Skip to content

June 2024

தந்தை மற்றும் மகளை அலட்சியப்படுத்திய பஸ் டிரைவர் -கண்டக்டருக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம்..

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அருகே ஆச்சாம்பட்டியை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மகள் தமிழ்ச்செல்வி. கடந்த 2011 ஆகஸ்ட் 30ம் தேதி இரவு தந்தையும், மகளும் கீரனூரிலிருந்து செங்கிப்பட்டிக்கு அரசு பஸ்சில் ஏறினர். குன்னாண்டார்கோயில் அருகே… Read More »தந்தை மற்றும் மகளை அலட்சியப்படுத்திய பஸ் டிரைவர் -கண்டக்டருக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம்..

பிரதமர் மோடியின் கற்பனை கணிப்பு.. ராகுல் விமர்சனம்..

லோக்சபாவுக்கு ஏழு கட்டங்களாக நடந்த தேர்தல் நேற்று( ஜூன் 1) நிறைவு பெற்றது. ஓட்டு எண்ணிக்கை நாளை மறுநாள்(ஜூன் 4) வெளியாக உள்ளது. நேற்று, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டன. பல்வேறு ஊடக… Read More »பிரதமர் மோடியின் கற்பனை கணிப்பு.. ராகுல் விமர்சனம்..

கோவை.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்…

கோவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கடந்த 26-ம் தேதியன்று ரஃபாவில் அகதிகள் முகாமின் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் 45 பேர் கொல்லப்பட்டதை கண்டித்தும், போர் நிறுத்தம் செய்யக் கோரியும்… Read More »கோவை.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்…

மனைவி தலையில் அம்மிக்கல் போட்டு கொலை… கணவன் கைது

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உப்பிலியபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கோணக்கரை பகுதியில் வசித்து வருபவர் சிவக்குமார் வயது (55). இவரது மனைவி செங்கொடி (43). இவர்களுக்கு திருமணம் ஆகி 24 வருடங்கள் ஆகிறது.… Read More »மனைவி தலையில் அம்மிக்கல் போட்டு கொலை… கணவன் கைது

பலத்த சூறைக்காற்று… 50 வருட பழைமயான மரம் சாய்ந்தது…

திருச்சியில் நேற்று பலத்த சூறைக்காற்றுடன் இரவு பெய்த மழையால் ஸ்ரீரங்கம் கோவில் ராஜகோபுரம் அருகே உள்ள திருவள்ளுவர் வீதியில் 50 வருட பழமையான வேப்பமரம் வேருடன் சாய்ந்து விழுந்தது.  இதனால் அந்த பகுதியில் 12… Read More »பலத்த சூறைக்காற்று… 50 வருட பழைமயான மரம் சாய்ந்தது…

3வது முறையாக பிரதமர் மோடி ஆட்சிக்கு வருவார்… திருச்சியில் டிடிவி தினகரன் பேட்டி

திருச்சியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகியின் இல்ல திருமணத்திற்கு வருகை தந்த டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கருத்துக்கணிப்பில் மீண்டும் மோடி ஆட்சியமையும் என கூறப்படுகிறது எனவே 3வது முறை மோடி… Read More »3வது முறையாக பிரதமர் மோடி ஆட்சிக்கு வருவார்… திருச்சியில் டிடிவி தினகரன் பேட்டி

யானைகள் நடமாட்டம்… பொதுமக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை…

கூடலூர் பகுதியில் வன விலங்குகள் நடமாட்டம் அதிகம் இருப்பதால்  பொதுமக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர். பொதுமக்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு வனத்துறையினர் மாலை மற்றும் இரவு நேரங்களில் யானைகள் நடமாடும் பகுதிகள் மற்றும் அவை முகாமிட்டுள்ள… Read More »யானைகள் நடமாட்டம்… பொதுமக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை…

தைலம் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ…

ஊட்டியை அடுத்த குன்னூர் ஹை பீல்டு பகுதியில் உள்ள யூகலிப்ட்ஸ் தைலம் தயாரிக்கும் தொழிற்சாலையில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டு தொழிற்சாலையில் உள்ள பொருட்கள் தீ பற்றி எரிந்தது. இதை பார்த்த… Read More »தைலம் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ…

கரூர்… குங்கும காளியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா…

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நஞ்சைகாளிக்குறிச்சி பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ குங்கும காளியம்மன் ஆலயத்தில் 12 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மஹா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு ஆலயத்தில்… Read More »கரூர்… குங்கும காளியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா…

கோவை… தொழிலதிபர் வீட்டில் வருமான வரி சோதனை…

கோவை தொழிலதிபர் பெரோஸ்கான் பெங்களூரில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இவர் முறையான வருமான வரி செலுத்தாமல் மோசடி செய்ததாக குனியமுத்தூர் பகுதியில் உள்ள பெரோஸ்கான் வீட்டில் கோவை மற்றும் சென்னையில் இருந்து வந்த வருமானவரித்துறை… Read More »கோவை… தொழிலதிபர் வீட்டில் வருமான வரி சோதனை…

error: Content is protected !!