Skip to content

June 2024

சென்னையில் தீவிரவாதி கைது

  • by Authour

சென்னை கோயம்பேட்டில் இன்று  அனோவர் என்பவரை போலீசார் கைது செய்தனர்.  இவர் சென்னை ஐஏஎஸ் குடியிருப்பு பகுதியில் கட்டுமான வேலையில் ஈடுபட்டிருந்தபோது அவரை போலீசார் கைது செய்தனர். இவர் சென்னையில் பதுங்கி இருந்து தீவிரவாத… Read More »சென்னையில் தீவிரவாதி கைது

மருமகளை கழுத்தை நெரித்துக்கொன்ற மாமியார்…

தெலுங்கான மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்தவர் பர்சானா. இவருடைய மருமகள் அஜ்மிரி பேகம் (28 ). இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு அவ்வப்போது வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் கடந்த 15 நாட்களாக மாமியார், மருமகளுக்கு… Read More »மருமகளை கழுத்தை நெரித்துக்கொன்ற மாமியார்…

திருச்சியில்…….எஸ் டி பி ஐ கட்சியின் மாநில செயற்குழு கூட்டம்

எஸ் டி பி ஐ கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் உள்ள தலைமை அலுவலகத்தில் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த  நெல்லை முபாரக் கூறியதாவது:… Read More »திருச்சியில்…….எஸ் டி பி ஐ கட்சியின் மாநில செயற்குழு கூட்டம்

ஒரே நாளில் வெளியாகிறது ரஜினியின் வேட்டையன்…. சூர்யாவின் கங்குவா படங்கள்

சூர்யா நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம் ‘கங்குவா’. இதில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்துள்ளனர். யுவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன்… Read More »ஒரே நாளில் வெளியாகிறது ரஜினியின் வேட்டையன்…. சூர்யாவின் கங்குவா படங்கள்

சாராய சாவுக்கு சிபிஐ விசாரணை……. கவர்னரிடம், பிரேமலதா மனு

  • by Authour

தேமுதிக பொதுச்செயலாளர்  பிரேமலதா இன்று சென்னையில் கவர்னர் ஆர்.என். ரவியை சந்தித்து  மனு கொடுத்தார். அதில் கள்ளக்குறிச்சி சாராய சாவுக்கு  சிபிஐ விசாரணை வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.  பிரேமலதாவுடன் அந்த கட்சி நிர்வாகிகள் … Read More »சாராய சாவுக்கு சிபிஐ விசாரணை……. கவர்னரிடம், பிரேமலதா மனு

ஜார்கண்ட் மாஜி முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன்…ஐகோர்ட் அதிரடி

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்ததாக கூறப்படும் நில மோசடி தொடர்பான பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை கடந்த ஜனவரி மாதம் 31ம் தேதி அம் மாநில முன்னாள் முதல்-மந்திரி ஹேமந்த் சோரனை கைது செய்தது. இதையடுத்து அவர் … Read More »ஜார்கண்ட் மாஜி முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன்…ஐகோர்ட் அதிரடி

மயிலாடுதுறை…….வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது…

  • by Authour

மயிலாடுதுறை நகரின் மையப்பகுதியில் உள்ள மணிக்கூண்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக நேற்று காவல்துறையின் 100ஐ தொடர்புகொண்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதுகுறித்து மயிலாடுதுறை மாவட்டபோலீசார் மணிக்கூண்டில் திருவாரூர் மோப்பநாய் உதவியுடன் சோதனைசெய்ததில் வெடிகுண்டு எதுவும் இல்லை. மிரட்டல்… Read More »மயிலாடுதுறை…….வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது…

சிறுவாணி அணை நீர்மட்டம்….. ஒரே நாளில் 3 அடி உயர்வு…

  • by Authour

கோவை நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை காரணமாக சிறுவாணி அணை நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்து 20.24 அடியாக உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் தமிழ்நாடு மற்றும்… Read More »சிறுவாணி அணை நீர்மட்டம்….. ஒரே நாளில் 3 அடி உயர்வு…

கள் விற்பனை செய்ய அனுமதி கோரி …… கரூரில் ஆர்ப்பாட்டம்

கரூர் மாவட்ட தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கரூர், தலைமை தபால் நிலையம் முன்பு கள்ளச்சாராயத்தை தடுக்காத தமிழக அரசை கண்டித்தும்,  கேரளா, கர்நாடகா, ஆந்திரா,புதுச்சேரி போன்ற அண்டை மாநிலங்களை போல தமிழ்நாட்டிலும்… Read More »கள் விற்பனை செய்ய அனுமதி கோரி …… கரூரில் ஆர்ப்பாட்டம்

போதை மாத்திரை விற்பனை ….. கரூரில் 2 இளைஞர்கள் கைது…

  • by Authour

கரூர் – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ரயில்வே மேம்பாலத்திற்கு அடியில் 2 இளைஞர்கள் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வருவதாக வெங்கமேடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் அங்கு சென்ற போலீசார்  இரு… Read More »போதை மாத்திரை விற்பனை ….. கரூரில் 2 இளைஞர்கள் கைது…

error: Content is protected !!