Skip to content

2024

திருச்சி ஏர்போட்டில் போலி பாஸ்போர்ட் …2 பயணிகள் கைது..

திருச்சி விமான நிலையத்தில் நேற்று மலேசியாவில் இருந்து திருச்சி வந்த பயணிகளை இமிகிரேசன் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்பொழுது ஒரு பயணியின் பாஸ்போர்ட்டை வாங்கி சோதனை செய்தபோது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில்… Read More »திருச்சி ஏர்போட்டில் போலி பாஸ்போர்ட் …2 பயணிகள் கைது..

ஸ்ரீரங்கம்…. டீ கடையில் மயங்கி விழுந்து கூலிதொழிலாளி சாவு….

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே வாளாடி வெங்கடேஷ் நகரை சேர்ந்தவர் ராஜேஷ் அந்துவான்( 51).கூலி தொழிலாளி.இவர் கடந்த 11ந் தேதி ஸ்ரீரங்கம் பஞ்சகரை ரோடு பகுதியில் உள்ள ஒரு டீ கடையில் டீ குடித்துக்… Read More »ஸ்ரீரங்கம்…. டீ கடையில் மயங்கி விழுந்து கூலிதொழிலாளி சாவு….

வயநாடு தொகுதியில் 1 மணி வரை 44.51 % வாக்குப்பதிவு

  • by Authour

கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதிக்கான  இடைத்தேர்தல் இன்று நடக்கிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. பிற்பகல் 1 மணி வரை அங்கு 44.51% வாக்குகள் பதிவானது.  ஜார்கண்ட் மாநில சட்டமன்றத்துக்கான   முதல்… Read More »வயநாடு தொகுதியில் 1 மணி வரை 44.51 % வாக்குப்பதிவு

தஞ்சையில் கவர்னர் ஆர்.என்ரவி….. சரஸ்வதி மகாலை பார்வையிட்டார்

  • by Authour

தஞ்சாவூருக்கு வருகை புரிந்த தமிழக ஆளுநர் ஆர் என் ரவி அரசு குடும்பத்தினர் வழிபடும் சந்திர மௌலீஸ்வரர் சன்னதியில் சிறப்பு வழிபாடு செய்து விட்டு அருங்காட்சியகத்தை பார்வையிட்டார். தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி இன்று 11.30… Read More »தஞ்சையில் கவர்னர் ஆர்.என்ரவி….. சரஸ்வதி மகாலை பார்வையிட்டார்

டாக்டருக்கு கத்திக்குத்து….. கடும் நடவடிக்கை எடுக்கப்படும்…..துணை முதல்வர் உதயநிதி

  • by Authour

சென்னை  பெருங்களத்தூரை சேர்ந்தவர்  பிரேமா.  இவா் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார்.  இவரது கணவர் 3 மாதங்களுக்கு முன் இறந்து விட்டார்.  பிரேமா சென்னை கிண்டில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் புற்றுநோய்க்காக  பல மாதத்திற்கு மேலாக சிகிச்சை… Read More »டாக்டருக்கு கத்திக்குத்து….. கடும் நடவடிக்கை எடுக்கப்படும்…..துணை முதல்வர் உதயநிதி

டாக்டருக்கு கத்திக்குத்து…..மருத்துவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்….முதல்வர்

  • by Authour

சென்னை கிண்டி மருத்துவமனையில்,  டாக்டர்  பாலாஜி என்பவரை, நோயாளி(பிரேமா)யின் மகன் கத்தியால் குத்திய சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது  குறித்து தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின்  தனது அதிர்ச்சியை  வெளியிட்டு உள்ளார்.  இது தொடர்பாக … Read More »டாக்டருக்கு கத்திக்குத்து…..மருத்துவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்….முதல்வர்

கரூர்… சாலையில் தேங்கிய மழைநீர்… டூவீலர் மற்றும் 4 சக்கர வாகன ஓட்டிகள் அவதி..

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அண்ணா வளைவு அருகே வாங்கல் சாலையில் பாதாள சாக்கடையில் விழுந்த பள்ளத்தால் பராமரிப்பு பணிகள் கடந்த 2 மாதத்திற்கு முன்பு நடைபெற்றது. பாதாள சாக்கடை சீரமைத்தப் பிறகு, அப்பகுதியில் உள்ள… Read More »கரூர்… சாலையில் தேங்கிய மழைநீர்… டூவீலர் மற்றும் 4 சக்கர வாகன ஓட்டிகள் அவதி..

விஜய் கட்சியுடன் அதிமுக கூட்டணியா?….. கோவையில் எடப்பாடி பேட்டி

  • by Authour

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோவை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: “முதல்வர் ஸ்டாலின் என்னைப் பற்றி பல விமர்சனங்களை கடந்த சில நாட்களாக முன்வைத்து வருகிறார். அதனை ஊடகங்கள் வாயிலாக நான் தெரிந்து… Read More »விஜய் கட்சியுடன் அதிமுக கூட்டணியா?….. கோவையில் எடப்பாடி பேட்டி

கத்திக்குத்து…… டாக்டரிடம் நலம் விசாரித்தார் துணை முதல்வர் உதயநிதி

  • by Authour

சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் டாக்டர் பாலாஜி என்பவரை  நோயாளியின் மகன்  விக்னேஸ் என்பவர் கத்தியால் குத்திவிட்டார்.  டாக்டருக்கு ஆபரேசன் செய்யப்பட்டு  சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  ஏற்கனவே  டாக்டரை அமைச்சர்  மா.சுப்பிரமணியன்  பார்த்து நலம்… Read More »கத்திக்குத்து…… டாக்டரிடம் நலம் விசாரித்தார் துணை முதல்வர் உதயநிதி

கத்திக்குத்து…….சென்னையில் நாளை டாக்டர்கள் ஸ்டிரைக்

  • by Authour

சென்னை கிண்டி அரசு  மருத்துவமனையில்  டாக்டர் பாலாஜி என்பவரை  நோயாளியின் மகன் கத்தியால் குத்தினார். இதை கண்டித்தும்,  தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என கோரியும் சென்னையில் நாளை டாக்டர்கள்  வேலை நிறுத்தம் செய்கிறார்கள். காலை… Read More »கத்திக்குத்து…….சென்னையில் நாளை டாக்டர்கள் ஸ்டிரைக்

error: Content is protected !!