Skip to content

October 2023

திருச்சி எஸ் ஆர் எம் மருத்துவமனையில் செயற்கை கை கால் உறுப்புகள் வழங்கல்…

திருச்சி எஸ் ஆர் எம் மருத்துவமனையில் செயற்கை கை கால் உறுப்புகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. R & R செயற்கை கை, கால் உறுப்புகள் உற்பத்தி மற்றும் பொறுத்துதல் மையம் சார்பில் செயற்கை… Read More »திருச்சி எஸ் ஆர் எம் மருத்துவமனையில் செயற்கை கை கால் உறுப்புகள் வழங்கல்…

திருச்சியில் சம்பா சாகுபடிக்கு சிறப்பு தொகுப்பு வழங்க விவசாயிகள் கோரிக்கை..

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் நடைபெற்றது. பல்வேறு விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் மற்றும் வேளாண்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள்… Read More »திருச்சியில் சம்பா சாகுபடிக்கு சிறப்பு தொகுப்பு வழங்க விவசாயிகள் கோரிக்கை..

திருச்சி காவிரி ஆற்றில் 35 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் உடல் எலும்பு கூடாக மீட்பு…

  • by Authour

திருச்சி ஸ்ரீரங்கம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட திருவளர்ச்சோலை காவேரி ஆற்றில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் எலும்பு கூடாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இறந்து ஒரு மாதத்திற்கு மேலாகி இருக்கும் என்று கூறப்படுகிறது.… Read More »திருச்சி காவிரி ஆற்றில் 35 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் உடல் எலும்பு கூடாக மீட்பு…

கிணற்றில் தவறி விழுந்த பசு உயிருடன் மீட்பு…

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆ. கருப்பம்பட்டி பகுதியில் வசிப்பவர் முத்துகிருஷ்ணன். இவர் தனது தோட்டத்தில் பசு மாடுகளை வைத்து பால் வியாபாரம் செய்து வருகிறார். வழக்கம் போல்… Read More »கிணற்றில் தவறி விழுந்த பசு உயிருடன் மீட்பு…

”தங்கலான்” படம் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு….

ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் விக்ரம் ,மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி ஆகியோர் நடிப்பில் தயாராகியுள்ள படம் தங்கலான். இந்த படத்தின் ரிலீஸ் எப்போது என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர். பா. ரஞ்சித் இயக்கத்தில்,… Read More »”தங்கலான்” படம் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு….

தஞ்சையில் இருந்து சரக்கு ரயிலில் 1000 டன் நெல் அரவைக்கு அனுப்பி வைப்பு…

  • by Authour

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. அதோடு கோடை நெல் சாகுபடியும்… Read More »தஞ்சையில் இருந்து சரக்கு ரயிலில் 1000 டன் நெல் அரவைக்கு அனுப்பி வைப்பு…

மாணவர்களை சிறப்பு வகுப்புக்கு வரவைக்க பிரியாணி… ஆசிரியர் அசத்தல்..

புதுச்சேரி அடுத்த சூரமங்கல கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி, இவர் அரசு பள்ளியில் படித்து முடித்து கடந்த 2007ம் ஆண்டு புதுச்சேரியில் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியில் சேர்ந்தார், தற்போது கல்மண்டபம் அரசு உயர் நிலைப்பள்ளியில்… Read More »மாணவர்களை சிறப்பு வகுப்புக்கு வரவைக்க பிரியாணி… ஆசிரியர் அசத்தல்..

அடுத்த 3 மணி நேரத்திற்கு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு….

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 27.10.2023: தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி… Read More »அடுத்த 3 மணி நேரத்திற்கு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு….

திருச்சி அருகே 31ம் தேதி மின்தடை…

திருச்சி மாவட்டம், இலால்குடி வட்டம், பூவாளூர் 11033-11கிலோ துணை மின் நிலையத்தில்  வரும் 31.10.2023 அன்று காலை 19,45 மணி முதல் மாலை 4.00 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால்… Read More »திருச்சி அருகே 31ம் தேதி மின்தடை…

பாசி நிதி நிறுவன மோசடி வழக்கு…ஐ.ஜி பிரமோத்குமார் 4ம் தேதி ஆஜராக உத்தரவு

திருப்பூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த பாசி பாரக்ஸ் டிரேடிங் என்ற நிதி நிறுவனம் முதலீட்டுக்கு அதிக வட்டி அளிப்பதாகக் கூறி முதலீடு செய்தவர்களுக்கு வாக்குறுதி அளித்தபடி பணத்தை திரும்பி தராமல் 58,571 பேரிடம்… Read More »பாசி நிதி நிறுவன மோசடி வழக்கு…ஐ.ஜி பிரமோத்குமார் 4ம் தேதி ஆஜராக உத்தரவு

error: Content is protected !!