Skip to content

2024

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் …….விறுவிறுப்பான வாக்குப்பதிவு

  • by Authour

இலங்கையில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைமையில் அனுரா குமர திசநாயகா வெற்றிப் பெற்று அதிபரானார். அப்போது இருந்த நாடாளுமன்றத்தில் அனுரா குமர திசநாயகாவின் தேசிய… Read More »இலங்கை நாடாளுமன்ற தேர்தல் …….விறுவிறுப்பான வாக்குப்பதிவு

கத்திகுத்துபட்ட டாக்டர் பாலாஜி அவமரியாதையாக பேசுவார்…. புற்று நோயாளி பகீர்

  • by Authour

சென்னை கிண்டி அரசு பன்னோக்கு மருத்துவமனையில் டாக்டர் பாலாஜியை கத்தியால் குத்தியதாக விக்னேஷ் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டு உள்ளார். தனது மகன் கைது செய்யப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய விக்னேஷின் தாயார் பிரேமா,… Read More »கத்திகுத்துபட்ட டாக்டர் பாலாஜி அவமரியாதையாக பேசுவார்…. புற்று நோயாளி பகீர்

லாட்டரி அதிபா் மார்ட்டின் வீட்டில் ED ரெய்டு ஏன்?

  • by Authour

கோவை துடியலூர் பகுதியில் உள்ளது  லாட்டரி அதிபர் மார்ட்டினின் இல்லம் மற்றும் அலுவலகங்கள்.  அங்கு இன்று காலை முதல் அமலாக்க துறையினர் சோதனை செய்து வருகின்றனர். கோவையில் துடியலூரை அடுத்த வெள்ளைக்கிணறு பகுதியில் உள்ள அவரது… Read More »லாட்டரி அதிபா் மார்ட்டின் வீட்டில் ED ரெய்டு ஏன்?

தமிழ்நாடு முழுவதும் இன்று தனியார் டாக்டர்கள் ஸ்டிரைக்

  • by Authour

சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில்   பெருங்களத்தூரை சேர்ந்த பிரேமா என்ற பெண் புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வருகிறார். 6 மாதமாக சிகிச்சை பெற்றும் அவர்  உடல் நிலையில் முன்னேற்றம்  இல்லை.  இதனால் ஆத்திரமடைந்த  பிரேமாவின்… Read More »தமிழ்நாடு முழுவதும் இன்று தனியார் டாக்டர்கள் ஸ்டிரைக்

‘ஊட்டசத்தை உறுதி செய்’ திட்டம்….. அரியலூரில் முதல்வர் நாளை தொடங்கி வைக்கிறார்

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்ற நாள் முதல் தமிழ்நாடு மக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு சிறப்பான திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். அதன் அடிப்படையில், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கு நேரடியாகச் சென்று அரசுத்… Read More »‘ஊட்டசத்தை உறுதி செய்’ திட்டம்….. அரியலூரில் முதல்வர் நாளை தொடங்கி வைக்கிறார்

‘ஊட்டசத்தை உறுதி செய்’ திட்டம்….. அரியலூரில் முதல்வர் நாளை தொடங்கி வைக்கிறார்..

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்ற நாள் முதல் தமிழ்நாடு மக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு சிறப்பான திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். அதன் அடிப்படையில், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கு நேரடியாகச் சென்று அரசுத்… Read More »‘ஊட்டசத்தை உறுதி செய்’ திட்டம்….. அரியலூரில் முதல்வர் நாளை தொடங்கி வைக்கிறார்..

விசிக நிர்வாகி ஆதவ் அர்ஜூனா வீட்டில் ED சோதனை

  • by Authour

பிரபல லாட்டரி  அதிபர்  கோவை மார்ட்டின் அலுவலகம்,வீடுகளில்  அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று  காலை சோதனையை தொடங்கி உள்ளனர்.  கோவை துடியலூரில் உள்ள அவரது வீடு, அலுவலகங்களில் மத்திய போலீஸ் பாதுகாப்புடன் சோதனை நடந்து வருகிறது. … Read More »விசிக நிர்வாகி ஆதவ் அர்ஜூனா வீட்டில் ED சோதனை

திருச்சி வாலிபர் குண்டாசில் கைது

  • by Authour

திருச்சி ஸ்ரீரங்கம்    அடுத்த கொடியாலம் அருகேயுள்ள புலிவலத்தைச் சேர்ந்தவர் சூர்யா (24). இவர் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்து வந்ததாக திருச்சி ஜங்ஷன் ரயில்வே போலீசார் அண்மையில் அவரை கைது செய்தனர். அவர்… Read More »திருச்சி வாலிபர் குண்டாசில் கைது

கரூர் அருகே 1 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல்…

  • by Authour

  கரூர் மாவட்டம், குட்டை கடை பகுதியில் ஈரோடு தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது TN 66 B 6212 என்ற பதிவு எண் கொண்ட காரை நிறுத்தி சோதனை… Read More »கரூர் அருகே 1 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல்…

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம்…

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஐப்பசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன்,… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம்…

error: Content is protected !!