Skip to content

2023

ரூ.25 ஆயிரம் லஞ்சம்… முசிறி துணை தாசில்தார் கைது…

  • by Authour

திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா அலுவலகத்தில் மண்டல துணை தாசில்தாராக பணியாற்றி வருபவர் தங்கவேல் (50). இவர் இன்று மாலை பட்டா பெயர் மாற்ற கண்ணன் என்பவரிடம் ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கினார். அப்போது… Read More »ரூ.25 ஆயிரம் லஞ்சம்… முசிறி துணை தாசில்தார் கைது…

சங்ககிரி காவல் நிலையத்தில் மர்ம பொருள் வெடித்து ஒருவர் பலி….

  • by Authour

சேலம் மாவட்டம் சங்ககிரி காவல் நிலைய வளாகத்தில் இன்று மர்மபொருள் வெடித்து மேற்கூரை தகரம் பறந்து வந்து விழுந்தது. இதில் நியமித்துக்கலா என்பவர் உயிரிழந்தார். மர்மபொருள் வெடித்து தகரம் விழுந்து படுகாயம் அடைந்த மற்றொருவர்… Read More »சங்ககிரி காவல் நிலையத்தில் மர்ம பொருள் வெடித்து ஒருவர் பலி….

எடியூரப்பா ரூ. 40 ஆயிரம் கோடி ஊழல்…சொந்த கட்சி எம்எல்ஏ பரபரப்பு குற்றச்சாட்டு…

  • by Authour

கொரோனா காலத்தில் கர்நாடக முதல்வராக இருந்த பாஜகவின் எடியூரப்பா 40 ஆயிரம் கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டார் என அக்கட்சியின் எம்.எல்.ஏ. பகனாகவுடா பாட்டீல் யாத்னால் பரபரப்பான குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். விஜயபுரா தொகுதியில் இருந்து… Read More »எடியூரப்பா ரூ. 40 ஆயிரம் கோடி ஊழல்…சொந்த கட்சி எம்எல்ஏ பரபரப்பு குற்றச்சாட்டு…

என்ன ரகசியம் தெரியுமோ சொல்லுயா…ஓபிஎஸ்-க்கு இபிஎஸ் பதிலடி …

  • by Authour

நேற்று கோவையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில், நாடாளுமன்ற தேர்தல் குறித்து பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அவரது ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை… Read More »என்ன ரகசியம் தெரியுமோ சொல்லுயா…ஓபிஎஸ்-க்கு இபிஎஸ் பதிலடி …

திருச்சி அருகே 29ம் தேதி மின்தடை….

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், பூவாளூர் 110/33- 11 கிவோ துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. ஆகையால் வரும் 29.12.2023 அன்று காலை 9.45 மணி முதல் மாலை 4.00… Read More »திருச்சி அருகே 29ம் தேதி மின்தடை….

இந்திய இராணுவத்திற்கான ஆள்சேர்ப்பு முகாம்…இணையதளத்தில் பதிவு செய்ய அறிவிப்பு..

  • by Authour

இந்திய இராணுவத்திற்கான ஆள்சேர்ப்பு முகாம் 04.01.2024 முதல் 13.01.2024 வரை கடலூர் மாவட்டம் அண்ணா விளையாட்டரங்கில் பல்வேறு பணிகளுக்கான இராணுவ ஆள்சேர்ப்பு சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்திய இராணுவத்திற்கான ஆள்சேர்ப்பு முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள… Read More »இந்திய இராணுவத்திற்கான ஆள்சேர்ப்பு முகாம்…இணையதளத்தில் பதிவு செய்ய அறிவிப்பு..

சத்துணவு மையம்… ரேசன் கடைகளில் கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா ஆய்வு..

  • by Authour

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஊராட்சி ஒன்றியம், கீழக்காவட்டாங்குறிச்சி ஊராட்சி, தட்டாஞ்சாவடி அங்கன்வாடி மையம், அரண்மனைக்குறிச்சி கிராமத்தில் உள்ள குழந்தைகள் மையம், திருமழபாடி ஊராட்சி ஒன்றிய துவக்கிப்பள்ளி சத்துணவு மையம் மற்றும் திருமழபாடி, மஞ்சமேடு மற்றும்… Read More »சத்துணவு மையம்… ரேசன் கடைகளில் கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா ஆய்வு..

சமூகநீதி வழிப்பாதையில் திராவிட மாடல்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை கலைவாணர் அரங்கில் இன்று ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடபெற்றது. ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதி , பள்ளிக்கட்டடங்கள், சமுதாய கூடங்கள் என 32.95 கோடி ரூபாய் செலவீட்டில் கட்டப்பட்டுள்ள… Read More »சமூகநீதி வழிப்பாதையில் திராவிட மாடல்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

2024 தேர்தல் கூட்டணி நிலவரம்….தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு அழைப்பு…

வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சி தயாராகி வருகிறது. ஏற்கனவே காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் , கம்யூனிஸ்ட் கட்சிகள் என பல்வேறு கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா (I.N.D.I.A)… Read More »2024 தேர்தல் கூட்டணி நிலவரம்….தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு அழைப்பு…

ராகுலின் அடுத்த பயணம்…. மணிப்பூர் to மும்பை… காங்கிரஸ் அறிவிப்பு…

காங்கிரஸ் எம்.பி  ராகுல் காந்தி ‘பாரத் நியாய யாத்ரா’ பயணம் மேற்கொள்ள உள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இந்த ஆண்டு ஜனவரி மாதம் தேதி வரை “பாரத் ஜோடோ யாத்ரா” மேற்கொண்ட… Read More »ராகுலின் அடுத்த பயணம்…. மணிப்பூர் to மும்பை… காங்கிரஸ் அறிவிப்பு…

error: Content is protected !!