Skip to content

2024

வெப்ப அலை….. மேற்கு வங்கத்துக்கு ரெட் அலர்ட் ….. ஒடிசா ஆரஞ்ச்… தமிழ்நாடு மஞ்சள்

  • by Authour

இந்தியாவில் தற்போது கோடை காலம். இதனால் எங்கும் வெயில் சுட்டெரிக்கிறது. காலை 10 மணிக்கே   சூரியன் தனது உக்கிரமான  கதிர்களை வீசத் தொடங்கி விடுகிறது. இதனால் மக்கள் பகல் வேளைகளில்  கடைவீதிகளுக்கு செல்வது  மிகவும்… Read More »வெப்ப அலை….. மேற்கு வங்கத்துக்கு ரெட் அலர்ட் ….. ஒடிசா ஆரஞ்ச்… தமிழ்நாடு மஞ்சள்

திருச்சி, கரூர், பெரம்பலூர் உள்பட 15 மாவட்டங்களில் வெப்ப அலை….. மஞ்சள் எச்சரிக்கை

  • by Authour

மழை காலங்களில்  மழைக்கான எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிடுவது போல தற்போது கோடை காலத்தில் வெயிலின் தாக்குதல் அளவு குறித்தும் வானிலை ஆய்வு மையம் தகவல்களை வெளியிட்டு வருகிறது. அதன்படி  நேற்று இந்தியாவிலேயே… Read More »திருச்சி, கரூர், பெரம்பலூர் உள்பட 15 மாவட்டங்களில் வெப்ப அலை….. மஞ்சள் எச்சரிக்கை

திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்

  • by Authour

மலேசிய  தலைநகர் கோலாலம்பூரில் இருந்து நேற்று  திருச்சிக்கு   ஏர் ஏசியா கே28 விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த   பயணிகளின் உடமைகளை  விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு  அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது… Read More »திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்

அரியலூர் … சித்ரா பௌர்ணமி முன்னிட்டு… ஒப்பில்லாத அம்மன் திருவீதி உலா…

அரியலூர் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது ஒப்பில்லாத அம்மன் கோவில் அரியலூர் ஜமீன்தர்களால் கட்டப்பட்ட கோவிலாகும். மேலும் ஒப்பிலாத அம்மன் ஜமீன்தார்கள் மற்றும் சில வம்சத்தர்களின் குலதெய்வமாகவும் விளங்கி வருகிறது. பழைமை வாய்ந்த இவ்வாலயத்தில் ஒவ்வொரு… Read More »அரியலூர் … சித்ரா பௌர்ணமி முன்னிட்டு… ஒப்பில்லாத அம்மன் திருவீதி உலா…

2ம் கட்ட தேர்தல்……வயநாடு உள்பட 89 தொகுதிகளில் இன்று மாலை பிரசாரம் ஓய்கிறது

  • by Authour

இந்தியாவில் 18வது மக்களவைக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடக்கிறது. இதில் முதல் கட்டத் தேர்தல் கடந்த 19ம் தேதி நடந்தது. இதில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் உள்பட  பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மொத்தம்… Read More »2ம் கட்ட தேர்தல்……வயநாடு உள்பட 89 தொகுதிகளில் இன்று மாலை பிரசாரம் ஓய்கிறது

கோயில் திருவிழாவின் போது பெண்ணை தாக்கிய 2 பேர் கைது…

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்து தண்டலை அருகே உள்ள மருக்காலங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த தமிழரசி (45).விவசாய கூலி., இவருக்கு மூன்று மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மருக்காலங்குறிச்சியில்… Read More »கோயில் திருவிழாவின் போது பெண்ணை தாக்கிய 2 பேர் கைது…

திருச்சி விமான நிலையத்தில் ரூ.29 லட்சம் தங்கம் பறிமுதல்…..

  • by Authour

சிங்கப்பூரில் இருந்து நேற்று  திருச்சிக்கு  வந்த ஏர்  இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் வந்த பயணிகளில் ஒரு ஆண் பயணியின்  நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த விமான நிலைய சுங்கத்துறை  அதிகாரிகள்  அவரை மடக்கி சோதனை நடத்தினர்.… Read More »திருச்சி விமான நிலையத்தில் ரூ.29 லட்சம் தங்கம் பறிமுதல்…..

ஜெயங்கொண்டம் அருகே கூலித்தொழிலாளியை கொல்ல முயன்ற அண்ணன்-தம்பி கைது…

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே கடந்த ஆண்டு நடைபெற்ற கோயில் திருவிழாவில் ஏற்பட்ட முன் விரோத தகராறு காரணமாக தற்போது திருவிழாவின் போது பழியை தீர்த்துக் கொள்ள. கூலி தொழிலாளியை சூரி கத்தியால் குத்தி… Read More »ஜெயங்கொண்டம் அருகே கூலித்தொழிலாளியை கொல்ல முயன்ற அண்ணன்-தம்பி கைது…

கங்கைகொண்டசோழபுரம்…….. பிரகதீஸ்வரர் கோவிலில் கிரிவலம் தொடக்கம்…

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உலக பிரசித்தி பெற்ற கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு நடைபெற்ற கிரிவலத்தை தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தொடங்கி… Read More »கங்கைகொண்டசோழபுரம்…….. பிரகதீஸ்வரர் கோவிலில் கிரிவலம் தொடக்கம்…

அரியலூர் அருகே வரதராஜ பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்….பக்தர்கள் தரிசனம்..

  • by Authour

அரியலூர் அருகேயுள்ள கல்லங்குறிச்சி அருள்மிகு கலியுக வரதராஜ பெருமாள் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலமாகும். திருப்பதி செல்ல முடியாத விவசாயிகள், இந்த ஆலயத்தில் உள்ள கலியுக வரதராஜ பெருமாளை, தங்கள் வயலில் பயிரிட்ட… Read More »அரியலூர் அருகே வரதராஜ பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்….பக்தர்கள் தரிசனம்..

error: Content is protected !!