Skip to content

2024

ஒரு எம்.ஜி.ஆர் தான் இருக்க முடியும்…. விஜய் கட்சி குறித்து நடிகர் எஸ்.வி. சேகர் பேட்டி

  • by Authour

நடிகர் எஸ் வி சேகர்   நேற்று ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.   முன்னதாக அவர்  நிருபர்களிடம் கூறியதாவது: அரசியலுக்கு வரும் நடிகர் விஜய், முதல் முதலாக தேர்தலில் போட்டியிடும் போது, தனித்து… Read More »ஒரு எம்.ஜி.ஆர் தான் இருக்க முடியும்…. விஜய் கட்சி குறித்து நடிகர் எஸ்.வி. சேகர் பேட்டி

இந்தியாவில் முதல்முறை…தனியார் பள்ளியிலிருந்து செலுத்தப்பட்ட விண்கலம்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் செயல்பட்டு வருகிறது சுபம் வித்யா மந்திர் தனியார் பள்ளி. இப்பள்ளியில் ஒவ்வொரு ஆண்டும் விண்வெளி சார்ந்த ஏதேனும் ஒரு நிகழ்வுகளை அப்பள்ளி மாணவர்கள் நிகழ்த்தி சாதனை படைத்து வருகின்றனர். முன்னதாக… Read More »இந்தியாவில் முதல்முறை…தனியார் பள்ளியிலிருந்து செலுத்தப்பட்ட விண்கலம்.

மயிலாடுதுறை அருகே சீதளாதேவி மாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் அருகே ஆக்கூரில் பழமை வாய்ந்த ஸ்ரீசீதளாதேவி மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் உள்ள சீதளாதேவி அம்மனை வழிபட்டால் திருமணத்தடை நீங்கும் என்பதும், குழந்தை பாக்கியம் உள்பட பக்தர்களின் வேண்டுதல்கள் நிறைவேற்றப்படுவதாகவும்… Read More »மயிலாடுதுறை அருகே சீதளாதேவி மாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு…

திருச்சியில் தடையை மீறி ஆர்ப்பாட்டம்… அய்யாக்கண்ணு உட்பட 20 பேர் கைது..

  • by Authour

தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரியும் திருச்சி நெ.1 டோல்கேட்-யில் விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு மற்றும் சீர்மரமிப்பினர் நல சங்க தலைவர்கள் தலைமையில் விவசாயிகள், 68 சாதி சமூகத்தினர் இணைந்து  நேற்றுஆர்ப்பாட்டம் நடத்த… Read More »திருச்சியில் தடையை மீறி ஆர்ப்பாட்டம்… அய்யாக்கண்ணு உட்பட 20 பேர் கைது..

திருச்சியில் வாலிபரிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது…

அரியலூர் மாவட்டம், வில்லகம் கிராம பகுதியில் வசிப்பவர் ஆல்வின் பெல்லா மின் வயது 24 சம்பவத்தன்று இவர் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது இவரை பின் தொடர்ந்து… Read More »திருச்சியில் வாலிபரிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது…

அரியலூர் அருகே அதிக பணி சுமையால் போலீஸ் ஏட்டு தற்கொலை முயற்சி…

  • by Authour

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள பிலாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 34). இவர் தா.பழூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக (எழுத்தராக) பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி வேம்பு (32). இவர்களுக்கு… Read More »அரியலூர் அருகே அதிக பணி சுமையால் போலீஸ் ஏட்டு தற்கொலை முயற்சி…

மக்களவையில் இன்று …….பிரதமர் மோடி முக்கிய அறிவிப்பு வெளியிட வாய்ப்பு?

  • by Authour

இந்த  ஆண்டுக்கான முதல் நாடாளுமன்ற  கூட்டத்தொடர் கடந்த மாதம் 31-ம் தேதி தொடங்கியது. அதனை தொடர்ந்து பிப்.2-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நாடாளுமன்ற தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளதால், இது முழுமையான பட்ஜெட்டாக… Read More »மக்களவையில் இன்று …….பிரதமர் மோடி முக்கிய அறிவிப்பு வெளியிட வாய்ப்பு?

சிலியில் பயங்கர காட்டுத்தீ….112பேர் கருகி சாவு

தென் அமெரிக்க  நாடுகளில் ஒன்றான  சிலியின் வினாடெல்மார் மலைப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. இந்த தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவியது.இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்தனர். அவர்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் தண்ணீரை… Read More »சிலியில் பயங்கர காட்டுத்தீ….112பேர் கருகி சாவு

‘ஐடிவிங்’ ராஜ் சத்யனுக்கு சீட் கொடுக்ககூடாது…. வரிந்து கட்டும் முன்னாள் அதிமுக அமைச்சர்கள்

 நாடாளுமன்ற தேர்தலுக்கு அதிமுகவுடன் கூட்டணி வைக்கிறோம் என்று பகிரங்கமாக எந்த கட்சி்யும் முன் வராத நிலையில் அதிமுகவுிம் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டு உள்ளது.  இதற்கிடையே பாஜகவின் தூதராக  ஜிகே. வாசன் வந்து பொதுச்செயலாளர்… Read More »‘ஐடிவிங்’ ராஜ் சத்யனுக்கு சீட் கொடுக்ககூடாது…. வரிந்து கட்டும் முன்னாள் அதிமுக அமைச்சர்கள்

சிம்லாவில் விபத்து…. கார் ஆற்றில் பாய்ந்தது… சைதை துரைசாமி மகன் மாயம்

  • by Authour

சென்னை மாநகராட்சி முன்னாள் மேயரும்,  சைதை துரைசாமி ஐஏஎஸ் அகாடமி நிறுவனருமான சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி மற்றும் அவரது நண்பர்கள்  கோபிநாத் உள்பட  சிலர்  இமாச்சல்  மாநிலம்  சிம்லாவுக்கு சுற்றுலா சென்றனர்.… Read More »சிம்லாவில் விபத்து…. கார் ஆற்றில் பாய்ந்தது… சைதை துரைசாமி மகன் மாயம்

error: Content is protected !!