Skip to content

2024

அரசு பஸ்களில் பயணம் செய்யும் போலீசாருக்கு ஸ்மார்ட் கார்டு..

  • by Authour

தமிழக அரசு பஸ்களில் மாவட்டத்துக்குள் பயணம் செய்யும் வகையில் போலீசார முதல் இன்ஸ்பெக்டர் வரையில் ஸ்மாட் கார்டு வழங்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார். இதன்படி மாநிலம் முழுவதும் 3,191 இன்ஸ்பெக்டர்கள், 8,245 எஸ்ஐக்கள், 1,13,251… Read More »அரசு பஸ்களில் பயணம் செய்யும் போலீசாருக்கு ஸ்மார்ட் கார்டு..

நகர்வு தாமதாவதால் பெஞ்சல் புயல் நாளை காலை தான் கரையை கடக்கும்..

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பெஞ்சல் புயல் தற்போது வங்கக்கடலில் சென்னைக்கு தென்கிழக்கே 190 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரிக்கு 180 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. மணிக்கு 7 கிலோமீட்டர் வேகத்தில்… Read More »நகர்வு தாமதாவதால் பெஞ்சல் புயல் நாளை காலை தான் கரையை கடக்கும்..

பெஞ்சல் புயல் எதிரொலி.. 9 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…

  • by Authour

பெஞ்சல் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, ராணிப்பேட்டை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதைபோல புதுச்சேரி, காரைக்காலில் உள்ள… Read More »பெஞ்சல் புயல் எதிரொலி.. 9 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…

பெஞ்சல் புயல் இன்று கரையை கடக்கிறது.. கடற்கரை சாலைகள் மூடல்

வங்கக் கடலில் உருவான பெஞ்சல் புயல் இன்று (சனிக்கிழமை) மாமல்லபுரம் – காரைக்கால் இடையே கரையை கடக்கிறது. புயல் கரையைக் கடக்கும் போது அதி கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. வங்கக்… Read More »பெஞ்சல் புயல் இன்று கரையை கடக்கிறது.. கடற்கரை சாலைகள் மூடல்

ஜனாதிபதியின் திருவாரூர் வருகை ரத்து..

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் நாளை (நவ.30) நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்கவில்லை. கனமழை எச்சரிக்கை காரணமாக குடியரசுத் தலைவரின் நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாகவும்  பட்டமளிப்பு விழா வழக்கம்போல் நடைபெறும்… Read More »ஜனாதிபதியின் திருவாரூர் வருகை ரத்து..

விவசாயிகளுக்கு உரம் தேவையான அளவு கையிருப்புள்ளது…. அரியலூர் கலெக்டர்….

  • by Authour

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது. அரியலூர் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு 954 மி.மீ ஆகும். நடப்பு ஆண்டில் இம்மாதம்… Read More »விவசாயிகளுக்கு உரம் தேவையான அளவு கையிருப்புள்ளது…. அரியலூர் கலெக்டர்….

கோவாவில் திருமணம்… உறுதி செய்த கீர்த்தி சுரேஷ்….

குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கி பின் 2015ம் ஆண்டு தமிழில் இது என்ன மாயம் என்ற படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். அதன்பின் ரஜினி முருகன், பைரவா, மகாநதி, சர்கார், அண்ணாத்த… Read More »கோவாவில் திருமணம்… உறுதி செய்த கீர்த்தி சுரேஷ்….

திருச்சி அருகே வட்ட செயல்முறை கிடங்கின் வளாகத்தில் 500 மரக்கன்று நடப்பட்டது…

திருச்சி மாவட்டம் மருங்காபுறி ஒன்றியம் கல்லுப்பட்டி யில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில் அமைந்துள்ள வட்ட செயல்முறை கிடங்கின் வளாகத்தில் 500 மரக்கன்றுகளை நடும் விழாவில் மண்டல மேலாளர் திரு . G.சிற்றரசு… Read More »திருச்சி அருகே வட்ட செயல்முறை கிடங்கின் வளாகத்தில் 500 மரக்கன்று நடப்பட்டது…

புலி தாக்கி இளம் பெண் மரணம்…… பரபரப்பு…

தெலங்கானா மாநிலம் குமரம்பீம்  ஆசிபாபாத் மாவட்டம் ககாஜ் நகர் மண்டலம் பெங்காலி கிராமம்  அருகே  கன்னாரம் கிராமத்தைச் சேர்ந்த மோர்லே லட்சுமி (21) என்ற பெண்னை புலி தாக்கியது.  உடனடியாக கிராமத்தினர் வந்ததால் புலி… Read More »புலி தாக்கி இளம் பெண் மரணம்…… பரபரப்பு…

விவசாய நிலம் ஆக்கிரமிப்பு…. காவலர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார்

கரூர் மாவட்டம், மாயனூர் அடுத்த கோரகுத்தி கிராமத்தை சேர்ந்தவர் சுப்புராமன் (55). விவசாயான இவர் கடந்த 2021ஆம் ஆண்டு தனது மகன் பெயரில் சுமார் 3 ஏக்கர் விவசாய நிலத்தை வாங்கியுள்ளார். அதனை தொடர்ந்து… Read More »விவசாய நிலம் ஆக்கிரமிப்பு…. காவலர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார்

error: Content is protected !!