாக பதவி உயர்வு..

  • by Authour

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு.. சுப்ரீம் கோர்ட்டு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் பதவி உயர்வு அளிக்கும்போது பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டினை பின்பற்றி பதவி உயர்வு அளிக்கும்படி தீர்ப்பு… Read More »தமிழகத்தில் 110 வட்டாட்சியர்கள் துணை ஆட்சியர்களாக பதவி உயர்வு..

error: Content is protected !!