Skip to content

2024

கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் சந்நிதிகளில் தீபம் ஏற்ற தடை….. சிவனடியார்கள் எதிர்ப்பு

கரூரில் 1000 ஆண்டுகள் பழமையான பிரசித்தி பெற்ற கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோவில் உட்பிரகாரத்தில் உள்ள சன்னதிகளில்… Read More »கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் சந்நிதிகளில் தீபம் ஏற்ற தடை….. சிவனடியார்கள் எதிர்ப்பு

ராமநவமி தினத்தில் அயோத்தி பாலராமர் சிலை மீது சூரிய ஒளி..

ஆண்டுதோறும் ராமநவமி தினத்தில் அயோத்தி ராமர் கோயில் பாலராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளி விழும் வண்ணம் கோயில் கட்டப்பட்டுள்ளது. அதிநவீன அறிவியல் நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி, 5.8 சென்டிமீட்டர் சூரிய ஒளிக்கற்றை பாலராமர் சிலையின்… Read More »ராமநவமி தினத்தில் அயோத்தி பாலராமர் சிலை மீது சூரிய ஒளி..

இன்றைய ராசிபலன்… 18.04. 2024

  • by Authour

இன்றைய ராசிபலன்… 18.04. 2024 மேஷம் … மகிழ்ச்சி நிரம்பிய நல்ல நாள் இன்று, பெரியவர்களின் ஆசீர்வாதத்துடன் வீட்டை விட்டு வெளியேறுங்கள், இதன் மூலம் நீங்கள் பயனடையலாம். வீட்டில் ஏதோ பிரச்சினை எழப் போகிறது.… Read More »இன்றைய ராசிபலன்… 18.04. 2024

பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இன்ஸ்பெக்டர் தற்கொலை…

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் சைஜு. இவர் மீது பெண் டாக்டர் ஒருவர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், சைஜு தன்னை திருமணம் செய்து கொள்வதாக… Read More »பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இன்ஸ்பெக்டர் தற்கொலை…

நீரில் மூழ்கி தத்தளித்த அண்ணனை காப்பாற்ற சென்ற தம்பியும் உயிரிழப்பு…

  • by Authour

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள நந்தீஸ்வரர் மங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவருக்கு திலிப்ராஜ் (16), தினேஷ் (14) என 2 மகன்கள். இவரது மனைவி சாந்தாலட்சுமி கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு… Read More »நீரில் மூழ்கி தத்தளித்த அண்ணனை காப்பாற்ற சென்ற தம்பியும் உயிரிழப்பு…

செந்தில்பாலாஜியை 22ம் தேதி நேரில் ஆஜர்படுத்த உத்தரவு…

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட வழக்கில் வங்கி தொடர்பான சில ஆவணங்களை வழங்கக் கோரி செந்தில்பாலாஜி தரப்பில் மனு  அளிக்கப்பட்டது. இந்நிலையில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியை வரும் 22ம்… Read More »செந்தில்பாலாஜியை 22ம் தேதி நேரில் ஆஜர்படுத்த உத்தரவு…

இறுதி கட்ட பிரசாரத்தில் மயிலாடுதுறையில் தீவிரம் காட்டும் காங்.வேட்பாளர் …

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் முதல் கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் இன்று இறுதி கட்ட பிரச்சாரம் நிறைவு அடைய உள்ளதால் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த… Read More »இறுதி கட்ட பிரசாரத்தில் மயிலாடுதுறையில் தீவிரம் காட்டும் காங்.வேட்பாளர் …

தஞ்சை அருகே அதிமுக வேட்பாளர் பிரசாரம்…

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தாலுக்கா, திருப்பனந்தாள் ஒன்றித்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பாபு பிரச்சாரம் மேற்கொண்டார். அவருக்கு ஆதரவாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தஞ்சை கிழக்கு மாவட்ட… Read More »தஞ்சை அருகே அதிமுக வேட்பாளர் பிரசாரம்…

தார்சாலையின் ஜல்லியில் டூவீலர் சறுக்கி அரசு டாக்டர் உயிரிழப்பு..

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா மேக்கரிமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணிபுரியும் திருவாவடுதுறை ஊராட்சி பண்டாரவடை கிராமத்தைச் சேர்ந்த சம்சுதீன் மகன் நூருல் ஹக் (50). இவர் நேற்று இரவு குத்தாலத்தில்… Read More »தார்சாலையின் ஜல்லியில் டூவீலர் சறுக்கி அரசு டாக்டர் உயிரிழப்பு..

நாகை மாவட்டத்தில் ரூ. 3.50 லட்சம் பறிமுதல் செய்த தேர்தல் பறக்குபடையினர்…

  • by Authour

திருமருகல் மற்றும் கீழ்வேலூரில் உரிய ஆவணங்களின்றி எடுத்து சென்ற ரூ. 3 லட்சத்து 50 ஆயிரம் பறிமுதல் தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை நாடாளுமன்ற தேர்தல் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. தேர்தல் நெருங்கி… Read More »நாகை மாவட்டத்தில் ரூ. 3.50 லட்சம் பறிமுதல் செய்த தேர்தல் பறக்குபடையினர்…

error: Content is protected !!