Skip to content

October 2023

பொள்ளாச்சி அருகே அண்ணன் தலையில் கல்லை போட்டு கொன்ற தம்பி…

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள மூட்டாம்பாளையம் பகுதி சேர்ந்தவர் அய்யாசாமி இவரது மனைவி அம்சவேணி, இவர்களுக்கு ராமகிருஷ்ணன்,(29) மோகன்ராஜ்(25) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர் இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில… Read More »பொள்ளாச்சி அருகே அண்ணன் தலையில் கல்லை போட்டு கொன்ற தம்பி…

திருச்சி அருகே துப்பாக்கியை காட்டி பணம் பறித்த 2 பேர் அதிரடி கைது

  • by Authour

திருச்சி சோமரசம்பேட்டை அருகே உள்ள  தாயனூர் கிராமம்  வடக்கு தெருவை சேர்ந்தவர் சக்திவேல் இவரது மகன்  லோகநாதன் (23)  பெயிண்டிங் வேலை செய்து வருகிறார். இவர் அல்லித்துறை  உய்யக்கொண்டான் பாலம் அருகே உள்ள மீன்… Read More »திருச்சி அருகே துப்பாக்கியை காட்டி பணம் பறித்த 2 பேர் அதிரடி கைது

திருச்சி அருகே இறந்த கணவரின் உடலை பெற 2 மனைவிகளுக்குள் போட்டி…. பரபரப்பு…

  • by Authour

திருச்சி, திருவெறும்பூர் அருகே இறந்து போன கணவரின்உடலை கேட்டு விவாகரத்து ஆன மனைவி உரிமை கொண்டாடி திருச்சி எஸ்பியிடம் புகார் கொடுத்ததால் இறந்து போனவரின் உடலை இரண்டாவது மனைவியிடம் ஒப்படைப்பதா? முதல் மனைவியிடம் ஒப்படைப்பதா? என்பதில்… Read More »திருச்சி அருகே இறந்த கணவரின் உடலை பெற 2 மனைவிகளுக்குள் போட்டி…. பரபரப்பு…

பெரம்பலூர் சம்பவம்…. கைது செய்யவில்லை என்றால் பாஜக சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்… பாஜ., அண்ணாமலை

கரூர் மாவட்டம் நன்னியூர் புதூரை அடுத்த என்.குளத்தூரில் கனகராஜ் என்ற இளைஞர் வெளிநாட்டில் வேலை பார்த்த போது உயிரிழந்தார். அவரது உடல் பாஜக சார்பில் கடந்த செப்டம்பர் 10ம் தேதி கரூர் கொண்டு வந்து… Read More »பெரம்பலூர் சம்பவம்…. கைது செய்யவில்லை என்றால் பாஜக சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்… பாஜ., அண்ணாமலை

53 நாட்களுக்கு பிறகு வௌியே வந்தார் சந்திரபாபு நாயுடு…..

  • by Authour

ஆந்திர மாநில முன்னாள் முதவரும் , தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு, அவரது ஆட்சிக்காலத்தில் திறன் மேம்பாட்டு கழகத்தில்  ஊழல் செய்ததாக கடந்தமாதம் 9-ந்தேதி கைது செய்யப்பட்டு ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டார்.… Read More »53 நாட்களுக்கு பிறகு வௌியே வந்தார் சந்திரபாபு நாயுடு…..

திருச்சி அருகே துப்பாக்கி தொழிற்சாலையில் மினி மாரத்தான் போட்டி…

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலை மத்திய பாதுகாப்பு படைகளும் தொழிற்சாலைகளில் ஒன்றாகும் இந்நிலையில் நாடு முழுவதும் இன்று தேசிய ஒருமைப்பாட்டு தினம் அனுசரிக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி… Read More »திருச்சி அருகே துப்பாக்கி தொழிற்சாலையில் மினி மாரத்தான் போட்டி…

புதுகையில் புதிய கழிப்பறையை திறந்து வைத்தார் அமைச்சர் மெய்யநாதன்…

புதுக்கோட்டையில் சந்தைப்பேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி 1.50.லட்சம் மதிப்பிலான கழிப்பறையை சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் திறந்து வைத்தார். பின்னர் பள்ளிவளாகத்திலேயே தீயணைப்பு துறை மூலம் நிகழ்த்தப்பட்ட பாதுகாப்பான முறையில் எவ்வாறு பட்டாசு… Read More »புதுகையில் புதிய கழிப்பறையை திறந்து வைத்தார் அமைச்சர் மெய்யநாதன்…

திருச்சி மாநகராட்சி 40 வது வார்டு மகாலட்சுமி நகர் அவல நிலை….

திருச்சி மாநகராட்சி 40 வது வார்டு திருவரம்பூர் பகுதி மகாலெட்சுமி நகரில் நேற்று தார் ரோடு போட்டார்கள் , பல நாட்களாக தண்ணீர் வரவில்லை என பொது மக்கள் தெரிவித்தார்கள் . சனிக்கிழமை வந்து… Read More »திருச்சி மாநகராட்சி 40 வது வார்டு மகாலட்சுமி நகர் அவல நிலை….

இஸ்ரேல் போர் … இதுவரை 31 பத்திரிகையாளர்கள் பலி

  • by Authour

ஹமாஸ், இஸ்ரேல் இடையே போர் நடந்து வருகிறது.  25-வது நாளாக  இன்றும் தாக்குதல்கள் நடந்து வருகிறது. இந்த நிலையில், போர் பற்றிய விவரங்களை  சேகரிப்பதற்காக அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள்… Read More »இஸ்ரேல் போர் … இதுவரை 31 பத்திரிகையாளர்கள் பலி

காசாவில் …..ஹமாஸ் அமைத்துள்ள 500கி.மீ. சுரங்கம்….தரைமட்டமாக்க இஸ்ரேல் திட்டம்

  இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான போர், அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துவரும் நிலையில், காசா பகுதியே போர்க்களமாக மாறியுள்ளது. பொதுவாக போர் நடைபெற்றுவரும் காசா பகுதியை நகரம் என குறிப்பிட்டு வரும் பலருக்கு தெரியாத… Read More »காசாவில் …..ஹமாஸ் அமைத்துள்ள 500கி.மீ. சுரங்கம்….தரைமட்டமாக்க இஸ்ரேல் திட்டம்

error: Content is protected !!