Skip to content

2024

கரூர் அருகே கொளுத்தும் வெயிலில் பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்..

  • by Authour

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தை அடுத்துள்ளது நாணப்பரப்பு மாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சித்திரை மாதத்தில் திருவிழா விமர்சையாக கொண்டாடுவது வழக்கம். திருவிழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழி இறங்குதல் நிகழ்வு சிறப்பு வாய்ந்தது. இந்த… Read More »கரூர் அருகே கொளுத்தும் வெயிலில் பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்..

பிரச்சார நாயகன் உதயநிதி ஸ்டாலின் … திமுக அறிக்கை!!…

  • by Authour

திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞர் அணிச் செயலாளர்  மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிரச்சாரம்தான் அவரை தனித்தன்மை வாய்ந்த பிரச்சார நாயகனாக நாட்டிற்கு அடையாளம்… Read More »பிரச்சார நாயகன் உதயநிதி ஸ்டாலின் … திமுக அறிக்கை!!…

பொள்ளாச்சி அருகே……..விஏஓ தற்கொலை

கோவை, பொள்ளாச்சி அடுத்துள்ள கூளநாயக்கன்பட்டி கிராமத்தில் வசித்து வரும் கருப்புசாமி என்பவர் உடுமலை அடுத்துள்ள பெரியகோட்டை பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார். நேற்று இரவு அவருடைய சொந்த ஊரான கூளநாயக்கன்பட்டியில் உள்ள… Read More »பொள்ளாச்சி அருகே……..விஏஓ தற்கொலை

செந்துறை வழக்கறிஞர் தாக்கபட்டதை கண்டித்து, அரியலூர் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு…

  • by Authour

அரியலூர் வழக்கறிஞர் சங்க ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தலைவர் மனோகரன் தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு வழக்கறிஞர் சங்க துணை தலைவர் கதிரவன் செயலாளர் முத்துக்குமரன் பொருளாளர் கொளஞ்சியப்பன் ஆகியோர் முன்னிலையில் வைத்தனர். கூட்டத்தில்… Read More »செந்துறை வழக்கறிஞர் தாக்கபட்டதை கண்டித்து, அரியலூர் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு…

சென்னை மாலுக்கு வெடிகுண்டு மிரட்டல்…. போலீசார் சோதனை

  • by Authour

சென்னை திருமங்கலத்தில் அமைத்துள்ள வி.ஆர்மாலுக்கு  வெடிகுண்டு மிரட்டல் விடுத்து போலீசாருக்கு  இ.மெயில்  வந்தது.  இன்னும் சற்று நேரத்தில் வெடிகுண்டு வெடிக்கும். வேண்டுமென்றால் தீவிரமாக சோதனை நடத்தி வெடிகுண்டை கண்டுபிடித்து கொள்ளுமாறும் இ-மெயில் வந்துள்ளது. இதனை… Read More »சென்னை மாலுக்கு வெடிகுண்டு மிரட்டல்…. போலீசார் சோதனை

திருச்சியில் மா.உ.பள்ளியில் மாணவர்கள் சேர்க்கைக்கான விழிப்புணர்வு பேரணி..

திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் சேர்க்கைகான பேரணி மக்கள் சக்தி இயக்கம் மற்றும் செந்தண்ணீர்புரம் கல்வி வளர்ச்சிப் பணிக்குமு சார்பாக இன்று (23.04.24) காலை 9.30 மணிக்கு செந்தண்ணீர்புரம் பகுதிகளில் பேரணி நடந்தது.… Read More »திருச்சியில் மா.உ.பள்ளியில் மாணவர்கள் சேர்க்கைக்கான விழிப்புணர்வு பேரணி..

மன்னிப்பு விளம்பரம் பெரிதாக இருக்க வேண்டும்…. பாபாராம்தேவ் வழக்கு30தேதிக்கு ஒத்திவைப்பு

  • by Authour

பிரபல யோகா குரு பாபா ராம்தேவின் ‘பதஞ்சலி’ நிறுவனம் ஆயுர்வேத பல்பொடி, சோப்பு, எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. கடந்த மாதம் ‘பதஞ்சலி’ நிறுவனம் மீது தவறான விளம்பரங்கள்… Read More »மன்னிப்பு விளம்பரம் பெரிதாக இருக்க வேண்டும்…. பாபாராம்தேவ் வழக்கு30தேதிக்கு ஒத்திவைப்பு

முதல்வர் சித்தராமையாவுக்கு இலவச பயணச்சீட்டு மாலை… சட்டக் கல்லூரி மாணவியின் அசத்தல் பரிசு…

  • by Authour

தமிழ்நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து சேவையை அறிமுகப்படுத்தியது. இதைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் அடுத்தடுத்து அரசியல் கட்சிகள் இந்த வாக்குறுதியை… Read More »முதல்வர் சித்தராமையாவுக்கு இலவச பயணச்சீட்டு மாலை… சட்டக் கல்லூரி மாணவியின் அசத்தல் பரிசு…

பாலியல் வழக்கு……..போலீசில் சரணடைய வேண்டும்….. ராஜேஷ்தாசுக்கு ஐகோர்ட் உத்தரவு

கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம்  புதுக்கோட்டை மாவட்டத்தில்  அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு பணிக்காக வந்த பெண் எஸ்பி ஒருவருக்கு அப்போது சிறப்பு… Read More »பாலியல் வழக்கு……..போலீசில் சரணடைய வேண்டும்….. ராஜேஷ்தாசுக்கு ஐகோர்ட் உத்தரவு

மோடியின் பேச்சு…. கண்ணியக் குறைவானது….. எடப்பாடி கண்டனம்

  • by Authour

இஸ்லாமிய மக்கள் குறித்து பிரதமர் மோடி பேசியது இந்தியா முழுவதும் கடும்   அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிரதமர் மோடியின் இந்த பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது என அனைத்துக்கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து  உள்ளனர். இது… Read More »மோடியின் பேச்சு…. கண்ணியக் குறைவானது….. எடப்பாடி கண்டனம்

error: Content is protected !!