Skip to content

May 2024

குளம், குட்டைகளில் குளிக்க கரூர் கலெக்டர் தடை..

கரூர் மாவட்டத்தில் கோடை மழை பரவலாக பெய்து வருவதால், நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் குளங்கள், குட்டைகள் மற்றும் ஓடைகளின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணைகள் தண்ணீரால் நிரம்பியுள்ளது. எனவே, பொதுமக்களும் மற்றும்… Read More »குளம், குட்டைகளில் குளிக்க கரூர் கலெக்டர் தடை..

சிறுமி கற்பழிப்பு… குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை…

அரியலூர் மாவட்டம் நாயகனைபிரியாள் கிராமத்தைச் சேர்ந்த அருள்தாஸ்(32). இவர் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை உள்ள நிலையில்  அதே பகுதியை சேர்ந்த சிறுமியை காதலிப்பதாக கூறி பலமுறை பாலியல்… Read More »சிறுமி கற்பழிப்பு… குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை…

குஜராத் விளையாட்டு அரங்கில் தீ விபத்து.. பலி 27

குஜராத்தின் ராஜ்கோட்டில் டிஆர்பி விளையாட்டு மண்டலம் உள்ளது. கோடை கால விடுமுறை என்பதால் சிறுவர்கள் உட்பட ஏராளமானோர் அங்கு குவிந்திருந்தனர். அப்போது தற்காலிக கூடாரம் ஒன்றில் திடீரென தீப்பற்றியது. இந்த தீ இதர பகுதிகளுக்கும்… Read More »குஜராத் விளையாட்டு அரங்கில் தீ விபத்து.. பலி 27

வீட்டுக்குள் நுழைந்த சிறுத்தை மயக்க ஊசி பிடிக்கப்பட்டது.. கூடலூரில் பரபரப்பு..

நீலகிரி மாவட்டம், கூடலூர், ஸ்ரீமதுரை அருகே உள்ள, செபாஸ்டின் வீட்டில் வீட்டில் இன்று, பகல் 12:00 மணிக்கு சிறுத்தை நுழைந்தது. அப்பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த, இடும்பன் என்பவர், சத்தம் கேட்டு வீட்டின் கதவை திறந்துள்ளார்.… Read More »வீட்டுக்குள் நுழைந்த சிறுத்தை மயக்க ஊசி பிடிக்கப்பட்டது.. கூடலூரில் பரபரப்பு..

ஐபிஎல் டி20 சாம்பியன் யார்? இறுதி போட்டியில் இன்று ஐதராபாத் – கொல்கத்தா மோதல்..

ஐபிஎல் டி20 தொடரின் 17வது சீசனில் யார் சாம்பியன் என்பதை தீர்மானிக்கும் பரபரப்பான இறுதிப் போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் இன்று மோதுகின்றன. இப்போட்டி, சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் அரங்கில்… Read More »ஐபிஎல் டி20 சாம்பியன் யார்? இறுதி போட்டியில் இன்று ஐதராபாத் – கொல்கத்தா மோதல்..

பிரச்னைக்கு காரணமான கண்டக்டர் – போலீஸ் கட்டிப்பிடித்து வீடியோ..

திருநெல்வேலி – துாத்துக்குடி அரசு பஸ்சில் சீருடையுடன் போலீஸ்காரர் ஆறுமுகபாண்டி பயணித்தார். பணி நிமித்தமாக செல்வதால் கட்டணம் எடுக்க முடியாது என அவர் கூற, ‘வாரன்ட் இருந்தால் மட்டுமே கட்டணமில்லாமல் பயணிக்க முடியும்’ என… Read More »பிரச்னைக்கு காரணமான கண்டக்டர் – போலீஸ் கட்டிப்பிடித்து வீடியோ..

கூகுள் மேப் காட்டிய வழியில் சென்ற டிரைவர் காரை ஆற்றில் இறக்கினார்…

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் கேரள மாநிலம் ஆலப்புழாவிற்கு சொகுசு காரில் சுற்றுலா சென்றனர். அந்த காரில் 3 ஆண்கள் மற்றும் ஒரு பெண் இருந்தார். டிரைவருக்கும் வழி தெரியாத காரணத்தினால்… Read More »கூகுள் மேப் காட்டிய வழியில் சென்ற டிரைவர் காரை ஆற்றில் இறக்கினார்…

தஞ்சை ராமலிங்கம் கொலை.. குற்றவாளிகளை கண்டுபிடித்தால் 25லட்சம் என்ஐஏ அறிவிப்பு

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள, திருபுவனத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் பாத்திரக் கடை நடத்தி வந்தார். கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5-ம் தேதி ராமலிங்கம் கொலைசெய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக 13… Read More »தஞ்சை ராமலிங்கம் கொலை.. குற்றவாளிகளை கண்டுபிடித்தால் 25லட்சம் என்ஐஏ அறிவிப்பு

குளித்தலை… சக்தி மாரியம்மன் கோயில் பால்குட ஊர்லம்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தெற்கு மயிலாடியில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் 20 ஆம் ஆண்டு வைகாசி திருவிழாவை முன்னிட்டு  இன்று விரதம் மேற்கொண்ட 200க்கு மேற்பட்ட பக்தர்கள் குளித்தலை கடம்பன் துறை… Read More »குளித்தலை… சக்தி மாரியம்மன் கோயில் பால்குட ஊர்லம்

கரூர்… ஆபத்தான ராட்சத ராட்டினம்… அதிகாரிகள் கவனிப்பார்களா?

கரூர் நகரில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவை ஒட்டி கடந்த 12ஆம் தேதி கம்பம் நடும் விழாவுடன் திருவிழா தொடங்கி நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்த… Read More »கரூர்… ஆபத்தான ராட்சத ராட்டினம்… அதிகாரிகள் கவனிப்பார்களா?

error: Content is protected !!