Skip to content

July 2023

கல்வித்துறை செயலருக்கு ரூ.500 அபராதம்…. ஐகோர்ட் உத்தரவு…

  • by Authour

நாகை மாவட்டம், ஆயக் காரம்புலம் கிராமத்தில் உள்ள மகாத்மா காந்தி அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக 2015-ம் ஆண்டு வெண்ணிலா என்பவர் நியமிக்கப்பட்டார். இந்த நியமனத்துக்கு ஒப்புதல் வழங்காமல், மாவட்ட… Read More »கல்வித்துறை செயலருக்கு ரூ.500 அபராதம்…. ஐகோர்ட் உத்தரவு…

நீலகிரி, கோவையில் நாளை கனமழைக்கு வாய்ப்பு…

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 22-07-2023:- தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.  23-07-2023:-… Read More »நீலகிரி, கோவையில் நாளை கனமழைக்கு வாய்ப்பு…

தஞ்சை அருகே பிரதம மந்திரியின் மருத்துவ காப்பீடு முகாம்….

  • by Authour

பிரதம மந்திரியின் மருத்துவ காப்பீடு முகாம் நடந்தது.  தஞ்சை மாவட்டம், பாபநாசம் அடுத்த ராஜகிரியில் நடந்த முகாமில் பிஎம்ஜெஏ ஒய் களப் பணியாளர்கள் 4 பேர் மருத்துவ காப்பீட்டிற்கான பதிவை மேற்க் கொண்டனர். இந்த… Read More »தஞ்சை அருகே பிரதம மந்திரியின் மருத்துவ காப்பீடு முகாம்….

டில்லி விமான நிலையத்தில் 10 கோடி மதிப்புள்ள வௌிநாட்டு கரன்சி பறிமுதல்..

டில்லி விமான நிலையத்தில் இதுவரை இல்லாத மிகப்பெரிய மதிப்பிலான 10 கோடி ரூபாய் அளவில் வெளிநாட்டு கரன்சியை, சுங்கத்துறையினர் மீட்டுள்ளனர். தஜகிஸ்தானைச்சேர்ந்த 3 பேர் டில்லியிலிருந்து இஸ்தான்புல் செல்வதற்கு விமானத்தில் புறப்படும் போது, அவர்களை… Read More »டில்லி விமான நிலையத்தில் 10 கோடி மதிப்புள்ள வௌிநாட்டு கரன்சி பறிமுதல்..

கட்டுப்பாட்டை இழந்து ஏரியில் விழுந்த ஹெலிகாப்டர்….

  • by Authour

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம் நார்த் சோல்ப் பகுதியில் 3 பயணிகளுடன் பறந்த ஹெலிகாப்டர், விமானியின் கட்டுப்பாட்டை இழந்து ஏரியில் விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே விமானி உட்பட 4 பேர் உயிரிழந்தனர். புவியியல் ஆய்வுப்… Read More »கட்டுப்பாட்டை இழந்து ஏரியில் விழுந்த ஹெலிகாப்டர்….

கஞ்சா போதையில் போலீசாரிடம் ரகளை செய்த வாலிபர்கள் கைது…

  • by Authour

திருத்தணி அடுத்த காசிநாதபுரம் கூட்டுச்சாலை அருகே மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு அதிவேகமாக திருத்தணி நகருக்குள் சென்றனர். இதுகுறித்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.… Read More »கஞ்சா போதையில் போலீசாரிடம் ரகளை செய்த வாலிபர்கள் கைது…

கிராவல் மண் கடத்திய டிப்பர் லாரிகள் வட்டாட்சியர் அலுவலத்தில் நிறுத்தி வைப்பு..

  • by Authour

கரூர் மாவட்டம், கடவூர் அடுத்த சிங்கம்பட்டி பகுதியில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தலில் ஈடுபட்ட நான்கு டிப்பர் லாரிகள் மற்றும் கிராவல் மண் எடுக்க பயன்படுத்தப்பட்ட ஹிட்டாச்சி வாகனத்தை ஊர் பொதுமக்கள் நேற்று மாலை… Read More »கிராவல் மண் கடத்திய டிப்பர் லாரிகள் வட்டாட்சியர் அலுவலத்தில் நிறுத்தி வைப்பு..

திருச்சி அருகே வளம்மீட்பு பூங்காவை ஆய்வு செய்த பேரூராட்சி இயக்குநர்…

  • by Authour

திருச்சி மாவட்டம் முசிறியை அடுத்த தொட்டியம் பேரூராட்சியில் இன்று சென்னை பேரூராட்சிகளின் இயக்குநர் கிரண் குராலா வளம்மீட்பு பூங்காவை ஆய்வு செய்து பேரூராட்சியில் சேகரிக்கப்படும் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை கழிவுகளை கையாளுவதை… Read More »திருச்சி அருகே வளம்மீட்பு பூங்காவை ஆய்வு செய்த பேரூராட்சி இயக்குநர்…

திருச்சியில் மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம் …

  • by Authour

மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் மீது நடைபெற்ற கொடுஞ்செயலை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம் சார்பாக பாலக்கரை ரவுண்டானாவில் இன்று (சனிக்கிழமை )காலை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத்… Read More »திருச்சியில் மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம் …

முதியோர் உதவி தொகை ரூ.1200 ஆக உயர்வு …அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி…

சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் அரசு துறை செயலாளர்கள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் தமிழகத்தின் செயல்படுத்தப்படவுள்ள முக்கிய திட்டங்கள் குறித்து… Read More »முதியோர் உதவி தொகை ரூ.1200 ஆக உயர்வு …அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி…

error: Content is protected !!