Skip to content

July 2023

முதல்வரின் தாயார் தயாளு அம்மாள் ஆஸ்பத்திரியில் அட்மிட்..

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தாயார் தயாளுஅம்மாள்(87) இன்று மாலை திடீரென உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது பற்றி அறிந்ததும் முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனைக்கு விரைந்து சென்று தாயாருக்கு… Read More »முதல்வரின் தாயார் தயாளு அம்மாள் ஆஸ்பத்திரியில் அட்மிட்..

2000 கிலோ தக்காளி லாரியை கடத்திய தம்பதி கைது…

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் ஹிரியூர் நகரில் இருந்து கோலார் சந்தைக்கு ரூ.2.5 லட்சம் மதிப்பிலான சுமார் 2,000 கிலோ தக்காளியை ஏற்றிச் சென்ற லாரியின் பின்னால் வந்த காரில் மோதிய கும்பல் லாரியின்… Read More »2000 கிலோ தக்காளி லாரியை கடத்திய தம்பதி கைது…

பிரபல நடிகை லெஸ்பியன்… புத்தகத்தில் பரபரப்பு தகவல்…

  • by Authour

பாலிவுட் நடிகை ரேகா. தனது 15-வது வயதில் இந்தியில் அஞ்சனா சபர் என்கிற படத்தின் மூலம் பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார். பாலிவிட்டில் அதிகம் கிசுகிசுக்கப்பட்ட நடிகைகளில் ஒருவர். அமிதாப் பச்சன், ராஜ் பப்பார்,… Read More »பிரபல நடிகை லெஸ்பியன்… புத்தகத்தில் பரபரப்பு தகவல்…

மது போதையில் படிக்கட்டில் தவறி விழுந்து தொழிலாளி பலி….

  • by Authour

திருச்சி, திருவானைக்கோவில் தம்பிரான் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பரமசிவம் (வயது 48). குடி போதைக்கு அடிமையான இவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு மது போதையில் திருவானைக்கோவில் பாரதி நகரில் வசிக்கும் தனது அண்ணன்… Read More »மது போதையில் படிக்கட்டில் தவறி விழுந்து தொழிலாளி பலி….

திருச்சி அருகே டூவீலரில் வந்தவரிடம் வழிப்பறி கொள்ளை… வாலிபர் கைது..

  • by Authour

திருச்சி, சமயபுரம் பிச்சாண்டார் கோவில் நம்பர் ஒன் டோல்கேட் கீழத் தெருவை சேர்ந்தவர் காந்தி ராஜ் (வயது 47). இவர் திருவானைக்காவல் கன்னிமார் தோப்பு பகுதியில் தனது இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.… Read More »திருச்சி அருகே டூவீலரில் வந்தவரிடம் வழிப்பறி கொள்ளை… வாலிபர் கைது..

திருச்சியில் கஞ்சா, லாட்டரி விற்ற 24 பேர் கைது…3 கிலோ கஞ்சா, பணம் பறிமுதல்…

திருச்சி மாநகரில் கஞ்சா விற்பனையும், லாட்டரி விற்பனையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது குறித்து போலீசுக்கு தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன. இதையடுத்து கஞ்சா, லாட்டரி விற்பனையை தடுக்க மாநகர போலீஸ் கமிஷனர்… Read More »திருச்சியில் கஞ்சா, லாட்டரி விற்ற 24 பேர் கைது…3 கிலோ கஞ்சா, பணம் பறிமுதல்…

திருச்சியில் கஞ்சா விற்பனை…. பெண் உட்பட 14 பேர் கைது…

  • by Authour

திருச்சி மாநகர கமிஷனர் சத்யபிரியா உத்தரவின் பேரில் திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட தில்லை நகர், எடமலைப்பட்டிபுதூர் விமான நிலையம் ,பாலக்கரை உறையூர் உள்ளிட்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் கஞ்சா விற்பனை செய்த… Read More »திருச்சியில் கஞ்சா விற்பனை…. பெண் உட்பட 14 பேர் கைது…

இனி பள்ளிகளில் தாய்மொழியில் கல்வி கற்கலாம்.. சிபிஎஸ்இ அறிவிப்பு…

புதிய தேசிய கல்விக் கொள்கை அடிப்படையில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) பள்ளிகளில் தாய்மொழியில் கல்வி கற்கலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பன்மொழிக் கல்வியை ஊக்குவிக்கும் வகையில், அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளிலும்… Read More »இனி பள்ளிகளில் தாய்மொழியில் கல்வி கற்கலாம்.. சிபிஎஸ்இ அறிவிப்பு…

உருகுவே கடற்கரையில் உயிரிழந்து கரை ஒதுங்கிய 2 ஆயிரம் பென்குவின்கள்…

  • by Authour

தென் அமெரிக்காவில் உள்ள உருகுவே நாட்டின் கடற்கரை பகுதியில் கடந்த 10 நாட்களில் சுமார் 2 ஆயிரம் பென்குவின்கள் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளன. மெகலானிக் பென்குவின் என்று அழைக்கப்படும் இவை, அட்லாண்டிக் கடலில்… Read More »உருகுவே கடற்கரையில் உயிரிழந்து கரை ஒதுங்கிய 2 ஆயிரம் பென்குவின்கள்…

சோதனை சாவடியில் மாறுவேடத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை… வீடியோ

கோவையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் சாலையில் தமிழக சோதனை சாவடி, கேரளா சோதனை சாவடிகள் உள்ளன. இந்நிலையில் அந்த வழியாகச் சென்ற வாகனங்கள் சோதனை சாவடியின் ஊழியர்களிடம் லஞ்சம் கொடுக்கும் லாரி ஓட்டுநர்கள், அதனை கொடுக்கக்… Read More »சோதனை சாவடியில் மாறுவேடத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை… வீடியோ

error: Content is protected !!